ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடலூர் – ஓர் அறிமுகம்!

2 posters

Go down

கடலூர் – ஓர் அறிமுகம்! Empty கடலூர் – ஓர் அறிமுகம்!

Post by ayyasamy ram Thu May 05, 2016 1:19 pm


முற்காலத்தில் கடலூர், கூடலூர் என்று அழைக்கபட்டது.
பெண்ணையாறு, கெடிலம், பரவனாறு ஆகிய மூன்று
ஆறுகள் கடலில் கலக்கும் இடம் ஆதலால் இப்பெயர்
பெற்றது.

பிரித்தானிய ஆட்சி காலத்திலிருந்து இது கடலூர் என்று
அழைக்கபட்டது, கி.பி. 1746ஆம் ஆண்டில் பிரித்தானியரின்
தென்னிந்தியாவுக்கான் தலைமையகமாக ஏற்றுக் கொள்ளப்
பட்டது.

இந்தியாவுக்கு வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள்
செஞ்சியை ஆண்ட மன்னர்களிடம் இருந்து கடலூரில்
இருந்த புனித டேவிட் கோட்டையைக் வாங்கினார்கள்.
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையை பிரெஞ்சுக்காரர்கள்
கைப்பற்றிய போது புனித டேவிட் கோட்டைக்கு தங்கள்
மாகாணத் தலைநகரை மாற்றி இந்தியாவின் தென்
பிராந்தியத்தை இந்தக் கோட்டையில் இருந்து ஆண்டு
வந்தார்கள்.

ஆங்கிலேயர்கள் தங்கள் நாட்டுடனான வாணிபத்
தொடர்புகளுக்கு, கடலூர் துறைமுகத்தை அதிக அளவில்
பயன்படுத்தியதாக சரித்திரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன,

கடலூரில், கடலூர் முதுநகர் மற்றும் கடலூர் புதுநகர்
என இரண்டு முக்கிய பகுதிகள் உள்ளன.
1866 வரை நகராட்சி அலுவலகம் போன்ற அரசு
அலுவலகங்கள் முதுநகர் பகுதியிலேயே இருந்தன.

1866க்கு பிறகு அவை புதுநகர் பகுதியில் உள்ள மஞ்சகுப்பம்
எனப்படும் இடத்திற்கு மாற்றப்பட்டது.

சரித்திரக் குறிப்புகள் படி இவ்வூர் சோழர் , பல்லவர் ,
முகலாயர் மற்றும் ஆங்கிலேயர் ஆகியோரால் ஆட்சி
செய்யப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர் வருகைக்கு முன்னர் இந்நகரம் மைசூர்
மன்னர் ஹைதர் அலியின் கட்டுப்பாட்டில் இருந்தது
(1780). அவர்கள் கட்டுப்பாட்டில் இந்நகரம் இஸ்லாமாபாத்
என வழங்கப்பட்டது. அவரது மறைவிற்கு பிறகு (1782)
ஆங்கிலேயர் இந்நகரை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர
திட்டமிட்டனர்.

இதன் விளைவாக கடலூர் போர் (1783) மூண்டது.
இப்போருக்குப் பின்னர் கடலூர் நகரை ஆங்கிலேயர் தங்கள்
கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். ஆங்கிலேயர் இந்நகரை
ஒரு பெரிய துறைமுகமாக மாற்றினர்.

சரக்கு கப்பல் போக்குவரத்திற்கு இந்நகரை பெரிதும்
பயன்படுத்தினர். குறிப்பாக நெல்லிக்குப்பத்தில் தாங்கள்
துவங்கிய சர்க்கரை ஆலையின் (EID Parrys Ltd (1780)) சரக்குகள் கடலூர் துறைமுகத்தில் கையாளப்பட்டது.

ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இவ்வூர் ஒரு முக்கிய பங்கு
வகித்ததனால் இங்கு சில தெரு மற்றும் ஊர் பெயர்களில்
ஆங்கிலப் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

1, புரூக்கீச் பேட்டை : 1767 முதல் 1769 வரை இவ்வூரை
ஆட்சி செய்த ஹென்ரி ப்ரூக்கர் எனும் ஆங்கிலேயர் பெயர்
வைக்கப்பட்டுள்ளது

2, கமியம் பேட்டை : 1778 களில் இவ்வூரை ஆட்சி செய்த
வில்லியம் கம்மிங் என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

3, கேப்பர் மலை : 1796 களில் ஆங்கில படைத்தளபதியாக
விளங்கிய ப்ரான்சீச் கேப்பர் அவர்களை முன்னிட்டு
பெயர் என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

4, வெலிங்டன் தெரு : ஆங்கில ஆட்சியாளராக விளங்கிய
வெலிங்டன் துரை என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

5, கிளைவ் தெரு : ஆங்கில ஆட்சியை பாரத தேசத்தில்
நிருவிய ராபர்ட் கிளைவ் என்பவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது.


வாட்ஸ் அப் பகிர்வு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கடலூர் – ஓர் அறிமுகம்! Empty Re: கடலூர் – ஓர் அறிமுகம்!

Post by krishnaamma Sat May 07, 2016 8:03 pm

நல்ல பகிர்வு அண்ணா புன்னகை ...... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum