புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சதுரகிரி பயணம்.....
Page 4 of 24 •
Page 4 of 24 • 1, 2, 3, 4, 5 ... 14 ... 24
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!
அருமை அம்மா....
நாங்கள் சென்ற போது பெளர்ணமி...
காலையில் கிளம்பி காலை 5 மணிக்கு அடிவாரம் சென்றோம்.... எல்லா தரிசனமும் முடித்துவிட்டு மாலை கீழே இறங்கும் பொழுது மழை..... சங்கிலி பாறைஅகடக்க தான் ரொம்ப சிரமம் பட்டோம்..ஆனால் நல்ல படியாக வீட்டிற்கு வந்து விட்டோம்
நாங்கள் சென்ற போது பெளர்ணமி...
காலையில் கிளம்பி காலை 5 மணிக்கு அடிவாரம் சென்றோம்.... எல்லா தரிசனமும் முடித்துவிட்டு மாலை கீழே இறங்கும் பொழுது மழை..... சங்கிலி பாறைஅகடக்க தான் ரொம்ப சிரமம் பட்டோம்..ஆனால் நல்ல படியாக வீட்டிற்கு வந்து விட்டோம்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
காலையில் கிளம்பி காலை 5 மணிக்கு அடிவாரம் சென்றோம் என்றால்.... எங்கு (ஊர்) இருந்தீர்கள் மது...?மதுமிதா wrote:அருமை அம்மா....
நாங்கள் சென்ற போது பெளர்ணமி...
காலையில் கிளம்பி காலை 5 மணிக்கு அடிவாரம் சென்றோம்.... எல்லா தரிசனமும் முடித்துவிட்டு மாலை கீழே இறங்கும் பொழுது மழை..... சங்கிலி பாறைஅகடக்க தான் ரொம்ப சிரமம் பட்டோம்..ஆனால் நல்ல படியாக வீட்டிற்கு வந்து விட்டோம்
மழையில் மலையில் நடப்பது கஷ்டம் தான். நாங்களும் கூட திரும்பும் போது சங்கிலி பாறையருகே மழை பிடித்துக்கொண்டு விட்டது.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மதுமிதா wrote:அருமை அம்மா.....
புகைப்படங்களும்........
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
படங்களும் விவரங்களும் அருமை விமந்தனி .........
மேற்கோள் செய்த பதிவு: 1205545 (மது)ரைரக்கார பொண்ணுவிமந்தனி wrote:காலையில் கிளம்பி காலை 5 மணிக்கு அடிவாரம் சென்றோம் என்றால்.... எங்கு (ஊர்) இருந்தீர்கள் மது...?மதுமிதா wrote:அருமை அம்மா....
நாங்கள் சென்ற போது பெளர்ணமி...
காலையில் கிளம்பி காலை 5 மணிக்கு அடிவாரம் சென்றோம்.... எல்லா தரிசனமும் முடித்துவிட்டு மாலை கீழே இறங்கும் பொழுது மழை..... சங்கிலி பாறைஅகடக்க தான் ரொம்ப சிரமம் பட்டோம்..ஆனால் நல்ல படியாக வீட்டிற்கு வந்து விட்டோம்
மழையில் மலையில் நடப்பது கஷ்டம் தான். நாங்களும் கூட திரும்பும் போது சங்கிலி பாறையருகே மழை பிடித்துக்கொண்டு விட்டது.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஓஹோ... மதுரைக்கார பொண்ணு மது, இப்போ பெங்களூர்ல செட்டில் ஆயாச்சா...?மதுமிதா wrote:(மது)ரைரக்கார பொண்ணுவிமந்தனி wrote:காலையில் கிளம்பி காலை 5 மணிக்கு அடிவாரம் சென்றோம் என்றால்.... எங்கு (ஊர்) இருந்தீர்கள் மது...?மதுமிதா wrote:அருமை அம்மா....
நாங்கள் சென்ற போது பெளர்ணமி...
காலையில் கிளம்பி காலை 5 மணிக்கு அடிவாரம் சென்றோம்.... எல்லா தரிசனமும் முடித்துவிட்டு மாலை கீழே இறங்கும் பொழுது மழை..... சங்கிலி பாறைஅகடக்க தான் ரொம்ப சிரமம் பட்டோம்..ஆனால் நல்ல படியாக வீட்டிற்கு வந்து விட்டோம்
மழையில் மலையில் நடப்பது கஷ்டம் தான். நாங்களும் கூட திரும்பும் போது சங்கிலி பாறையருகே மழை பிடித்துக்கொண்டு விட்டது.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அடுத்து பாறைகளுகிடையேயான பயணம். மெல்ல மெல்ல உயரம் கூடிற்று. அடுத்து சரியாக பதினைந்து நிமிட இடைவெளியில் (7.00 am) வரப்போவது குதிரையூத்து.
முன்பெல்லாம் அதாவது அந்த காலத்தில் மகாலிங்க தரிசனத்திற்கு வரும் பெரிய, பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் தாங்கள் ஏறிவந்த குதிரைகளை இந்த இடத்தில் தான் கட்டி இளைப்பாறவிட்டு விட்டு மலை ஏறுவார்களாம். இங்கேயே தண்ணீர் ஊற்று இருப்பதனால் குதிரைகளும் சென்றவர்கள் திரும்பும் வரையிலும் இளைப்பாறிகொண்டிருக்குமாம்.
பாறைகளுக்கு இடையே தெளிந்த நீரோடை சலசலத்துக்கொண்டிருந்தது. பாதங்கள் பட்டவுடன் சில்லிட்ட தண்ணீர்........ சுகானுபவத்தை தந்தது. பட்சிகளின் பலவிதமான குரலோசையுடன் சிலுசிலுவென்று இயற்கையின் எழிலும் சேர்ந்து கொள்ள அந்த ரம்யமான, ஏகாந்தமான சூழ்நிலையில் மனமும், உடலும் மிக, மிக லேசாகி விட்டது போலவே உணர்ந்தேன்.
சென்ற முறை வந்தபோது இதுபோல நீரோடைகள் எங்கும் பார்க்கமுடியவில்லை.
அடுத்து வழுக்கு பாறையை நோக்கி எங்கள் பயணம் தொடர ஆரம்பித்தது.
முன்பெல்லாம் அதாவது அந்த காலத்தில் மகாலிங்க தரிசனத்திற்கு வரும் பெரிய, பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் தாங்கள் ஏறிவந்த குதிரைகளை இந்த இடத்தில் தான் கட்டி இளைப்பாறவிட்டு விட்டு மலை ஏறுவார்களாம். இங்கேயே தண்ணீர் ஊற்று இருப்பதனால் குதிரைகளும் சென்றவர்கள் திரும்பும் வரையிலும் இளைப்பாறிகொண்டிருக்குமாம்.
பாறைகளுக்கு இடையே தெளிந்த நீரோடை சலசலத்துக்கொண்டிருந்தது. பாதங்கள் பட்டவுடன் சில்லிட்ட தண்ணீர்........ சுகானுபவத்தை தந்தது. பட்சிகளின் பலவிதமான குரலோசையுடன் சிலுசிலுவென்று இயற்கையின் எழிலும் சேர்ந்து கொள்ள அந்த ரம்யமான, ஏகாந்தமான சூழ்நிலையில் மனமும், உடலும் மிக, மிக லேசாகி விட்டது போலவே உணர்ந்தேன்.
சென்ற முறை வந்தபோது இதுபோல நீரோடைகள் எங்கும் பார்க்கமுடியவில்லை.
அடுத்து வழுக்கு பாறையை நோக்கி எங்கள் பயணம் தொடர ஆரம்பித்தது.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
வழுக்கு பாறை நோக்கிய பாதையின் தோற்றம் உங்கள் பார்வைக்கு
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Ango vazhukkum பாறை
Ingo vaazhkkaiyil andraadam
sarukkum பாதை
Bakthiyil marukinaal/உருகினால்
Andha Sakthiyil sarukaakoam nnu solreenga
Ingo vaazhkkaiyil andraadam
sarukkum பாதை
Bakthiyil marukinaal/உருகினால்
Andha Sakthiyil sarukaakoam nnu solreenga
- Sponsored content
Page 4 of 24 • 1, 2, 3, 4, 5 ... 14 ... 24
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 24
|
|