Latest topics
» நாவல்கள் வேண்டும்by Guna.D Today at 8:28 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சதுரகிரி பயணம்.....
+12
shobana sahas
சசி
Dr.S.Soundarapandian
ஸ்ரீரங்கா
ராஜா
மதுமிதா
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
யினியவன்
M.Jagadeesan
krishnaamma
விமந்தனி
16 posters
Page 23 of 24
Page 23 of 24 • 1 ... 13 ... 22, 23, 24
சதுரகிரி பயணம்.....
First topic message reminder :
மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!
Last edited by விமந்தனி on Thu Jun 02, 2016 10:29 pm; edited 2 times in total
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சதுரகிரி பயணம்.....
மேற்கோள் செய்த பதிவு: 1210222விமந்தனி wrote:இதில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் யாவும் மலையில் இருந்த போது காதில் விழுந்த செவி வழிச்செய்திகளே. மேலும், சில விஷயங்கள் இணையம் மற்றும் புத்தகங்கள் மூலம் (மலைக்கு போவதற்கு முன்னால்) படித்து அறிந்துகொண்டது.
வழியெல்லாம் பிள்ளைகளுக்கு இத்தலப்புராண கதையை நான் சொல்லிக்கொண்டே தான் மலை ஏறினேன். அதே என் பாணியில் தான் உங்களுக்கும் இங்கே பதிவேற்றியிருக்கிறேன். (எங்கும் copy – paste இல்லை என்பது குறிப்பிடத்தக்கது)
எந்த ஒரு விஷயத்தையும் அனுபவம் மட்டுமே ஒருவருக்கு புரியவைக்கமுடியும். எனது எழுத்துக்களால் ஓரளவிற்கு விவரித்திருந்தாலும் அது எந்த அளவிற்கு நிஜத்துடன் உங்களை ஒன்றவைத்திருக்கும் என்பது கேள்விக்குறி தான்.
இருந்தாலும்,
என்னால் இயன்றவரை சதுரகிரி மலையானின் அருளையும், இந்த மலையின் தோற்றத்தையும் உங்கள் மனக்கண் முன்னே கொண்டுவர முயற்சித்து இருக்கிறேன். அதில் எந்த அளவிற்கு நான் சரியாக செய்து வெற்றிப்பெற்றிருக்கிறேன் என்பது எனக்கு தெரியவில்லை.
மலையேறும் போதும், இறங்கும் போதும் ஒரு விஷயத்தை நாம் கவனிக்கலாம். தரிசனம் முடித்து விட்டு வரும் பக்தர்கள் நம்மை கடந்து செல்லும் போது ஒருவித நறுமணம் நம்மை சூழும். இன்னமும் அந்த வாசனை நாசியை விட்டு நீங்காமல் தான் இருக்கிறது. சதுரகிரி மலையே மணம் கமழும் மலையாக தான் திகழ்கிறது.
கர்ப்பகிரகத்தின் அருகே நாம் நிற்கும் போது ஏற்படும் அதே மணம். அவர்கள் நெற்றியில் இருக்கும் திருநீற்றுக்கு அப்படி ஒரு உயர்வான மணம். மனம் அதிலேயே லயித்துவிட நினைக்கிறது.
அதிலும் சந்தன மகாலிங்கத்தில் கொடுத்த தாழம்பூ குங்குமம், சந்தனம், விபூதி என்று இன்னமும் என் வீட்டு பூஜையறையில் மணத்துக்கொண்டு தானிருக்கிறது.
சித்தர்கள் திரிந்து கொண்டிருக்கும் இந்த மலையில், அவர்கள் நடமாடிய இடங்களில் நம் காலடி படவே நாம் பெரும் புண்ணியம் செய்திருக்கவேண்டும்.
சில இலக்ஷம் மக்களுக்கு கிடைத்த அந்த பாக்யம் மிக, மிக சாமான்யமான எனக்கும், என் குடும்பத்திற்கும் கிடைத்திருக்கிறது என்றால் ஏதோ எங்கள் பூர்வ ஜென்ம புண்ணியம் என்றே நினைக்கிறேன்.
இந்த கொடுப்பினை என் வாழ்நாள் முழுவதும், வருடத்திற்கு ஒருமுறையாவது கிடைக்கவேண்டும் என்பது என் விருப்பம்.
சதுரகிரி போகாதவர்கள் நம் உறவுகளில் யாரேனும் இருப்பின் நேரம் கிடைக்கும் போது அவசியம் ஒருமுறையேனும் சென்று அவனருளை பெற்று வாருங்கள்.
சதுரகிரி ஆண்டவனுக்கு அரோகரா!
நிறைவு பெற்றது
அனுபவம்தான் எந்த ஒரு விஷயத்தையும் முழுமையாகப்
புரியவைக்க முடியும் என்றாலும், உங்கள் எழுத்துக்களின்
விவரிப்பும் காட்சிகளைக் கண்முன் கொண்டுவரும்
புகைப்படங்களும் பெருமளவிற்கு சதுரகிரி பயண
விவரங்களை எங்களுக்குப் புரிய வைத்திருக்கின்றன.
எங்கள் மனக்கண் முன்னே கொண்டுவர முயற்சித்தது
வெற்றியடைந்ததா என்று நீங்கள் ஐயம்கொள்ளவே
அவசியம் இல்லை. மனக்கண் முன்னே கொண்டுவருவது
மட்டுமல்லாமல் நாங்களும் உங்களுடனேயே பயணித்து
அனுபவித்ததைப் போன்ற virtual tour experience -ஐயும்
கொடுத்துவிட்டது உங்கள் விவரிப்பு.
எங்கள் நன்றிகளும் பாராட்டுகளும்.
siva.c.r- பண்பாளர்
- பதிவுகள் : 67
இணைந்தது : 12/07/2014
Re: சதுரகிரி பயணம்.....
siva.c.r. wrote:அனுபவம்தான் எந்த ஒரு விஷயத்தையும் முழுமையாகப்
புரியவைக்க முடியும் என்றாலும், உங்கள் எழுத்துக்களின்
விவரிப்பும் காட்சிகளைக் கண்முன் கொண்டுவரும்
புகைப்படங்களும் பெருமளவிற்கு சதுரகிரி பயண
விவரங்களை எங்களுக்குப் புரிய வைத்திருக்கின்றன.
எங்கள் மனக்கண் முன்னே கொண்டுவர முயற்சித்தது
வெற்றியடைந்ததா என்று நீங்கள் ஐயம்கொள்ளவே
அவசியம் இல்லை. மனக்கண் முன்னே கொண்டுவருவது
மட்டுமல்லாமல் நாங்களும் உங்களுடனேயே பயணித்து
அனுபவித்ததைப் போன்ற virtual tour experience -ஐயும்
கொடுத்துவிட்டது உங்கள் விவரிப்பு.
எங்கள் நன்றிகளும் பாராட்டுகளும்
அருமையான விமரிசனம் .கலப்பிடமில்லா உண்மைகள் .
வி.பொ.உ .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: சதுரகிரி பயணம்.....
மிக அருமையான படங்கள் .
அருமையான கட்டுரை . நீங்க எழுதிய விதம் நிச்சயம் பிரமிப்பு .
வாழ்த்துகள்
அருமையான கட்டுரை . நீங்க எழுதிய விதம் நிச்சயம் பிரமிப்பு .
வாழ்த்துகள்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: சதுரகிரி பயணம்.....
மிக்க நன்றி ஐயா.T.N.Balasubramanian wrote:(எங்கும் copy – paste இல்லை என்பது குறிப்பிடத்தக்கது)
எவ்வளவு மகிழ்ச்சிகரமாக இருக்கிறது என்பதை எழுத்துகளால் விவரிக்க முடியாது .
சொந்தமாக 10 வரிகள் எழுதுவது , 10 C & P ஐ விட சிறந்தது என்று நினைப்பவன் நான் .
சதுரகிரி ஆன்மீக பயணம் அருமையாக ஆரம்பித்து அருமையாகவே முடித்து உள்ளீர் .
அழகு பட ,ஆர்வத்தை தூண்டும் படியும் , சதுரகிரி மகாலிங்க சுவாமிகளை நிச்சயம் தர்சித்து அருள்
பெறவேண்டும் என்கிற உத்வேகத்தை உண்டாக்கிற தொடராகவே இருக்கிறது .
மேலும் பல ஸ்தலங்கள் சென்று ,உங்கள் அனுபவங்களை உறவுகளுடன் பகிர்ந்து கொள்ளவும் .
ரமணியன்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சதுரகிரி பயணம்.....
தொடர்ந்து வந்ததற்கு நன்றி.ஸ்ரீரங்கா wrote:சதுரகிரி ஆண்டவனுக்கு அரோகரா! சித்தி ஆணைத்தும் அருமை...
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சதுரகிரி பயணம்.....
யினியவன் wrote:அருமை பயனம்.
எழுத்தில் இல்லை காப்பி பேஸ்ட்;
கர்மத்தில் நம்பிக்கை உள்ளோர்
சொல்லார் வாழ்வில் அப்படி
இல்லை என!!!
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சதுரகிரி பயணம்.....
யினியவன் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1210275அணைத்தும் சதுரகிரியானின் ஆணைப்படியேkrishnaamma wrote:ஸ்ரீரங்கா wrote:சதுரகிரி ஆண்டவனுக்கு அரோகரா! சித்தி ஆணைத்தும் அருமை...
அடடா....போன பதிவில் தான் விமந்தனி உங்களை தப்பில்லாமல் அடித்திருக்கீங்க என்று சொன்னா..........அடுத்த பதிவாங்க இதிலேயே அது போச்சு.............
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சதுரகிரி பயணம்.....
எல்லாம் அவன் செயல்!krishnaamma wrote:இப்போ கொஞ்ச நேரம் முன்பு கஞ்சி மடம் பலசுப்பிரமணியன் ஐயாவிடம் பேசினோம், பணம் அனுப்புவது பற்றி சொன்னோம், ரொம்ப சந்தோஷப் பட்டார், எங்கள் இருவரையும் அவர்களின் whatsup குரூப் இல் சேர்த்துக்கொண்டார்,...அருமையாக , அந்த கோவில் சிவனின் அபிஷேக வீடியோ வும் (குட்டி வீடியோ ) அனுப்பி வைத்தார்...........கண்டிப்பாக என்னால் அந்த மலை ஏறமுடியாது என்று அவருக்கு (சிவபெருமானுக்கு ) தெரியும் தானே? ....................சௌதி இல் இருந்த படியே அபிஷேகத்தை பார்த்து வணங்கினோம் நாங்கள்.......... மிக்க நன்றி விமந்தனி
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சதுரகிரி பயணம்.....
நன்றி ஐயா. அவசியம் போய்வாருங்கள்.M.Jagadeesan wrote:இனிதே முடித்துவிட்டீர்கள் ! ஒருமுறை போய்வரலாம் என்று எண்ணுகிறேன் . நன்றி !
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சதுரகிரி பயணம்.....
தாழம்பூ குங்குமம்.
ஆமாம் தாழம்பூ சொல்லிய பொய் தான் அதற்க்கு அந்த வரத்தை வாங்கித்தந்துள்ளது. இது பற்றி ஒரு பதிவு கூட சிவராத்திரி அன்று நம் தளத்தில் போட்டிருக்கிறேன். இருவரும் சேர்ந்து பொய் சொல்லியதாலேயே தாழம்பூவும் சிவ பூஜையில் இடம் பெறுவதில்லையாம். பிரம்மா விற்கும் வழிபாடுகள் இல்லையாம். இது பற்றி என் அம்மாவிடம் கேட்ட போது விவரம் சொன்னார்கள்.
ஆனால், திருப்பட்டூரில் பிரம்மாவிற்கு கோயில் உள்ளது. பிரம்மபுரீஸ்வரர் ஆலயம். மிகவும் சக்திவாய்ந்த கோயில். இரண்டு முறை சென்று வந்துள்ளேன்.
மேலும் இது குறித்து மாலை சந்தனலிங்க பூசாரியான நல்லத்தம்பியிடமே பேசிய போது அவர்கள் சொன்னது, குங்கும பிரசாதம் சந்தன மகா தேவியுடையது என்றார்கள்.
ஆமாம் தாழம்பூ சொல்லிய பொய் தான் அதற்க்கு அந்த வரத்தை வாங்கித்தந்துள்ளது. இது பற்றி ஒரு பதிவு கூட சிவராத்திரி அன்று நம் தளத்தில் போட்டிருக்கிறேன். இருவரும் சேர்ந்து பொய் சொல்லியதாலேயே தாழம்பூவும் சிவ பூஜையில் இடம் பெறுவதில்லையாம். பிரம்மா விற்கும் வழிபாடுகள் இல்லையாம். இது பற்றி என் அம்மாவிடம் கேட்ட போது விவரம் சொன்னார்கள்.
ஆனால், திருப்பட்டூரில் பிரம்மாவிற்கு கோயில் உள்ளது. பிரம்மபுரீஸ்வரர் ஆலயம். மிகவும் சக்திவாய்ந்த கோயில். இரண்டு முறை சென்று வந்துள்ளேன்.
மேலும் இது குறித்து மாலை சந்தனலிங்க பூசாரியான நல்லத்தம்பியிடமே பேசிய போது அவர்கள் சொன்னது, குங்கும பிரசாதம் சந்தன மகா தேவியுடையது என்றார்கள்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Page 23 of 24 • 1 ... 13 ... 22, 23, 24
Similar topics
» சதுரகிரி பயணம்.....
» சதுரகிரி -ஒரு பயணம்
» சதுரகிரி பயணம்.... மின்னூல்
» சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்
» சதுரகிரி சுந்தர மகாலிங்கம் பயணம் - நன்றி திரு. சிங்கை கிருஷ்ணன்
» சதுரகிரி -ஒரு பயணம்
» சதுரகிரி பயணம்.... மின்னூல்
» சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்
» சதுரகிரி சுந்தர மகாலிங்கம் பயணம் - நன்றி திரு. சிங்கை கிருஷ்ணன்
Page 23 of 24
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|