ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுக்கவிதை

+4
krishnaamma
shobana sahas
ayyasamy ram
ந.க.துறைவன்
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

புதுக்கவிதை - Page 2 Empty புதுக்கவிதை

Post by ந.க.துறைவன் Mon May 02, 2016 5:56 am

First topic message reminder :

பொறுப்பு…!!
*
இன்று விடிந்ததிலிருந்தே
வெளுத்தப்படியே இருக்கிறது
மேகங்களற்ற வெப்ப வானம்.
இன்று விடிந்ததிலிருந்தே
தகிக்கும் வெப்பம்
மனிதர்களையும் பறவைகளையும்
வெளியில் போக வேண்டாமென
அச்சுறுத்துகிறது சூரியக்கதிர் வீச்சுக்கள்.
இன்று விடிந்ததிலிருந்தே
எத்தனை டிகிரி கொதிக்கும் அனலோ?
எந்தத் திசைவழியாயும் சென்றும்
திரும்புகின்றது வெப்பக் காற்று.
இப்பவே இப்படியென்றால்,
இன்னும் கத்திரித் தொடங்கினால்
எப்படி அனல் பறக்குமோ?
வெயில் என்றாலே மனிதர்களுக்கு
நெஞ்சில் எழுகின்றது வெறுப்பு
நெருப்பு.
அதுவும் இந்த அவலநிலைக்கு
எந்தக் கோடைக் காலத்திற்கும் – அந்த
ஆதவனே முழு பொறுப்பு.
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Back to top Go down


புதுக்கவிதை - Page 2 Empty Re: புதுக்கவிதை

Post by விமந்தனி Mon Jul 18, 2016 11:17 pm

இறந்தவர் எந்தப் பகுதியென்று
எவருக்கும் தெரியாது?
இறந்தவரை இரக்க உணர்வோடு
பார்க்கிறார்கள்
நாளை இறக்கப் போகிறவர்கள்!!
புதுக்கவிதை - Page 2 3838410834


புதுக்கவிதை - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபுதுக்கவிதை - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312புதுக்கவிதை - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

புதுக்கவிதை - Page 2 Empty Re: புதுக்கவிதை

Post by krishnaamma Mon Jul 18, 2016 11:51 pm

விமந்தனி wrote:
இறந்தவர் எந்தப் பகுதியென்று
எவருக்கும் தெரியாது?
இறந்தவரை இரக்க உணர்வோடு
பார்க்கிறார்கள்
நாளை இறக்கப் போகிறவர்கள்!!
புதுக்கவிதை - Page 2 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1216545

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புதுக்கவிதை - Page 2 Empty Re: புதுக்கவிதை

Post by சிவனாசான் Tue Jul 19, 2016 8:56 pm

வேண்டாம் வன்முறை.

வன்முறை
அடியோடு
களைய வேண்டும்.
வாழ்க்கையோ
தலைமுறை,
தலைமுறையாய்ச்
செழிக்க
வேண்டும். ..... (கவிஞர்-க.மு)
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

புதுக்கவிதை - Page 2 Empty Re: புதுக்கவிதை

Post by சிவனாசான் Tue Jul 19, 2016 9:01 pm

கையூட்டு


கையூட்டு
வாங்காதே....!
அது
உன்
கையைப்
பூட்டி விடும்,
கௌரவத்தைப்
போக்கிவிடும்,
வேலையை
இழக்கவைத்து விடும்........(கவிஞர்-க.மு)
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

புதுக்கவிதை - Page 2 Empty Re: புதுக்கவிதை

Post by சிவனாசான் Wed Jul 20, 2016 5:52 pm

பெண்ணை வெறுப்பது ஏன்?

பெண்ணே....!

பெண்ணை  நம்பு!
பெண் என்றால்
பெருஞ் சுமையா ?
பெண் சிசுவைக்
கருவில் அழிப்பதா ?
பெண்ணாய் நீ இருந்தும்
பெண்ணை வெறுப்பது ஏன் ?

ஆணே !

பெண்ணை நம்பு !
பெண் என்றால்
பேரிழப்பா ?
பெண் இல்லையேல்
வாழ்க்கை உண்டா ?
பெண்ணால் பேரின்பம்
அடையும் நீ.....,
பெண்ணை வெறுப்பது  ஏன் ?

சமுதாயமே...!

பெண்ணை  நம்பு !
சரித்திரம்  படைக்கும்
பெண்ணை,
சங்கடமாய்ப் பார்ப்பதா ?
நாளைய சமுதாயம்
உருவாக வேண்டாமா ?
நன்றி கெட்ட சமுதாயமே
நினைத்துப் பார் ! !

< கவிஞர் க.மு >
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

புதுக்கவிதை - Page 2 Empty Re: புதுக்கவிதை

Post by சிவனாசான் Thu Jul 21, 2016 8:04 pm

[color=#CC0033]நுகர்வோர் குறைதீர் மன்றம்>>[/color]

மாவட்ட நுகர்வோர்
குறைதீர் மன்றத்தில்
முறையிட்டேன்
ஓர் வழக்கு.

மூன்றாண்டாகியும்
மூச்சேதும் இல்லை
இதுதான் நுகர்வோர்
குறை தீர்வா?!
விழிப்புணர்வா?!!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

புதுக்கவிதை - Page 2 Empty Re: புதுக்கவிதை

Post by சிவனாசான் Thu Jul 21, 2016 8:08 pm

கவிஞன் என்பவன்>>>

எதிர்கால நிலையை
எண்ணி,
நடை முறைகளை
நடுநிலைப்படுத்தி,
சமுதாய சாட்சியங்களாய்...!
காலத்தாயின் மடியில்,
சாகாவரம் பெற்று
இருப்பவன்
கவிஞன்....!

(க.மு)
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

புதுக்கவிதை - Page 2 Empty Re: புதுக்கவிதை

Post by சிவனாசான் Sat Jul 23, 2016 9:52 pm

இறந்த பிறகே  ஒரேஇனம்.

பணக்காரன்,
ஏழை,
உயர்ந்தவன்,
தாழ்ந்தவன்,
படித்தவன்,
படிப்பறிவில்லான்,
இப்படி இவர்களில்....!
பல இனம்.

இறந்தபின்
யாவரும்
பிணம்என்ற
ஒரே இனம்!

<கவிஞர்.க.மு>

கலைச் சிற்பங்கள்

கருவில்
உருவாகி,
உருவில்
திருவாகி,
மண்ணில்
எருவாகும்
கலை சிற்பங்கள்.

(கவிஞர் க.மு)
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

புதுக்கவிதை - Page 2 Empty Re: புதுக்கவிதை

Post by சிவனாசான் Tue Jul 26, 2016 5:13 am

எடைபோடாதே

ஏழை என்று
எண்ணாதே!
அவனிடம்
தன்மானம்
உள்ளது.

கோழை
என்று  
எண்ணாதே1
அவனிடம்
தன்னடக்கம்
உள்ளது.

வெட்டியான்
என்று
எண்ணாதே!
அவனிடம்
தன்னம்பிக்கை
உள்ளது

(கவிஞர்> க.மு)
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

புதுக்கவிதை - Page 2 Empty Re: புதுக்கவிதை

Post by சிவனாசான் Tue Jul 26, 2016 4:22 pm

சுமை தாங்கியா?

இளமை
புத்தகம் சுமை
பருவம்
அங்கம் சுமை


அழகு
அணிகலன் சுமை
கணவன்
தாலி சுமை


வாழ்க்கை
குடும்பம் சுமை
வாரிசு
வயிற்று சுமை.

(க.மு)
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

புதுக்கவிதை - Page 2 Empty Re: புதுக்கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum