Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சதுரகிரி பயணம்.....
+12
shobana sahas
சசி
Dr.S.Soundarapandian
ஸ்ரீரங்கா
ராஜா
மதுமிதா
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
யினியவன்
M.Jagadeesan
krishnaamma
விமந்தனி
16 posters
Page 8 of 24
Page 8 of 24 • 1 ... 5 ... 7, 8, 9 ... 16 ... 24
சதுரகிரி பயணம்.....
First topic message reminder :
மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!
Last edited by விமந்தனி on Thu Jun 02, 2016 10:29 pm; edited 2 times in total
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சதுரகிரி பயணம்.....
விமந்தனி wrote:
சாதாரணமாக ஒருவருக்கு அடிவாரத்திலிருந்து சுந்தரமகாலிங்கம் சந்நிதிக்கு வர சுமார் 6 மணி நேரம் ஆகுமாம்.சென்ற முறை மலை ஏறிய போது எனக்கு சுமார் எட்டிலிருந்து ஒன்பது மணி நேரம் ஆனது. இந்த முறை ஆறுமணி நேரம் தான் ஆயிற்று.
மேற்கோள் செய்த பதிவு: 1206916M.Jagadeesan wrote:படங்கள் எல்லாமே ஜோர் . சதுரகிரிக்கு போய்வரவேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டுகின்றன .
எனக்கு, விமந்தனி போய் வந்ததே நான் போய்வந்தது போல இருக்கு..................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சதுரகிரி பயணம்.....
படங்களும் விளக்கங்களும் அருமை விமந்தனி .......பகிர்வுக்கு மிக்க நன்றி ! ...............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சதுரகிரி பயணம்.....
இது நல்லா இருக்கே? நன்றிகள் கிருஷ்ணாம்மா.krishnaamma wrote:எனக்கு, விமந்தனி போய் வந்ததே நான் போய்வந்தது போல இருக்கு..................M.Jagadeesan wrote:படங்கள் எல்லாமே ஜோர் . சதுரகிரிக்கு போய்வரவேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டுகின்றன .
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சதுரகிரி பயணம்.....
இதோ கோரக்கர் குகையும் வந்துவிட்டது. மணி சரியாக காலை ஒன்பது.
இந்த கோரக்கர் குகை வந்து விட்டால் மலையின் பாதி தூரத்தை கடந்து இருக்கிறோம் என்று அர்த்தம். இதைப்போல் இன்னொரு மடங்கு ஏறினால் சுந்தர மகாலிங்கம் சந்நிதி வந்து விடும். அதாவது
அடிவாரத்திலிருந்து சுந்தர மகாலிங்கம் சந்நிதி கிட்டத்தட்ட பத்து கிலோ மீட்டர் தூரம்.
சென்ற முறையே நான் இந்த கோரக்கர் குகை பார்த்துவிட்டேன் என்பதால் என் நடையை மேல் நோக்கி நான் தொடரவும், பிள்ளைகள் மூவரையும் அழைத்துக்கொண்டு என்னவர் பாறைகளின் ஊடே கீழிறங்கி கோரக்கர் குகையை பார்க்க சென்றார்.
கோரக்கர் குகை பற்றின விவரங்களை சற்று பார்ப்போம்.
இது அர்ஜுனா ஆற்றின் கரையில் உள்ளது. இங்கு தான் கோரக்கர் குகையமைத்து தவம் செய்ததாக கூறப்படுகிறது. இவர் போகரின் சீடர் என்பது ஏற்கனவே நாம் அறிந்தது தான். இந்த இடத்தில் தான் போகர் பெருமான் நவபாஷாண பழனி முருகன் சிலையை செய்தததாக படித்திருக்கிறேன்.
ஆர்ப்பரித்து செல்லும் அர்ச்சுனா ஆற்றின் தண்ணீரை தன் நவபாஷான சிலை செய்யும் தேவைக்காக கட்டை விரலைக்கொண்டு ஆற்றின் நீரை தடுத்து தண்ணீரை தேக்கி வைத்தவர் போகர். அந்த இடம் இதுதானாம்.
இந்த கோரக்கர் குகையுனுள்ளே தான் பிச்சையம்மாள் என்று பெண் சாது ஒருவர் சிவலிங்கம் மற்றும் கோரக்கர் சித்தரை வணங்கி வருகிறார்.
முதன்முறை போனபோது அனைவருமே கோரக்கர் குகை சென்று அந்த பெண்சாது கையால் விபூதி பிரசாதம் வாங்கி வந்தோம். அனைவரது கைகளிலும் கயிறு கட்டியும் விட்டார்.
குகையின் உள்ளே.
இங்கே தான் அர்ஜுனா ஆறு ஓடுகிறது என்றேன். இந்த ஆற்றில் தான் ஒரு சமயம், சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னால், திடீரென்று காட்டாற்று வெள்ளம் வந்து அங்காங்கே கரையோரங்களில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த பக்தர்களை அடித்துக்கொண்டு சென்று விட்டதாம். கிட்ட தட்ட 700-லிருந்து 1000 பேர்வரை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டார்களாம். ஆகவே இது கொஞ்சம் அபாயகரமான இடம் என்று கூட சொல்கிறார்கள்.
ஆனால், அந்த ஆண்டவன் நம்முடன் வர, வழியில் எந்த அபாயமும் நமக்கு நேராது. பூரண சரணாகதியின் தத்துவத்தை இந்த மலையில் தான் நாம் உணர முடியும். இது என் அனுபவம். அவனை நினைவில் இருத்திவிட்டால் நம்மை தாக்க வரும் அணு கூட அசையாது நின்று விடும் என்பது என் நம்பிக்கை.
இந்த கோரக்கர் குகை வந்து விட்டால் மலையின் பாதி தூரத்தை கடந்து இருக்கிறோம் என்று அர்த்தம். இதைப்போல் இன்னொரு மடங்கு ஏறினால் சுந்தர மகாலிங்கம் சந்நிதி வந்து விடும். அதாவது
அடிவாரத்திலிருந்து சுந்தர மகாலிங்கம் சந்நிதி கிட்டத்தட்ட பத்து கிலோ மீட்டர் தூரம்.
சென்ற முறையே நான் இந்த கோரக்கர் குகை பார்த்துவிட்டேன் என்பதால் என் நடையை மேல் நோக்கி நான் தொடரவும், பிள்ளைகள் மூவரையும் அழைத்துக்கொண்டு என்னவர் பாறைகளின் ஊடே கீழிறங்கி கோரக்கர் குகையை பார்க்க சென்றார்.
கோரக்கர் குகை பற்றின விவரங்களை சற்று பார்ப்போம்.
இது அர்ஜுனா ஆற்றின் கரையில் உள்ளது. இங்கு தான் கோரக்கர் குகையமைத்து தவம் செய்ததாக கூறப்படுகிறது. இவர் போகரின் சீடர் என்பது ஏற்கனவே நாம் அறிந்தது தான். இந்த இடத்தில் தான் போகர் பெருமான் நவபாஷாண பழனி முருகன் சிலையை செய்தததாக படித்திருக்கிறேன்.
ஆர்ப்பரித்து செல்லும் அர்ச்சுனா ஆற்றின் தண்ணீரை தன் நவபாஷான சிலை செய்யும் தேவைக்காக கட்டை விரலைக்கொண்டு ஆற்றின் நீரை தடுத்து தண்ணீரை தேக்கி வைத்தவர் போகர். அந்த இடம் இதுதானாம்.
இந்த கோரக்கர் குகையுனுள்ளே தான் பிச்சையம்மாள் என்று பெண் சாது ஒருவர் சிவலிங்கம் மற்றும் கோரக்கர் சித்தரை வணங்கி வருகிறார்.
முதன்முறை போனபோது அனைவருமே கோரக்கர் குகை சென்று அந்த பெண்சாது கையால் விபூதி பிரசாதம் வாங்கி வந்தோம். அனைவரது கைகளிலும் கயிறு கட்டியும் விட்டார்.
குகையின் உள்ளே.
இங்கே தான் அர்ஜுனா ஆறு ஓடுகிறது என்றேன். இந்த ஆற்றில் தான் ஒரு சமயம், சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்னால், திடீரென்று காட்டாற்று வெள்ளம் வந்து அங்காங்கே கரையோரங்களில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த பக்தர்களை அடித்துக்கொண்டு சென்று விட்டதாம். கிட்ட தட்ட 700-லிருந்து 1000 பேர்வரை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டார்களாம். ஆகவே இது கொஞ்சம் அபாயகரமான இடம் என்று கூட சொல்கிறார்கள்.
ஆனால், அந்த ஆண்டவன் நம்முடன் வர, வழியில் எந்த அபாயமும் நமக்கு நேராது. பூரண சரணாகதியின் தத்துவத்தை இந்த மலையில் தான் நாம் உணர முடியும். இது என் அனுபவம். அவனை நினைவில் இருத்திவிட்டால் நம்மை தாக்க வரும் அணு கூட அசையாது நின்று விடும் என்பது என் நம்பிக்கை.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சதுரகிரி பயணம்.....
விமந்தனி wrote:இது நல்லா இருக்கே? நன்றிகள் கிருஷ்ணாம்மா.krishnaamma wrote:எனக்கு, விமந்தனி போய் வந்ததே நான் போய்வந்தது போல இருக்கு..................M.Jagadeesan wrote:படங்கள் எல்லாமே ஜோர் . சதுரகிரிக்கு போய்வரவேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டுகின்றன .
என் உடல் நிலை பற்றி உங்களுக்கே தெரியும் தானே விமந்தனி .....இருக்குமிடமே வைகுந்தம் ! .......இப்படி படிப்பதும் , புண்ணியக்கதைகள் கேட்பதும், youtube இல் பார்ப்பதும் போறும் என்று முடிவுக்கு வந்துவிட்டேன் .............குழந்தைகளுக்காக ஒரு டூர் போயாச்சு அவ்வளவுதான் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சதுரகிரி பயணம்.....
தெரிந்ததால் தான் அப்படி சொன்னேன் கிருஷ்ணாம்மா. கேலியாக நான் சொல்லவில்லை. உங்களுக்கு அப்படி தெரிந்ததா...? நீங்க சொன்னதும், என் அம்மா அடிக்கடி சொல்வது நினைவு வந்தது. ஆகவே தான் அப்படி பின்னூட்டம் இட்டேன்.krishnaamma wrote:என் உடல் நிலை பற்றி உங்களுக்கே தெரியும் தானே விமந்தனி .....இருக்குமிடமே வைகுந்தம் ! .......இப்படி படிப்பதும் , புண்ணியக்கதைகள் கேட்பதும், youtube இல் பார்ப்பதும் போறும் என்று முடிவுக்கு வந்துவிட்டேன் .............குழந்தைகளுக்காக ஒரு டூர் போயாச்சு அவ்வளவுதான் !
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சதுரகிரி பயணம்.....
மேற்கோள் செய்த பதிவு: 1207202விமந்தனி wrote:தெரிந்ததால் தான் அப்படி சொன்னேன் கிருஷ்ணாம்மா. கேலியாக நான் சொல்லவில்லை. உங்களுக்கு அப்படி தெரிந்ததா...? நீங்க சொன்னதும், என் அம்மா அடிக்கடி சொல்வது நினைவு வந்தது. ஆகவே தான் அப்படி பின்னூட்டம் இட்டேன்.krishnaamma wrote:என் உடல் நிலை பற்றி உங்களுக்கே தெரியும் தானே விமந்தனி .....இருக்குமிடமே வைகுந்தம் ! .......இப்படி படிப்பதும் , புண்ணியக்கதைகள் கேட்பதும், youtube இல் பார்ப்பதும் போறும் என்று முடிவுக்கு வந்துவிட்டேன் .............குழந்தைகளுக்காக ஒரு டூர் போயாச்சு அவ்வளவுதான் !
ம்ம்... இல்லை இல்லை , எனக்கு தப்பாக படவில்லை................நான் ஜஸ்ட் சொன்னேன் அவ்வளவுதான் ........வருத்தம் வேண்டாம் விமந்தனி ...............நீங்க போடுவதை படித்தாலே போய்வந்தது போல இருக்கு !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சதுரகிரி பயணம்.....
krishnaamma wrote: ...............நீங்க போடுவதை படித்தாலே போய்வந்தது போல இருக்கு !
நன்றி கிருஷ்ணாம்மா.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சதுரகிரி பயணம்.....
அந்த ஆண்டவன் நம்முடன் வர, வழியில் எந்த அபாயமும் நமக்கு நேராது. பூரண சரணாகதியின் தத்துவத்தை இந்த மலையில் தான் நாம் உணர முடியும். இது என் அனுபவம். அவனை நினைவில் இருத்திவிட்டால் நம்மை தாக்க வரும் அணு கூட அசையாது நின்று விடும் என்பது என் நம்பிக்கை.
நிஜம் தான் விமந்தனி
நிஜம் தான் விமந்தனி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சதுரகிரி பயணம்.....
அடுத்து வரப்போகும் ரெட்டை லிங்கத்திற்கும் இந்த கோரக்கர் குகைக்கும் இடைப்பட்ட பாதை.
இதோ ரெட்டை லிங்கம் சந்நிதி வந்து விட்டது.
இதோ ரெட்டை லிங்கம் சந்நிதி வந்து விட்டது.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Page 8 of 24 • 1 ... 5 ... 7, 8, 9 ... 16 ... 24
Similar topics
» சதுரகிரி பயணம்.....
» சதுரகிரி -ஒரு பயணம்
» சதுரகிரி பயணம்.... மின்னூல்
» சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்
» சதுரகிரி சுந்தர மகாலிங்கம் பயணம் - நன்றி திரு. சிங்கை கிருஷ்ணன்
» சதுரகிரி -ஒரு பயணம்
» சதுரகிரி பயணம்.... மின்னூல்
» சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்
» சதுரகிரி சுந்தர மகாலிங்கம் பயணம் - நன்றி திரு. சிங்கை கிருஷ்ணன்
Page 8 of 24
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|