ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுக்கவிதை

+4
krishnaamma
shobana sahas
ayyasamy ram
ந.க.துறைவன்
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

புதுக்கவிதை - Page 2 Empty புதுக்கவிதை

Post by ந.க.துறைவன் Mon May 02, 2016 5:56 am

First topic message reminder :

பொறுப்பு…!!
*
இன்று விடிந்ததிலிருந்தே
வெளுத்தப்படியே இருக்கிறது
மேகங்களற்ற வெப்ப வானம்.
இன்று விடிந்ததிலிருந்தே
தகிக்கும் வெப்பம்
மனிதர்களையும் பறவைகளையும்
வெளியில் போக வேண்டாமென
அச்சுறுத்துகிறது சூரியக்கதிர் வீச்சுக்கள்.
இன்று விடிந்ததிலிருந்தே
எத்தனை டிகிரி கொதிக்கும் அனலோ?
எந்தத் திசைவழியாயும் சென்றும்
திரும்புகின்றது வெப்பக் காற்று.
இப்பவே இப்படியென்றால்,
இன்னும் கத்திரித் தொடங்கினால்
எப்படி அனல் பறக்குமோ?
வெயில் என்றாலே மனிதர்களுக்கு
நெஞ்சில் எழுகின்றது வெறுப்பு
நெருப்பு.
அதுவும் இந்த அவலநிலைக்கு
எந்தக் கோடைக் காலத்திற்கும் – அந்த
ஆதவனே முழு பொறுப்பு.
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Back to top Go down


புதுக்கவிதை - Page 2 Empty Re: புதுக்கவிதை

Post by விமந்தனி Mon Jul 18, 2016 11:17 pm

இறந்தவர் எந்தப் பகுதியென்று
எவருக்கும் தெரியாது?
இறந்தவரை இரக்க உணர்வோடு
பார்க்கிறார்கள்
நாளை இறக்கப் போகிறவர்கள்!!
புதுக்கவிதை - Page 2 3838410834


புதுக்கவிதை - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபுதுக்கவிதை - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312புதுக்கவிதை - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

புதுக்கவிதை - Page 2 Empty Re: புதுக்கவிதை

Post by krishnaamma Mon Jul 18, 2016 11:51 pm

விமந்தனி wrote:
இறந்தவர் எந்தப் பகுதியென்று
எவருக்கும் தெரியாது?
இறந்தவரை இரக்க உணர்வோடு
பார்க்கிறார்கள்
நாளை இறக்கப் போகிறவர்கள்!!
புதுக்கவிதை - Page 2 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1216545

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புதுக்கவிதை - Page 2 Empty Re: புதுக்கவிதை

Post by சிவனாசான் Tue Jul 19, 2016 8:56 pm

வேண்டாம் வன்முறை.

வன்முறை
அடியோடு
களைய வேண்டும்.
வாழ்க்கையோ
தலைமுறை,
தலைமுறையாய்ச்
செழிக்க
வேண்டும். ..... (கவிஞர்-க.மு)
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

புதுக்கவிதை - Page 2 Empty Re: புதுக்கவிதை

Post by சிவனாசான் Tue Jul 19, 2016 9:01 pm

கையூட்டு


கையூட்டு
வாங்காதே....!
அது
உன்
கையைப்
பூட்டி விடும்,
கௌரவத்தைப்
போக்கிவிடும்,
வேலையை
இழக்கவைத்து விடும்........(கவிஞர்-க.மு)
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

புதுக்கவிதை - Page 2 Empty Re: புதுக்கவிதை

Post by சிவனாசான் Wed Jul 20, 2016 5:52 pm

பெண்ணை வெறுப்பது ஏன்?

பெண்ணே....!

பெண்ணை  நம்பு!
பெண் என்றால்
பெருஞ் சுமையா ?
பெண் சிசுவைக்
கருவில் அழிப்பதா ?
பெண்ணாய் நீ இருந்தும்
பெண்ணை வெறுப்பது ஏன் ?

ஆணே !

பெண்ணை நம்பு !
பெண் என்றால்
பேரிழப்பா ?
பெண் இல்லையேல்
வாழ்க்கை உண்டா ?
பெண்ணால் பேரின்பம்
அடையும் நீ.....,
பெண்ணை வெறுப்பது  ஏன் ?

சமுதாயமே...!

பெண்ணை  நம்பு !
சரித்திரம்  படைக்கும்
பெண்ணை,
சங்கடமாய்ப் பார்ப்பதா ?
நாளைய சமுதாயம்
உருவாக வேண்டாமா ?
நன்றி கெட்ட சமுதாயமே
நினைத்துப் பார் ! !

< கவிஞர் க.மு >
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

புதுக்கவிதை - Page 2 Empty Re: புதுக்கவிதை

Post by சிவனாசான் Thu Jul 21, 2016 8:04 pm

[color=#CC0033]நுகர்வோர் குறைதீர் மன்றம்>>[/color]

மாவட்ட நுகர்வோர்
குறைதீர் மன்றத்தில்
முறையிட்டேன்
ஓர் வழக்கு.

மூன்றாண்டாகியும்
மூச்சேதும் இல்லை
இதுதான் நுகர்வோர்
குறை தீர்வா?!
விழிப்புணர்வா?!!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

புதுக்கவிதை - Page 2 Empty Re: புதுக்கவிதை

Post by சிவனாசான் Thu Jul 21, 2016 8:08 pm

கவிஞன் என்பவன்>>>

எதிர்கால நிலையை
எண்ணி,
நடை முறைகளை
நடுநிலைப்படுத்தி,
சமுதாய சாட்சியங்களாய்...!
காலத்தாயின் மடியில்,
சாகாவரம் பெற்று
இருப்பவன்
கவிஞன்....!

(க.மு)
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

புதுக்கவிதை - Page 2 Empty Re: புதுக்கவிதை

Post by சிவனாசான் Sat Jul 23, 2016 9:52 pm

இறந்த பிறகே  ஒரேஇனம்.

பணக்காரன்,
ஏழை,
உயர்ந்தவன்,
தாழ்ந்தவன்,
படித்தவன்,
படிப்பறிவில்லான்,
இப்படி இவர்களில்....!
பல இனம்.

இறந்தபின்
யாவரும்
பிணம்என்ற
ஒரே இனம்!

<கவிஞர்.க.மு>

கலைச் சிற்பங்கள்

கருவில்
உருவாகி,
உருவில்
திருவாகி,
மண்ணில்
எருவாகும்
கலை சிற்பங்கள்.

(கவிஞர் க.மு)
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

புதுக்கவிதை - Page 2 Empty Re: புதுக்கவிதை

Post by சிவனாசான் Tue Jul 26, 2016 5:13 am

எடைபோடாதே

ஏழை என்று
எண்ணாதே!
அவனிடம்
தன்மானம்
உள்ளது.

கோழை
என்று  
எண்ணாதே1
அவனிடம்
தன்னடக்கம்
உள்ளது.

வெட்டியான்
என்று
எண்ணாதே!
அவனிடம்
தன்னம்பிக்கை
உள்ளது

(கவிஞர்> க.மு)
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

புதுக்கவிதை - Page 2 Empty Re: புதுக்கவிதை

Post by சிவனாசான் Tue Jul 26, 2016 4:22 pm

சுமை தாங்கியா?

இளமை
புத்தகம் சுமை
பருவம்
அங்கம் சுமை


அழகு
அணிகலன் சுமை
கணவன்
தாலி சுமை


வாழ்க்கை
குடும்பம் சுமை
வாரிசு
வயிற்று சுமை.

(க.மு)
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

புதுக்கவிதை - Page 2 Empty Re: புதுக்கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum