புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவிகளுக்கு உள்ள மனக்குமுறல்கள்!
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வெளியில் கூறப்படாத சட்டமாக உள்ள இந்த ஆணாதிக்க சமூகத்தில், பெண்கள் படும் துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. மதங்களும், பண்பாடு என்ற பெயரால் சமுதாய கட்டுப்பாடுகளும் மிக, மென்மையான வடிவத்தில் பெண்கள் மீது திணிக்கப்பட்டு, கடுமையான ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
இதனால், பாதிக்கப்படும் பெண்களின் மனக்குமுறல்களுக்கு, சில பெண்களே எதிராக செயல்படுவதையும் பார்க்கிறோம். மகள் கூறுகிறாள்... 'அம்மா உன் மாப்பிள்ளை ரொம்ப அநியாயம் செய்றாரு...'
அம்மா சொல்கிறாள்... 'என்ன செய்யச் சொல்ற... ஆம்பிளைங்களே இப்படித்தான்; அனுசரிச்சுப்போ. வெளியில சொன்னா உனக்கு தான் கேவலம். பிள்ளைகள, உன்னால தனி ஆளா வளர்த்து, ஆளாக்க முடியுமா... ஆண்கள் கிட்டே இதெல்லாம் சகஜம்...'
இதனால், பெற்ற தாயிடம் கூட பல பெண்களால் தங்கள் துன்பத்தை பகிர்ந்து கொள்ள முடிவதில்லை. மனைவிகள், கணவர்களிடமோ, நெருங்கிய வட்டத்திடமோ, பகிர்ந்து கொள்ள முடியாமல் போகும் மனக்குறைகள் என்னென்ன என்று, பட்டியலிட முயன்றிருக்கிறேன்...
'என்னிடமோ, பிள்ளைகளிடமோ, பாசமாகவோ, பிரியமாகவோ இல்லை; குடும்பத்தை கவனிப்பதில்லை; வீட்டில் தங்குவதே இல்லை; எனக்கோ, பிள்ளைகளுக்கோ நேரம் ஒதுக்குவது இல்லை; வீட்டில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய எந்த முயற்சியும் இல்லை; காலையில் சொல்லி அனுப்பினேன்; மாலையில் வாங்கி வரவில்லை; என்னுடன் பேசுவதே இல்லை; எந்தத் தகவல்களையும், சொல்வதே இல்லை;
செலவுக்குப் போதுமான பணம் கொடுப்பதே இல்லை; எல்லாரையும் வைத்துக்கொண்டு திட்டி, அவமானப்படுத்துகிறார்; ஒழுக்கமில்லை; வெளியில் அழைத்துப் போவதில்லை; என் வீட்டு உறவுக்காரர்கள் என்றால், அவருக்கு ரொம்ப இளக்காரம்; முன்புபோல் இல்லை; ரொம்பவும், மாறி விட்டார்; கொஞ்சங்கூடக் குடும்பப் பொறுப்பே இல்லை; குடும்ப நலனில் அக்கறை என்பதே இல்லை...'
- இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.இனி, ஆண்களுக்காக கொஞ்சம் வக்காலத்து வாங்கலாம் என்று நினைக்கிறேன். இல்லா விட்டால், அவர்கள் என்னைக் கரித்துக் கொட்டி விடுவர்.
பெண்கள் எப்போதுமே, மிகுந்த எதிர்பார்ப்புகளை உடையவர்கள்.'அவர்பாட்டுக்கு சிவனேன்னு இருந்தாப் போதும், எல்லாத்தையும் நான் பார்த்துக்குவேன்...' என்பர். சரி என்று இருந்தால், கையாலாகாத்தனம் பற்றி விமர்சிப்பர்.
'வேறு ஒன்றும் வேண்டாம்; குடிக்கிறதை நிறுத்த சொல்லுங்க, மற்றதை நான் பார்த்துக்கறேன்...' அதிசயமாக அவர் குடியை நிறுத்திவிட்டால், 'இதுபோதுமா... வெளில போயி நாலுகாசு சம்பாதிக்க வேண்டாமா...' என்பர். இதையும், செய்தால் அதற்கு மேல் ஒரு படி செல்வர். இதையும், அதிசயமாக நிகழ்த்தி விட்டால், அதிலும் சொத்தை, நொள்ளை சொல்வர்.
இந்த தாமரை மலர் இருக்கிறதே... அது எவ்வளவு தாழக் கிடந்தாலும், தண்ணீர் நிரம்பினால் தண்டை விடுவிடுவென்று வளர்த்துக்கொண்டு தண்ணீருக்கு மேலே போய் நின்றுவிடும். பெண்களின் மனக்குறைகளும், எதிர்பார்ப்புகளும் இப்படித்தான். எப்படி நடந்து கொண்டாலும், இதற்கு மேலே ஒரு எதிர்பார்ப்பை வளர்த்துக் கொள்ளவே செய்வர்.
எனவே, கணவன்மார்களே... மனைவியிடம், 100 மதிப்பெண் வாங்க முயற்சி செய்யாதீர். சி.ஏ., தேர்விலும், ஐ.ஏ.எஸ்., தேர்விலும் கூட இது சாத்தியம். மனைவியிடம் இது சாத்தியம் இல்லை. அப்படியானால் என்ன தான் வழி?
முதல்கட்டமாக, 'பாஸ் மார்க்' வாங்கும் முயற்சியில் இறங்க வேண்டும்.
பெண்களின் மகிழ்ச்சி என்பது, வருமானத்தால் மட்டும் நிர்ணயிக்கப்படுவது இல்லை. வருமானத்தில் கவனம் செலுத்தி, குடும்பத்தில் கவனம் செலுத்தாமல் வாழ்வது மகிழ்வை பறித்து விடும்.
குறைந்த வருமானத்தில், மகிழ்ச்சியோடு வாழ்கிற குடும்பங்கள் நிறைய! நிறைந்த வருமானத்தில், குடும்ப மகிழ்ச்சியை தொலைத்தவர் அதைவிட அதிகம். இதிலிருந்து என்ன தெரிகிறது? நல்ல குடும்பப் பின்னணியே மகிழ்ச்சியின் மூலாதாரம். அன்பைப் பெருக்குங்கள்; முதலில் அவர்களுக்கு போதுமான நேரம் ஒதுக்குங்கள். இந்த இரு ஆயுதங்களின் முன், உங்கள் மீது சுமத்தப்பட்ட அத்தனை குற்றச்சாட்டுகளும் தவிடு பொடி தான்!
லேனா தமிழ்வாணன்
இதனால், பாதிக்கப்படும் பெண்களின் மனக்குமுறல்களுக்கு, சில பெண்களே எதிராக செயல்படுவதையும் பார்க்கிறோம். மகள் கூறுகிறாள்... 'அம்மா உன் மாப்பிள்ளை ரொம்ப அநியாயம் செய்றாரு...'
அம்மா சொல்கிறாள்... 'என்ன செய்யச் சொல்ற... ஆம்பிளைங்களே இப்படித்தான்; அனுசரிச்சுப்போ. வெளியில சொன்னா உனக்கு தான் கேவலம். பிள்ளைகள, உன்னால தனி ஆளா வளர்த்து, ஆளாக்க முடியுமா... ஆண்கள் கிட்டே இதெல்லாம் சகஜம்...'
இதனால், பெற்ற தாயிடம் கூட பல பெண்களால் தங்கள் துன்பத்தை பகிர்ந்து கொள்ள முடிவதில்லை. மனைவிகள், கணவர்களிடமோ, நெருங்கிய வட்டத்திடமோ, பகிர்ந்து கொள்ள முடியாமல் போகும் மனக்குறைகள் என்னென்ன என்று, பட்டியலிட முயன்றிருக்கிறேன்...
'என்னிடமோ, பிள்ளைகளிடமோ, பாசமாகவோ, பிரியமாகவோ இல்லை; குடும்பத்தை கவனிப்பதில்லை; வீட்டில் தங்குவதே இல்லை; எனக்கோ, பிள்ளைகளுக்கோ நேரம் ஒதுக்குவது இல்லை; வீட்டில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய எந்த முயற்சியும் இல்லை; காலையில் சொல்லி அனுப்பினேன்; மாலையில் வாங்கி வரவில்லை; என்னுடன் பேசுவதே இல்லை; எந்தத் தகவல்களையும், சொல்வதே இல்லை;
செலவுக்குப் போதுமான பணம் கொடுப்பதே இல்லை; எல்லாரையும் வைத்துக்கொண்டு திட்டி, அவமானப்படுத்துகிறார்; ஒழுக்கமில்லை; வெளியில் அழைத்துப் போவதில்லை; என் வீட்டு உறவுக்காரர்கள் என்றால், அவருக்கு ரொம்ப இளக்காரம்; முன்புபோல் இல்லை; ரொம்பவும், மாறி விட்டார்; கொஞ்சங்கூடக் குடும்பப் பொறுப்பே இல்லை; குடும்ப நலனில் அக்கறை என்பதே இல்லை...'
- இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.இனி, ஆண்களுக்காக கொஞ்சம் வக்காலத்து வாங்கலாம் என்று நினைக்கிறேன். இல்லா விட்டால், அவர்கள் என்னைக் கரித்துக் கொட்டி விடுவர்.
பெண்கள் எப்போதுமே, மிகுந்த எதிர்பார்ப்புகளை உடையவர்கள்.'அவர்பாட்டுக்கு சிவனேன்னு இருந்தாப் போதும், எல்லாத்தையும் நான் பார்த்துக்குவேன்...' என்பர். சரி என்று இருந்தால், கையாலாகாத்தனம் பற்றி விமர்சிப்பர்.
'வேறு ஒன்றும் வேண்டாம்; குடிக்கிறதை நிறுத்த சொல்லுங்க, மற்றதை நான் பார்த்துக்கறேன்...' அதிசயமாக அவர் குடியை நிறுத்திவிட்டால், 'இதுபோதுமா... வெளில போயி நாலுகாசு சம்பாதிக்க வேண்டாமா...' என்பர். இதையும், செய்தால் அதற்கு மேல் ஒரு படி செல்வர். இதையும், அதிசயமாக நிகழ்த்தி விட்டால், அதிலும் சொத்தை, நொள்ளை சொல்வர்.
இந்த தாமரை மலர் இருக்கிறதே... அது எவ்வளவு தாழக் கிடந்தாலும், தண்ணீர் நிரம்பினால் தண்டை விடுவிடுவென்று வளர்த்துக்கொண்டு தண்ணீருக்கு மேலே போய் நின்றுவிடும். பெண்களின் மனக்குறைகளும், எதிர்பார்ப்புகளும் இப்படித்தான். எப்படி நடந்து கொண்டாலும், இதற்கு மேலே ஒரு எதிர்பார்ப்பை வளர்த்துக் கொள்ளவே செய்வர்.
எனவே, கணவன்மார்களே... மனைவியிடம், 100 மதிப்பெண் வாங்க முயற்சி செய்யாதீர். சி.ஏ., தேர்விலும், ஐ.ஏ.எஸ்., தேர்விலும் கூட இது சாத்தியம். மனைவியிடம் இது சாத்தியம் இல்லை. அப்படியானால் என்ன தான் வழி?
முதல்கட்டமாக, 'பாஸ் மார்க்' வாங்கும் முயற்சியில் இறங்க வேண்டும்.
பெண்களின் மகிழ்ச்சி என்பது, வருமானத்தால் மட்டும் நிர்ணயிக்கப்படுவது இல்லை. வருமானத்தில் கவனம் செலுத்தி, குடும்பத்தில் கவனம் செலுத்தாமல் வாழ்வது மகிழ்வை பறித்து விடும்.
குறைந்த வருமானத்தில், மகிழ்ச்சியோடு வாழ்கிற குடும்பங்கள் நிறைய! நிறைந்த வருமானத்தில், குடும்ப மகிழ்ச்சியை தொலைத்தவர் அதைவிட அதிகம். இதிலிருந்து என்ன தெரிகிறது? நல்ல குடும்பப் பின்னணியே மகிழ்ச்சியின் மூலாதாரம். அன்பைப் பெருக்குங்கள்; முதலில் அவர்களுக்கு போதுமான நேரம் ஒதுக்குங்கள். இந்த இரு ஆயுதங்களின் முன், உங்கள் மீது சுமத்தப்பட்ட அத்தனை குற்றச்சாட்டுகளும் தவிடு பொடி தான்!
லேனா தமிழ்வாணன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அருமையான பகிர்வு.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல குடும்பப் பின்னணியே மகிழ்ச்சியின் மூலாதாரம். அன்பைப் பெருக்குங்கள்; முதலில் அவர்களுக்கு போதுமான நேரம் ஒதுக்குங்கள். இந்த இரு ஆயுதங்களின் முன், உங்கள் மீது சுமத்தப்பட்ட அத்தனை குற்றச்சாட்டுகளும் தவிடு பொடி தான்!
இது தானே எல்லோருக்கும் வேண்டும்
இது தானே எல்லோருக்கும் வேண்டும்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote:நல்ல குடும்பப் பின்னணியே மகிழ்ச்சியின் மூலாதாரம். அன்பைப் பெருக்குங்கள்; முதலில் அவர்களுக்கு போதுமான நேரம் ஒதுக்குங்கள். இந்த இரு ஆயுதங்களின் முன், உங்கள் மீது சுமத்தப்பட்ட அத்தனை குற்றச்சாட்டுகளும் தவிடு பொடி தான்!
இது தானே எல்லோருக்கும் வேண்டும்
நிஜம்!
- Sponsored content
Similar topics
» மனைவிகளுக்கு சில உபதேசங்கள்....
» மனைவிகளுக்கு சம்பளம் : வருகிறது மசோதா !
» 7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
» அமெரிக்காவில் எச்-1பி விசா பெற்றவர்களின் மனைவிகளுக்கு சிக்கல் - வேலையை பறிக்கும் விதிமுறைகள் தாக்கல்
» கொரோனாவால் இயற்கையில் ஏற்பட்டு உள்ள மாற்றம் : நாசா வெளியிட்டு உள்ள படம்
» மனைவிகளுக்கு சம்பளம் : வருகிறது மசோதா !
» 7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
» அமெரிக்காவில் எச்-1பி விசா பெற்றவர்களின் மனைவிகளுக்கு சிக்கல் - வேலையை பறிக்கும் விதிமுறைகள் தாக்கல்
» கொரோனாவால் இயற்கையில் ஏற்பட்டு உள்ள மாற்றம் : நாசா வெளியிட்டு உள்ள படம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|