புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
VENKUSADAS |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
VENKUSADAS |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனிதன் – திரை விமர்சனம் !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கோயம்புத்தூரில் வக்கீல் தொழில் செய்துவரும் உதயநிதி, ஏதாவது ஒரு வழக்கில் வெற்றிபெற்று, தனது மாமா மகளான ஹன்சிகாவை பெண் கேட்டு திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று லட்சியத்துடன் இருந்து வருகிறார். ஆனால், இவருடைய போதாத காலம் எந்த வழக்கிலும் இவரால் வெற்றி பெறமுடியவில்லை.
இதனால், இவரது சக நண்பர்கள் இவரை கேலி, கிண்டல் செய்து மனதளவில் அவரை காயப்படுத்துகிறார்கள். ஒருநாள் ஹன்சிகா மற்றும் அவரது அப்பா முன்பாகவே, உதயநிதியை அவரது நண்பர்கள் கேலி, கிண்டல் செய்ய ஹன்சிகா கோபத்தில் உதயநிதியை பலமாக திட்டிவிடுகிறார்.
இதனால் சோகத்தில் கோவையிலிருந்து சென்னைக்கு சென்று, அங்கு வக்கீலாக இருக்கும் இவரது உறவினரான விவேக்குடன் சேர்ந்து வழக்குகளை தேடி அலைகிறார். அங்கேயும் உதயநிதிக்கு எந்த கேஸும் கிடைப்பதில்லை.
இந்நிலையில், மிகப்பெரிய செல்வந்தரின் மகன் ஒருவன் போதையில் காரை ஓட்டி, சாலை ஓரத்தில் உறங்கியவர்கள் மீது ஏற்றி 6 பேரை கொன்று விடுகிறார். இந்த வழக்கில் பிரபல வக்கீலான பிரகாஷ்ராஜ் வாதாடி செல்வந்தரின் மகனுக்கு விடுதலை வாங்கி தருகிறார்.
இதை அறியும் உதயநிதி, இந்த வழக்கை கையிலெடுத்தால் தான் பிரபலமாகிவிடலாம் எனவும், அதேநேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நல்ல விஷயம் செய்துகொடுத்ததுபோல் இருக்கும் என்று எண்ணி இந்த வழக்கை கையிலெடுக்கிறார். இதில், அவருக்கு பல பிரச்சினைகள் ஏற்படுகிறது.
இந்த பிரச்சினைகளையெல்லாம் அவர் எதிர்கொண்டு வழக்கில் வெற்றிபெற்றாரா? தனது மாமன் மகள் ஹன்சிகாவை கரம்பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.
உதயநிதி முதல்பாதியில் அப்பாவி வக்கீலாக வந்தாலும், பிற்பாதியில் சாலையோரங்களில் தங்கி வாழும் குடும்பங்களின் துன்பங்களை உணர்ந்து போராடும் வக்கீலாக கைதட்டல் பெறுகிறார்.
இதுவரை இவர் நடித்த கதாபாத்திரத்திங்களில் இருந்து மாறுபட்ட படம். இரண்டு பெரிய நடிகர்களான ராதாரவி, பிரகாஷ்ராஜ் இவர்களின் நடிப்பிற்கு இடையே தன்னுடைய கதாபாத்திரத்தை திறமையாக செய்த இவருக்கு சபாஷ் போடலாம்.
டீச்சராக வரும் ஹன்சிகா மொத்வானி, உதயநிதியை வழிநடத்தி செல்லும் பொறுப்பான காதலியாகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். கதாநாயகனுடன் டூயட் பாடுவது மட்டுமே என்றில்லாமல், இதில் ஒரு நல்ல கதாபாத்திரத்தை ஏற்று அதை திறம்பட நடித்திருக்கிறார்.
வக்கீலாக வரும் பிரகாஷ் ராஜ் கோர்ட்டில் வாதாடும் காட்சிகள், நாம் உண்மையான கோர்ட்டில் இருக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது. வில்லத்தனமான கதாபாத்திரத்தை ஏற்று மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர்தான் கச்சிதமாக இருப்பார் என்ற உணர்வை ஒவ்வொரு காட்சியிலும் ஏற்படுத்தியிருக்கிறார்.
இருக்கையில் அமர்ந்தபடியே தனது நடிப்பை தூக்கி நிறுத்தியிருக்கிறார் ராதாரவி. சிறுசிறு வசனங்களைக்கூட மிகவும் அழகாக பதிவு செய்து கைதட்டல் பெறுகிறார்.
குறிப்பாக, பிரகாஷ் ராஜை மிரட்டும் காட்சிகள் இவர் நடிப்பின் உச்சக்கட்டம். உதயநிதியின் உறவினராக வரும் விவேக், வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பாக இருக்கிறது. காமெடிக்கு மட்டுமில்லாமல், ஒரு குணச்சித்திர கதாபாத்திரத்தையும் சிறப்பாக செய்திருக்கிறார்.
டிவி ரிப்போர்ட்டராக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், மிக துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று அசால்ட்டாக நடித்து பாராட்டு பெறுகிறார்.
இயக்குனர் அஹமது, இந்தி படத்தை தமிழ் ரசிகர்களுக்கு ரசிக்கும்படியாக அழகாக எடுத்திருக்கிறார். கோர்ட்டு சம்பந்தப்பட்ட கதை என்பதால், கதைக்கு தேவையான அளவான கதாபாத்திரங்களை, அதேநேரத்தில் சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து சிறப்பாக இயக்கியிருக்கிறார்.
முதல் பாதி சற்று மெதுவாக நகர்ந்தாலும், கோர்ட்டு சம்பந்தப்பட்ட காட்சிகள் வந்ததும் கதை விறுவிறுப்படைகிறது. குறிப்பாக, கோர்ட்டில் வாதாடும் காட்சிகளில் எல்லாம் இயக்குனர் தனி முத்திரை பதித்திருக்கிறார்.
படத்திற்கு மற்றொரு பலம் வசனங்கள்தான். விபத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் கோர்ட்டில் சாட்சி சொல்லும்போது, அவர் பேசும் வசனங்கள் மனதை உருக்கும்படியாக இருக்கும். அதை அழகாக காட்சிப்படுத்திய இயக்குனருக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கலாம்.
சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். பின்னணி இசையில் நிறைய கவனம் செலுத்தியிருக்கிறார். மதியின் ஒளிப்பதிவு துல்லியமாக இருக்கிறது. கோர்ட்டு காட்சிகள் எல்லாம் மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘மனிதன்’ மாமனிதன்.
இதனால், இவரது சக நண்பர்கள் இவரை கேலி, கிண்டல் செய்து மனதளவில் அவரை காயப்படுத்துகிறார்கள். ஒருநாள் ஹன்சிகா மற்றும் அவரது அப்பா முன்பாகவே, உதயநிதியை அவரது நண்பர்கள் கேலி, கிண்டல் செய்ய ஹன்சிகா கோபத்தில் உதயநிதியை பலமாக திட்டிவிடுகிறார்.
இதனால் சோகத்தில் கோவையிலிருந்து சென்னைக்கு சென்று, அங்கு வக்கீலாக இருக்கும் இவரது உறவினரான விவேக்குடன் சேர்ந்து வழக்குகளை தேடி அலைகிறார். அங்கேயும் உதயநிதிக்கு எந்த கேஸும் கிடைப்பதில்லை.
இந்நிலையில், மிகப்பெரிய செல்வந்தரின் மகன் ஒருவன் போதையில் காரை ஓட்டி, சாலை ஓரத்தில் உறங்கியவர்கள் மீது ஏற்றி 6 பேரை கொன்று விடுகிறார். இந்த வழக்கில் பிரபல வக்கீலான பிரகாஷ்ராஜ் வாதாடி செல்வந்தரின் மகனுக்கு விடுதலை வாங்கி தருகிறார்.
இதை அறியும் உதயநிதி, இந்த வழக்கை கையிலெடுத்தால் தான் பிரபலமாகிவிடலாம் எனவும், அதேநேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நல்ல விஷயம் செய்துகொடுத்ததுபோல் இருக்கும் என்று எண்ணி இந்த வழக்கை கையிலெடுக்கிறார். இதில், அவருக்கு பல பிரச்சினைகள் ஏற்படுகிறது.
இந்த பிரச்சினைகளையெல்லாம் அவர் எதிர்கொண்டு வழக்கில் வெற்றிபெற்றாரா? தனது மாமன் மகள் ஹன்சிகாவை கரம்பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.
உதயநிதி முதல்பாதியில் அப்பாவி வக்கீலாக வந்தாலும், பிற்பாதியில் சாலையோரங்களில் தங்கி வாழும் குடும்பங்களின் துன்பங்களை உணர்ந்து போராடும் வக்கீலாக கைதட்டல் பெறுகிறார்.
இதுவரை இவர் நடித்த கதாபாத்திரத்திங்களில் இருந்து மாறுபட்ட படம். இரண்டு பெரிய நடிகர்களான ராதாரவி, பிரகாஷ்ராஜ் இவர்களின் நடிப்பிற்கு இடையே தன்னுடைய கதாபாத்திரத்தை திறமையாக செய்த இவருக்கு சபாஷ் போடலாம்.
டீச்சராக வரும் ஹன்சிகா மொத்வானி, உதயநிதியை வழிநடத்தி செல்லும் பொறுப்பான காதலியாகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். கதாநாயகனுடன் டூயட் பாடுவது மட்டுமே என்றில்லாமல், இதில் ஒரு நல்ல கதாபாத்திரத்தை ஏற்று அதை திறம்பட நடித்திருக்கிறார்.
வக்கீலாக வரும் பிரகாஷ் ராஜ் கோர்ட்டில் வாதாடும் காட்சிகள், நாம் உண்மையான கோர்ட்டில் இருக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது. வில்லத்தனமான கதாபாத்திரத்தை ஏற்று மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர்தான் கச்சிதமாக இருப்பார் என்ற உணர்வை ஒவ்வொரு காட்சியிலும் ஏற்படுத்தியிருக்கிறார்.
இருக்கையில் அமர்ந்தபடியே தனது நடிப்பை தூக்கி நிறுத்தியிருக்கிறார் ராதாரவி. சிறுசிறு வசனங்களைக்கூட மிகவும் அழகாக பதிவு செய்து கைதட்டல் பெறுகிறார்.
குறிப்பாக, பிரகாஷ் ராஜை மிரட்டும் காட்சிகள் இவர் நடிப்பின் உச்சக்கட்டம். உதயநிதியின் உறவினராக வரும் விவேக், வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பாக இருக்கிறது. காமெடிக்கு மட்டுமில்லாமல், ஒரு குணச்சித்திர கதாபாத்திரத்தையும் சிறப்பாக செய்திருக்கிறார்.
டிவி ரிப்போர்ட்டராக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், மிக துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று அசால்ட்டாக நடித்து பாராட்டு பெறுகிறார்.
இயக்குனர் அஹமது, இந்தி படத்தை தமிழ் ரசிகர்களுக்கு ரசிக்கும்படியாக அழகாக எடுத்திருக்கிறார். கோர்ட்டு சம்பந்தப்பட்ட கதை என்பதால், கதைக்கு தேவையான அளவான கதாபாத்திரங்களை, அதேநேரத்தில் சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து சிறப்பாக இயக்கியிருக்கிறார்.
முதல் பாதி சற்று மெதுவாக நகர்ந்தாலும், கோர்ட்டு சம்பந்தப்பட்ட காட்சிகள் வந்ததும் கதை விறுவிறுப்படைகிறது. குறிப்பாக, கோர்ட்டில் வாதாடும் காட்சிகளில் எல்லாம் இயக்குனர் தனி முத்திரை பதித்திருக்கிறார்.
படத்திற்கு மற்றொரு பலம் வசனங்கள்தான். விபத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் கோர்ட்டில் சாட்சி சொல்லும்போது, அவர் பேசும் வசனங்கள் மனதை உருக்கும்படியாக இருக்கும். அதை அழகாக காட்சிப்படுத்திய இயக்குனருக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கலாம்.
சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். பின்னணி இசையில் நிறைய கவனம் செலுத்தியிருக்கிறார். மதியின் ஒளிப்பதிவு துல்லியமாக இருக்கிறது. கோர்ட்டு காட்சிகள் எல்லாம் மிகவும் சிறப்பாக செய்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘மனிதன்’ மாமனிதன்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Jolly LLB (2013) என்கிற ஹிந்தி படத்தின் remake இந்த படம்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அப்போ படம் நல்லாயிருக்குமா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1205350விமந்தனி wrote:அப்போ படம் நல்லாயிருக்குமா?
எஸ் ........எக்சலண்ட் படம்............அந்தப் படம் நாங்க பல தடவை பார்த்திருக்கோம்.......இந்தப் படம் இப்போ பார்த்துக் கொண்டிருக்கோம்
மேற்கோள் செய்த பதிவு: 1205338krishnaamma wrote:Jolly LLB (2013) என்கிற ஹிந்தி படத்தின் remake இந்த படம்
--
-
மனிதன் படத்திற்கு வரி விலக்கு கிடைக்குமா...?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1205402ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1205338krishnaamma wrote:Jolly LLB (2013) என்கிற ஹிந்தி படத்தின் remake இந்த படம்
--
-
மனிதன் படத்திற்கு வரி விலக்கு கிடைக்குமா...?
தெரியலையே அண்ணா ..ஆனால் படம் நல்லா இருக்கு, நேத்து பார்த்தோம் ..........ஹிந்தி படத்தை அப்படியே எடுத்திருக்காங்க, மிக சில மாற்றங்கள் ஆனால் அதனால் கதை இன் ஓட்டத்துக்கு பங்கம் ஏதும் இல்லை, வசனங்கள் கூட அப்படியே மொழிமாற்றம் செய்து போட்டிருக்காங்க
.
.
என்ன ஒண்ணு , அந்த ஹீரோ 'சுமார் மூஞ்சி குமாரு' போல இருப்பதால், பாவம் ஹன்சிகாவுக்கும் நல்ல மேக்கப் இல்லாமல் 'டல்'ஆக போட்டிருக்காங்க
ஒரு காட்சியில் நடைபாதையோரம் சிறுநீர் கழிக்கப் போவார்
உதயநிதி.
-
அப்போது ஒரு கூட்டம் அங்கே வந்து, “ஐயா கொஞ்சம் தள்ளிப்
போங்கள். நாங்கள் படுக்கும் இடம் இது,” என்று அவர்கள் கெஞ்சி
நிற்கும்போது மனசு கரைந்து போகிறது.
-
அதை உதயநிதி மிக அருமையாக வெளிப்படுத்தியிருப்பார்
-
உதயநிதி.
-
அப்போது ஒரு கூட்டம் அங்கே வந்து, “ஐயா கொஞ்சம் தள்ளிப்
போங்கள். நாங்கள் படுக்கும் இடம் இது,” என்று அவர்கள் கெஞ்சி
நிற்கும்போது மனசு கரைந்து போகிறது.
-
அதை உதயநிதி மிக அருமையாக வெளிப்படுத்தியிருப்பார்
-
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1205849ayyasamy ram wrote:ஒரு காட்சியில் நடைபாதையோரம் சிறுநீர் கழிக்கப் போவார்
உதயநிதி.
-
அப்போது ஒரு கூட்டம் அங்கே வந்து, “ஐயா கொஞ்சம் தள்ளிப்
போங்கள். நாங்கள் படுக்கும் இடம் இது,” என்று அவர்கள் கெஞ்சி
நிற்கும்போது மனசு கரைந்து போகிறது.
-
அதை உதயநிதி மிக அருமையாக வெளிப்படுத்தியிருப்பார்
-
இதன் மூலம் உதயநிதி என்ன சொல்லவருகிறார் ?
சட்டம் படித்த ஒருவர் , இப்பிடி ரோடில் சிறுநீர் கழிக்க வருவதும் ,
அதற்கு மக்கள் கெஞ்சுவதும் , அதில் மனம் கரைவதும் ,
என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை a ram ..
படம் பார்க்கவில்லை .இருப்பினும் இந்த காட்சியின் விமரிசனம்
ஜீரணிக்க முடியவில்ல்லை . மன்னிக்க .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|