Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
சதுரகிரி பயணம்.....
+12
shobana sahas
சசி
Dr.S.Soundarapandian
ஸ்ரீரங்கா
ராஜா
மதுமிதா
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
யினியவன்
M.Jagadeesan
krishnaamma
விமந்தனி
16 posters
Page 3 of 24
Page 3 of 24 • 1, 2, 3, 4 ... 13 ... 24
சதுரகிரி பயணம்.....
First topic message reminder :
மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!
Last edited by விமந்தனி on Thu Jun 02, 2016 10:29 pm; edited 2 times in total
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சதுரகிரி பயணம்.....
நன்றி விமந்தனி அவர்களே1
நான் ஆய்ந்துள்ள புராண ஆய்வுகளில் சதுரகிரியும் ஒன்று !
நான் ஆய்ந்துள்ள புராண ஆய்வுகளில் சதுரகிரியும் ஒன்று !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: சதுரகிரி பயணம்.....
நன்றி கிருஷ்ணாம்மா!krishnaamma wrote:இனி,
அவனருளை பெற நீங்களும் தொடர்ந்து வாருங்கள்...............
...........
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சதுரகிரி பயணம்.....
நன்றி ராஜா. உடலாரோக்கியத்தில் கவனம் வைக்கவும்.ராஜா wrote: அருமை ... தொடருங்கள் அக்கா, இது வரை போனதில்லை உங்கள் புண்ணியத்தால் சதுரகிரி ஆண்டவரை இணையம் மூலம் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்ததற்கு அந்த ஆண்டவனுக்கு நன்றி.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சதுரகிரி பயணம்.....
நன்றி!ஸ்ரீரங்கா wrote:
உங்கள் ஆன்மீக பயணத்தின் அனுபவத்தையும், அருளையும் எங்களுடன் பகிர்வதன் மூலம் எங்களுக்கும் புன்னியம் கிடைக்க வழிவகை செய்யும் உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறோம்.
தொடருங்கள் உங்கள் வெற்றிகரமான ஆன்மீக பயணத்தை!
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சதுரகிரி பயணம்.....
நன்றி ஐயா!T.N.Balasubramanian wrote:சதுரகிரி விஜயம் செய்யமுடியாதவர்கள்
படித்து அருள் பெறட்டும் .
ரமணியன்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சதுரகிரி பயணம்.....
அருமை அக்கா. சீக்கிரம் பதிவிடுங்கள். ஆவலுடன் இருக்கிறேன்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: சதுரகிரி பயணம்.....
நன்றி ஐயா! உங்கள் ஆய்வு சித்தர்கள் பற்றியதா...?Dr.S.Soundarapandian wrote:நன்றி விமந்தனி அவர்களே1
நான் ஆய்ந்துள்ள புராண ஆய்வுகளில் சதுரகிரியும் ஒன்று !
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சதுரகிரி பயணம்.....
நன்றி சசி! தொடர்ந்து வாங்க.சசி wrote:அருமை அக்கா. சீக்கிரம் பதிவிடுங்கள். ஆவலுடன் இருக்கிறேன்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சதுரகிரி பயணம்.....
திண்டுக்கல் – திருச்சி – மதுரை வழியாக பயணித்து சதுரகிரி மலை அடிவாரமான தாணிபாறையில் உள்ள காளிதாஸ் சுவாமிகள் மடத்திற்கு சரியாக இரவு 12.10 மணிக்கு வந்து சேர்ந்தோம்.
நிசப்தமான இரவு. அமாவாசை இருட்டில் நட்சத்திர வெளிச்சம் கூட எடுபடவில்லை. ஒரு பெரிய சைஸ் ஆந்தை ஒன்று மடத்திற்கு வரும் வழியில் எதிர்கொண்டது. அதன் பெரிய விழிகளை உருட்டி பார்த்து முறைத்த போது, ம்ம்ம்ம்ம்மாடி........ கொஞ்சம் மிரட்சியாக தான் இருந்தது. உடனே பறந்தும் விட்டது. நல்லவேளை பின்னால் இருந்ததால் பசங்க யாரும் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் விமந்தனி பயந்து போயிருப்பாள்.
மடத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவர்கள் சில நிமிட தட்டலுக்கு பின் எழுந்து வந்து கேட்டினை திறந்தார்கள். உள்ளே பெரிய திறந்த வெளி. காரை பார்க் செய்து விட்டு, கொண்டுபோன விரிப்பை விரித்து அங்கேயே படுத்துக்கொண்டோம்.
ஏற்கனவே அங்கே நிறைய சாதுக்கள் மற்றும் பக்தர்களும் படுத்துறங்கிக்கொண்டு இருந்தார்கள்.
போதுமான காற்று இல்லாததாலும் திறந்தவெளியாய் இருந்ததாலும் தூக்கம் மட்டும் வரவில்லை. எப்படியோ அப்படி இப்படி என்று நேரத்தை கடத்தி காலை ஐந்து மணியளவில் கிளம்ப தயாரானோம். அதற்குள் பக்தர்கள், சாதுக்கள் எல்லாம் கிளம்ப ஆயத்தமாகி விட்டார்கள்.
மடத்தில் அந்நேரத்திற்கே காபி போட்டு சாதுக்கள் அனைவருக்கும் கொடுத்தார்கள். எங்களையும் கேட்டார்கள். நாங்கள் வேண்டாமென்று விட்டோம்.
ஒரு வழியாக கிளம்பி மலையின் நுழை வாயிலுக்கு (தாணிப்பாறை) வந்தோம். அடிவாரத்தில் ஆங்காங்கு நிறைய கடைகள் முளைத்திருந்தது.
நிசப்தமான இரவு. அமாவாசை இருட்டில் நட்சத்திர வெளிச்சம் கூட எடுபடவில்லை. ஒரு பெரிய சைஸ் ஆந்தை ஒன்று மடத்திற்கு வரும் வழியில் எதிர்கொண்டது. அதன் பெரிய விழிகளை உருட்டி பார்த்து முறைத்த போது, ம்ம்ம்ம்ம்மாடி........ கொஞ்சம் மிரட்சியாக தான் இருந்தது. உடனே பறந்தும் விட்டது. நல்லவேளை பின்னால் இருந்ததால் பசங்க யாரும் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் விமந்தனி பயந்து போயிருப்பாள்.
மடத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவர்கள் சில நிமிட தட்டலுக்கு பின் எழுந்து வந்து கேட்டினை திறந்தார்கள். உள்ளே பெரிய திறந்த வெளி. காரை பார்க் செய்து விட்டு, கொண்டுபோன விரிப்பை விரித்து அங்கேயே படுத்துக்கொண்டோம்.
ஏற்கனவே அங்கே நிறைய சாதுக்கள் மற்றும் பக்தர்களும் படுத்துறங்கிக்கொண்டு இருந்தார்கள்.
போதுமான காற்று இல்லாததாலும் திறந்தவெளியாய் இருந்ததாலும் தூக்கம் மட்டும் வரவில்லை. எப்படியோ அப்படி இப்படி என்று நேரத்தை கடத்தி காலை ஐந்து மணியளவில் கிளம்ப தயாரானோம். அதற்குள் பக்தர்கள், சாதுக்கள் எல்லாம் கிளம்ப ஆயத்தமாகி விட்டார்கள்.
மடத்தில் அந்நேரத்திற்கே காபி போட்டு சாதுக்கள் அனைவருக்கும் கொடுத்தார்கள். எங்களையும் கேட்டார்கள். நாங்கள் வேண்டாமென்று விட்டோம்.
ஒரு வழியாக கிளம்பி மலையின் நுழை வாயிலுக்கு (தாணிப்பாறை) வந்தோம். அடிவாரத்தில் ஆங்காங்கு நிறைய கடைகள் முளைத்திருந்தது.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சதுரகிரி பயணம்.....
சரியாக 6.20 க்கு எல்லாம் மலை ஏற ஆரம்பித்துவிட்டோம். இந்த முறை ரூ. 5/- கட்டணமாக மலையேறும் பக்தர்களிடம் வசூலிக்கிறார்கள். சென்ற முறை இப்படி கட்டணம் எல்லாம் ஏதும் வசூலிக்கவில்லை.
நடக்க துவங்கி விட்டோம்.
அரசு இப்போது பாதை போட்டுக்கொண்டு வருகிறது. இவ்வேலை அடிவாரம் வரையே நிறைவு பெற்றுள்ளது. சிமெண்ட் பாதை. வெய்யிலில் வெறும் கால்களோடு நடக்கும் பக்தர்களுக்கு சுடாமல் இருக்க ஈர கோணிகள் பாதை நெடுகிலும் பரப்பி வைக்கப்பட்டுள்ளது.
(நாங்கள் காலணியோடு தான் சென்றோம்)
இதற்கு முன் பாதை இப்படி இருக்காது. ஆங்காங்கே பாறைகள் வெளியே துருத்திக்கொண்டிருக்கும். கீழே உள்ள படங்களில் இருப்பது போல்.
சரியாக 10 / 12 நிமிட நடைக்கு பின் ஆசீர்வாத பிள்ளையார் சந்நிதி வரும்.
நல்லவிதமாய் மலையேறி, இறங்க பிள்ளையாரை தரிசித்து, ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டு நடையை தொடர்ந்தோம். அப்படியே அருகிலேயே இருக்கும் ராஜயோக காளியம்மனையும் தரிசித்துவிட்டு கிளம்பினோம்.
அவ்வளவு தான் இனி நடை பாதை சற்று கடினமாக இருக்கும்.
பாதை உயரமான, அகலமான பாறை மீதேறி தொடரும். அடுத்த பத்தாவது நிமிடம் அதாவது, 6.40 மணியளவில் பேச்சியம்மன் – கருப்பணசாமி கோயில் வரும்.
இவர்களையும் வணங்கி தரிசித்துவிட்டு திருநீறு வாங்கி நெற்றி நிறைய பூசிக்கொண்டு எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.
நடக்க துவங்கி விட்டோம்.
அரசு இப்போது பாதை போட்டுக்கொண்டு வருகிறது. இவ்வேலை அடிவாரம் வரையே நிறைவு பெற்றுள்ளது. சிமெண்ட் பாதை. வெய்யிலில் வெறும் கால்களோடு நடக்கும் பக்தர்களுக்கு சுடாமல் இருக்க ஈர கோணிகள் பாதை நெடுகிலும் பரப்பி வைக்கப்பட்டுள்ளது.
(நாங்கள் காலணியோடு தான் சென்றோம்)
இதற்கு முன் பாதை இப்படி இருக்காது. ஆங்காங்கே பாறைகள் வெளியே துருத்திக்கொண்டிருக்கும். கீழே உள்ள படங்களில் இருப்பது போல்.
(படம் 2014-ல் எடுத்தது.)
(படம் 2014-ல் எடுத்தது.)
சரியாக 10 / 12 நிமிட நடைக்கு பின் ஆசீர்வாத பிள்ளையார் சந்நிதி வரும்.
நல்லவிதமாய் மலையேறி, இறங்க பிள்ளையாரை தரிசித்து, ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டு நடையை தொடர்ந்தோம். அப்படியே அருகிலேயே இருக்கும் ராஜயோக காளியம்மனையும் தரிசித்துவிட்டு கிளம்பினோம்.
அவ்வளவு தான் இனி நடை பாதை சற்று கடினமாக இருக்கும்.
பாதை உயரமான, அகலமான பாறை மீதேறி தொடரும். அடுத்த பத்தாவது நிமிடம் அதாவது, 6.40 மணியளவில் பேச்சியம்மன் – கருப்பணசாமி கோயில் வரும்.
இவர்களையும் வணங்கி தரிசித்துவிட்டு திருநீறு வாங்கி நெற்றி நிறைய பூசிக்கொண்டு எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Page 3 of 24 • 1, 2, 3, 4 ... 13 ... 24
Similar topics
» சதுரகிரி -ஒரு பயணம்
» சதுரகிரி பயணம்.....
» சதுரகிரி பயணம்.... மின்னூல்
» சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்
» சதுரகிரி சுந்தர மகாலிங்கம் பயணம் - நன்றி திரு. சிங்கை கிருஷ்ணன்
» சதுரகிரி பயணம்.....
» சதுரகிரி பயணம்.... மின்னூல்
» சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்
» சதுரகிரி சுந்தர மகாலிங்கம் பயணம் - நன்றி திரு. சிங்கை கிருஷ்ணன்
Page 3 of 24
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|