புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சதுரகிரி பயணம்.....
Page 8 of 24 •
Page 8 of 24 • 1 ... 5 ... 7, 8, 9 ... 16 ... 24
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote:
சாதாரணமாக ஒருவருக்கு அடிவாரத்திலிருந்து சுந்தரமகாலிங்கம் சந்நிதிக்கு வர சுமார் 6 மணி நேரம் ஆகுமாம்.சென்ற முறை மலை ஏறிய போது எனக்கு சுமார் எட்டிலிருந்து ஒன்பது மணி நேரம் ஆனது. இந்த முறை ஆறுமணி நேரம் தான் ஆயிற்று.
மேற்கோள் செய்த பதிவு: 1206916M.Jagadeesan wrote:படங்கள் எல்லாமே ஜோர் . சதுரகிரிக்கு போய்வரவேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டுகின்றன .
எனக்கு, விமந்தனி போய் வந்ததே நான் போய்வந்தது போல இருக்கு..................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
படங்களும் விளக்கங்களும் அருமை விமந்தனி .......பகிர்வுக்கு மிக்க நன்றி ! ...............
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இது நல்லா இருக்கே? நன்றிகள் கிருஷ்ணாம்மா.krishnaamma wrote:எனக்கு, விமந்தனி போய் வந்ததே நான் போய்வந்தது போல இருக்கு..................M.Jagadeesan wrote:படங்கள் எல்லாமே ஜோர் . சதுரகிரிக்கு போய்வரவேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டுகின்றன .
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இதோ கோரக்கர் குகையும் வந்துவிட்டது. மணி சரியாக காலை ஒன்பது.
இந்த கோரக்கர் குகை வந்து விட்டால் மலையின் பாதி தூரத்தை கடந்து இருக்கிறோம் என்று அர்த்தம். இதைப்போல் இன்னொரு மடங்கு ஏறினால் சுந்தர மகாலிங்கம் சந்நிதி வந்து விடும். அதாவது
அடிவாரத்திலிருந்து சுந்தர மகாலிங்கம் சந்நிதி கிட்டத்தட்ட பத்து கிலோ மீட்டர் தூரம்.
சென்ற முறையே நான் இந்த கோரக்கர் குகை பார்த்துவிட்டேன் என்பதால் என் நடையை மேல் நோக்கி நான் தொடரவும், பிள்ளைகள் மூவரையும் அழைத்துக்கொண்டு என்னவர் பாறைகளின் ஊடே கீழிறங்கி கோரக்கர் குகையை பார்க்க சென்றார்.
கோரக்கர் குகை பற்றின விவரங்களை சற்று பார்ப்போம்.
இது அர்ஜுனா ஆற்றின் கரையில் உள்ளது. இங்கு தான் கோரக்கர் குகையமைத்து தவம் செய்ததாக கூறப்படுகிறது. இவர் போகரின் சீடர் என்பது ஏற்கனவே நாம் அறிந்தது தான். இந்த இடத்தில் தான் போகர் பெருமான் நவபாஷாண பழனி முருகன் சிலையை செய்தததாக படித்திருக்கிறேன்.
ஆர்ப்பரித்து செல்லும் அர்ச்சுனா ஆற்றின் தண்ணீரை தன் நவபாஷான சிலை செய்யும் தேவைக்காக கட்டை விரலைக்கொண்டு ஆற்றின் நீரை தடுத்து தண்ணீரை தேக்கி வைத்தவர் போகர். அந்த இடம் இதுதானாம்.
இந்த கோரக்கர் குகையுனுள்ளே தான் பிச்சையம்மாள் என்று பெண் சாது ஒருவர் சிவலிங்கம் மற்றும் கோரக்கர் சித்தரை வணங்கி வருகிறார்.
முதன்முறை போனபோது அனைவருமே கோரக்கர் குகை சென்று அந்த பெண்சாது கையால் விபூதி பிரசாதம் வாங்கி வந்தோம். அனைவரது கைகளிலும் கயிறு கட்டியும் விட்டார்.
குகையின் உள்ளே.
இங்கே தான் அர்ஜுனா ஆறு ஓடுகிறது என்றேன். இந்த ஆற்றில் தான் ஒரு சமயம், சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னால், திடீரென்று காட்டாற்று வெள்ளம் வந்து அங்காங்கே கரையோரங்களில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த பக்தர்களை அடித்துக்கொண்டு சென்று விட்டதாம். கிட்ட தட்ட 700-லிருந்து 1000 பேர்வரை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டார்களாம். ஆகவே இது கொஞ்சம் அபாயகரமான இடம் என்று கூட சொல்கிறார்கள்.
ஆனால், அந்த ஆண்டவன் நம்முடன் வர, வழியில் எந்த அபாயமும் நமக்கு நேராது. பூரண சரணாகதியின் தத்துவத்தை இந்த மலையில் தான் நாம் உணர முடியும். இது என் அனுபவம். அவனை நினைவில் இருத்திவிட்டால் நம்மை தாக்க வரும் அணு கூட அசையாது நின்று விடும் என்பது என் நம்பிக்கை.
இந்த கோரக்கர் குகை வந்து விட்டால் மலையின் பாதி தூரத்தை கடந்து இருக்கிறோம் என்று அர்த்தம். இதைப்போல் இன்னொரு மடங்கு ஏறினால் சுந்தர மகாலிங்கம் சந்நிதி வந்து விடும். அதாவது
அடிவாரத்திலிருந்து சுந்தர மகாலிங்கம் சந்நிதி கிட்டத்தட்ட பத்து கிலோ மீட்டர் தூரம்.
சென்ற முறையே நான் இந்த கோரக்கர் குகை பார்த்துவிட்டேன் என்பதால் என் நடையை மேல் நோக்கி நான் தொடரவும், பிள்ளைகள் மூவரையும் அழைத்துக்கொண்டு என்னவர் பாறைகளின் ஊடே கீழிறங்கி கோரக்கர் குகையை பார்க்க சென்றார்.
கோரக்கர் குகை பற்றின விவரங்களை சற்று பார்ப்போம்.
இது அர்ஜுனா ஆற்றின் கரையில் உள்ளது. இங்கு தான் கோரக்கர் குகையமைத்து தவம் செய்ததாக கூறப்படுகிறது. இவர் போகரின் சீடர் என்பது ஏற்கனவே நாம் அறிந்தது தான். இந்த இடத்தில் தான் போகர் பெருமான் நவபாஷாண பழனி முருகன் சிலையை செய்தததாக படித்திருக்கிறேன்.
ஆர்ப்பரித்து செல்லும் அர்ச்சுனா ஆற்றின் தண்ணீரை தன் நவபாஷான சிலை செய்யும் தேவைக்காக கட்டை விரலைக்கொண்டு ஆற்றின் நீரை தடுத்து தண்ணீரை தேக்கி வைத்தவர் போகர். அந்த இடம் இதுதானாம்.
இந்த கோரக்கர் குகையுனுள்ளே தான் பிச்சையம்மாள் என்று பெண் சாது ஒருவர் சிவலிங்கம் மற்றும் கோரக்கர் சித்தரை வணங்கி வருகிறார்.
முதன்முறை போனபோது அனைவருமே கோரக்கர் குகை சென்று அந்த பெண்சாது கையால் விபூதி பிரசாதம் வாங்கி வந்தோம். அனைவரது கைகளிலும் கயிறு கட்டியும் விட்டார்.
குகையின் உள்ளே.
இங்கே தான் அர்ஜுனா ஆறு ஓடுகிறது என்றேன். இந்த ஆற்றில் தான் ஒரு சமயம், சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னால், திடீரென்று காட்டாற்று வெள்ளம் வந்து அங்காங்கே கரையோரங்களில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த பக்தர்களை அடித்துக்கொண்டு சென்று விட்டதாம். கிட்ட தட்ட 700-லிருந்து 1000 பேர்வரை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டார்களாம். ஆகவே இது கொஞ்சம் அபாயகரமான இடம் என்று கூட சொல்கிறார்கள்.
ஆனால், அந்த ஆண்டவன் நம்முடன் வர, வழியில் எந்த அபாயமும் நமக்கு நேராது. பூரண சரணாகதியின் தத்துவத்தை இந்த மலையில் தான் நாம் உணர முடியும். இது என் அனுபவம். அவனை நினைவில் இருத்திவிட்டால் நம்மை தாக்க வரும் அணு கூட அசையாது நின்று விடும் என்பது என் நம்பிக்கை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote:இது நல்லா இருக்கே? நன்றிகள் கிருஷ்ணாம்மா.krishnaamma wrote:எனக்கு, விமந்தனி போய் வந்ததே நான் போய்வந்தது போல இருக்கு..................M.Jagadeesan wrote:படங்கள் எல்லாமே ஜோர் . சதுரகிரிக்கு போய்வரவேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டுகின்றன .
என் உடல் நிலை பற்றி உங்களுக்கே தெரியும் தானே விமந்தனி .....இருக்குமிடமே வைகுந்தம் ! .......இப்படி படிப்பதும் , புண்ணியக்கதைகள் கேட்பதும், youtube இல் பார்ப்பதும் போறும் என்று முடிவுக்கு வந்துவிட்டேன் .............குழந்தைகளுக்காக ஒரு டூர் போயாச்சு அவ்வளவுதான் !
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
தெரிந்ததால் தான் அப்படி சொன்னேன் கிருஷ்ணாம்மா. கேலியாக நான் சொல்லவில்லை. உங்களுக்கு அப்படி தெரிந்ததா...? நீங்க சொன்னதும், என் அம்மா அடிக்கடி சொல்வது நினைவு வந்தது. ஆகவே தான் அப்படி பின்னூட்டம் இட்டேன்.krishnaamma wrote:என் உடல் நிலை பற்றி உங்களுக்கே தெரியும் தானே விமந்தனி .....இருக்குமிடமே வைகுந்தம் ! .......இப்படி படிப்பதும் , புண்ணியக்கதைகள் கேட்பதும், youtube இல் பார்ப்பதும் போறும் என்று முடிவுக்கு வந்துவிட்டேன் .............குழந்தைகளுக்காக ஒரு டூர் போயாச்சு அவ்வளவுதான் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1207202விமந்தனி wrote:தெரிந்ததால் தான் அப்படி சொன்னேன் கிருஷ்ணாம்மா. கேலியாக நான் சொல்லவில்லை. உங்களுக்கு அப்படி தெரிந்ததா...? நீங்க சொன்னதும், என் அம்மா அடிக்கடி சொல்வது நினைவு வந்தது. ஆகவே தான் அப்படி பின்னூட்டம் இட்டேன்.krishnaamma wrote:என் உடல் நிலை பற்றி உங்களுக்கே தெரியும் தானே விமந்தனி .....இருக்குமிடமே வைகுந்தம் ! .......இப்படி படிப்பதும் , புண்ணியக்கதைகள் கேட்பதும், youtube இல் பார்ப்பதும் போறும் என்று முடிவுக்கு வந்துவிட்டேன் .............குழந்தைகளுக்காக ஒரு டூர் போயாச்சு அவ்வளவுதான் !
ம்ம்... இல்லை இல்லை , எனக்கு தப்பாக படவில்லை................நான் ஜஸ்ட் சொன்னேன் அவ்வளவுதான் ........வருத்தம் வேண்டாம் விமந்தனி ...............நீங்க போடுவதை படித்தாலே போய்வந்தது போல இருக்கு !
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote: ...............நீங்க போடுவதை படித்தாலே போய்வந்தது போல இருக்கு !
நன்றி கிருஷ்ணாம்மா.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அந்த ஆண்டவன் நம்முடன் வர, வழியில் எந்த அபாயமும் நமக்கு நேராது. பூரண சரணாகதியின் தத்துவத்தை இந்த மலையில் தான் நாம் உணர முடியும். இது என் அனுபவம். அவனை நினைவில் இருத்திவிட்டால் நம்மை தாக்க வரும் அணு கூட அசையாது நின்று விடும் என்பது என் நம்பிக்கை.
நிஜம் தான் விமந்தனி
நிஜம் தான் விமந்தனி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அடுத்து வரப்போகும் ரெட்டை லிங்கத்திற்கும் இந்த கோரக்கர் குகைக்கும் இடைப்பட்ட பாதை.
இதோ ரெட்டை லிங்கம் சந்நிதி வந்து விட்டது.
இதோ ரெட்டை லிங்கம் சந்நிதி வந்து விட்டது.
- Sponsored content
Page 8 of 24 • 1 ... 5 ... 7, 8, 9 ... 16 ... 24
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 24
|
|