புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடலூர் – ஓர் அறிமுகம்! Poll_c10கடலூர் – ஓர் அறிமுகம்! Poll_m10கடலூர் – ஓர் அறிமுகம்! Poll_c10 
21 Posts - 84%
heezulia
கடலூர் – ஓர் அறிமுகம்! Poll_c10கடலூர் – ஓர் அறிமுகம்! Poll_m10கடலூர் – ஓர் அறிமுகம்! Poll_c10 
2 Posts - 8%
viyasan
கடலூர் – ஓர் அறிமுகம்! Poll_c10கடலூர் – ஓர் அறிமுகம்! Poll_m10கடலூர் – ஓர் அறிமுகம்! Poll_c10 
1 Post - 4%
வேல்முருகன் காசி
கடலூர் – ஓர் அறிமுகம்! Poll_c10கடலூர் – ஓர் அறிமுகம்! Poll_m10கடலூர் – ஓர் அறிமுகம்! Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடலூர் – ஓர் அறிமுகம்! Poll_c10கடலூர் – ஓர் அறிமுகம்! Poll_m10கடலூர் – ஓர் அறிமுகம்! Poll_c10 
213 Posts - 42%
heezulia
கடலூர் – ஓர் அறிமுகம்! Poll_c10கடலூர் – ஓர் அறிமுகம்! Poll_m10கடலூர் – ஓர் அறிமுகம்! Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
கடலூர் – ஓர் அறிமுகம்! Poll_c10கடலூர் – ஓர் அறிமுகம்! Poll_m10கடலூர் – ஓர் அறிமுகம்! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடலூர் – ஓர் அறிமுகம்! Poll_c10கடலூர் – ஓர் அறிமுகம்! Poll_m10கடலூர் – ஓர் அறிமுகம்! Poll_c10 
21 Posts - 4%
prajai
கடலூர் – ஓர் அறிமுகம்! Poll_c10கடலூர் – ஓர் அறிமுகம்! Poll_m10கடலூர் – ஓர் அறிமுகம்! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கடலூர் – ஓர் அறிமுகம்! Poll_c10கடலூர் – ஓர் அறிமுகம்! Poll_m10கடலூர் – ஓர் அறிமுகம்! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
கடலூர் – ஓர் அறிமுகம்! Poll_c10கடலூர் – ஓர் அறிமுகம்! Poll_m10கடலூர் – ஓர் அறிமுகம்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கடலூர் – ஓர் அறிமுகம்! Poll_c10கடலூர் – ஓர் அறிமுகம்! Poll_m10கடலூர் – ஓர் அறிமுகம்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கடலூர் – ஓர் அறிமுகம்! Poll_c10கடலூர் – ஓர் அறிமுகம்! Poll_m10கடலூர் – ஓர் அறிமுகம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
கடலூர் – ஓர் அறிமுகம்! Poll_c10கடலூர் – ஓர் அறிமுகம்! Poll_m10கடலூர் – ஓர் அறிமுகம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடலூர் – ஓர் அறிமுகம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 05, 2016 1:19 pm


முற்காலத்தில் கடலூர், கூடலூர் என்று அழைக்கபட்டது.
பெண்ணையாறு, கெடிலம், பரவனாறு ஆகிய மூன்று
ஆறுகள் கடலில் கலக்கும் இடம் ஆதலால் இப்பெயர்
பெற்றது.

பிரித்தானிய ஆட்சி காலத்திலிருந்து இது கடலூர் என்று
அழைக்கபட்டது, கி.பி. 1746ஆம் ஆண்டில் பிரித்தானியரின்
தென்னிந்தியாவுக்கான் தலைமையகமாக ஏற்றுக் கொள்ளப்
பட்டது.

இந்தியாவுக்கு வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள்
செஞ்சியை ஆண்ட மன்னர்களிடம் இருந்து கடலூரில்
இருந்த புனித டேவிட் கோட்டையைக் வாங்கினார்கள்.
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையை பிரெஞ்சுக்காரர்கள்
கைப்பற்றிய போது புனித டேவிட் கோட்டைக்கு தங்கள்
மாகாணத் தலைநகரை மாற்றி இந்தியாவின் தென்
பிராந்தியத்தை இந்தக் கோட்டையில் இருந்து ஆண்டு
வந்தார்கள்.

ஆங்கிலேயர்கள் தங்கள் நாட்டுடனான வாணிபத்
தொடர்புகளுக்கு, கடலூர் துறைமுகத்தை அதிக அளவில்
பயன்படுத்தியதாக சரித்திரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன,

கடலூரில், கடலூர் முதுநகர் மற்றும் கடலூர் புதுநகர்
என இரண்டு முக்கிய பகுதிகள் உள்ளன.
1866 வரை நகராட்சி அலுவலகம் போன்ற அரசு
அலுவலகங்கள் முதுநகர் பகுதியிலேயே இருந்தன.

1866க்கு பிறகு அவை புதுநகர் பகுதியில் உள்ள மஞ்சகுப்பம்
எனப்படும் இடத்திற்கு மாற்றப்பட்டது.

சரித்திரக் குறிப்புகள் படி இவ்வூர் சோழர் , பல்லவர் ,
முகலாயர் மற்றும் ஆங்கிலேயர் ஆகியோரால் ஆட்சி
செய்யப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர் வருகைக்கு முன்னர் இந்நகரம் மைசூர்
மன்னர் ஹைதர் அலியின் கட்டுப்பாட்டில் இருந்தது
(1780). அவர்கள் கட்டுப்பாட்டில் இந்நகரம் இஸ்லாமாபாத்
என வழங்கப்பட்டது. அவரது மறைவிற்கு பிறகு (1782)
ஆங்கிலேயர் இந்நகரை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர
திட்டமிட்டனர்.

இதன் விளைவாக கடலூர் போர் (1783) மூண்டது.
இப்போருக்குப் பின்னர் கடலூர் நகரை ஆங்கிலேயர் தங்கள்
கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். ஆங்கிலேயர் இந்நகரை
ஒரு பெரிய துறைமுகமாக மாற்றினர்.

சரக்கு கப்பல் போக்குவரத்திற்கு இந்நகரை பெரிதும்
பயன்படுத்தினர். குறிப்பாக நெல்லிக்குப்பத்தில் தாங்கள்
துவங்கிய சர்க்கரை ஆலையின் (EID Parrys Ltd (1780)) சரக்குகள் கடலூர் துறைமுகத்தில் கையாளப்பட்டது.

ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இவ்வூர் ஒரு முக்கிய பங்கு
வகித்ததனால் இங்கு சில தெரு மற்றும் ஊர் பெயர்களில்
ஆங்கிலப் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

1, புரூக்கீச் பேட்டை : 1767 முதல் 1769 வரை இவ்வூரை
ஆட்சி செய்த ஹென்ரி ப்ரூக்கர் எனும் ஆங்கிலேயர் பெயர்
வைக்கப்பட்டுள்ளது

2, கமியம் பேட்டை : 1778 களில் இவ்வூரை ஆட்சி செய்த
வில்லியம் கம்மிங் என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

3, கேப்பர் மலை : 1796 களில் ஆங்கில படைத்தளபதியாக
விளங்கிய ப்ரான்சீச் கேப்பர் அவர்களை முன்னிட்டு
பெயர் என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

4, வெலிங்டன் தெரு : ஆங்கில ஆட்சியாளராக விளங்கிய
வெலிங்டன் துரை என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

5, கிளைவ் தெரு : ஆங்கில ஆட்சியை பாரத தேசத்தில்
நிருவிய ராபர்ட் கிளைவ் என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.


வாட்ஸ் அப் பகிர்வு


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 07, 2016 8:03 pm

நல்ல பகிர்வு அண்ணா புன்னகை ...... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக