Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சதுரகிரி பயணம்.....
+12
shobana sahas
சசி
Dr.S.Soundarapandian
ஸ்ரீரங்கா
ராஜா
மதுமிதா
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
யினியவன்
M.Jagadeesan
krishnaamma
விமந்தனி
16 posters
Page 11 of 24
Page 11 of 24 • 1 ... 7 ... 10, 11, 12 ... 17 ... 24
சதுரகிரி பயணம்.....
First topic message reminder :
மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
சுந்தரலிங்கத்திற்கு அரோகரா!
சுந்தர மகாலிங்கத்திற்கு அரோகரா!
சந்தன மகாலிங்கத்திற்கு அரோகரா!!
சதுரகிரி சித்தர்களுக்கு அரோகரா!!!
Last edited by விமந்தனி on Thu Jun 02, 2016 10:29 pm; edited 2 times in total
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சதுரகிரி பயணம்.....
நேற்று இங்கு பதிவிட்டுக்கொண்டிருக்கும் போதே பவர் கட். மழையும் கனத்து விட்டிருந்தது. அதனால் தான் பாதியிலேயே பின்னூட்டங்களும் நின்று விட்டது.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சதுரகிரி பயணம்.....
நீங்க வேற ஐயா. யினியவர் உங்களை சொல்லலை. தன்னுடைய இந்த அறுபதாவது வயதிலாவது மலையேறும் ஆசை தனக்கு வந்ததை பற்றி குறிப்பிடுகிறார் போலும்.T.N.Balasubramanian wrote:அவர் பதிலால் ஆசை வந்துள்ளது .யினியவன் wrote:அறுபதிலும் ஆசை வரும்ன்னு இதத்தான் சொல்றாங்களோ?T.N.Balasubramanian wrote:
அப்பிடியா விமந்தனி, ஆசையை தூண்டிவிட்டீர்களே !
ரமணியன்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சதுரகிரி பயணம்.....
ஓ...! வனவாசி என்பதற்கு அர்த்தம் இது தானா? (அதானே சித்தர் வார்த்தையில் கண்டிப்பாய் அர்த்தம் இருக்குமே)krishnaamma wrote:இல்லை விமந்தனி,விமந்தனி wrote:காட்டுவாசியும் இல்லை. வனவாசியும் இல்லை. (இரண்டும் ஒன்று தானே? ) இதனை வாசித்துக்கொண்டிருப்பவர்கள் நம் ஈகரைவாசிகள்.யினியவன் wrote:நல்ல காடுகளை பற்றி எழுதி அதை
வாசிக்கும் நாங்கள் காட்டுவாசிகளா?
வனங்களை வாசிப்பதால் வனவாசிகளா?
காட்டுவாசி என்றால்............. அங்கேயே பிறந்து வளர்ந்தவர்.............
வனவாசி என்றால்.................தன்னுடைய எல்லா கடமைகளையும் முடித்துக்கொண்டு, 'வானப்பிரஸ்தம்' என்று சொல்வார்களே அது போல வனத்தில் வசிக்க சென்றவர்கள்
நான் இரண்டும் ஒன்றே என்று நினைத்து விட்டேன். விளக்கத்திற்கு நன்றி கிருஷ்ணாம்மா.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சதுரகிரி பயணம்.....
கிரியாயுக்கி...????T.N.Balasubramanian wrote:அடாடா ....அவ்வளவு அத்துப்படியா !விமந்தனி wrote:மூச்சு பயிற்சி வசப்பட்டவருக்கு முயற்சி வசப்படாதா என்ன...?
சரியான க்ரியாயுக்கி
ரமணியன்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சதுரகிரி பயணம்.....
அட! இந்தப்பக்கம் நீங்கள் வந்தது அதிசயம் பானு. நன்றிகள் பானு.ஜாஹீதாபானு wrote:பயணக்கட்டுரை அருமை அக்கா .... எப்போதும் போல் இந்த பயணமும் உங்க எழுத்தின் மூலம் இலவசமாக சென்று விட்டேன்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சதுரகிரி பயணம்.....
அதில் சந்தேகமே வேண்டாம் ஐயா. பானு என்றும் இளவரசி தான்.T.N.Balasubramanian wrote:ஓஹோ இவர்தான் இள (இல)வரசி ஜாகிதாபானுவோ !ஜாஹீதாபானு wrote:பயணக்கட்டுரை அருமை அக்கா .... எப்போதும் போல் இந்த பயணமும் உங்க எழுத்தின் மூலம் இலவசமாக சென்று விட்டேன்
ரமணியன்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சதுரகிரி பயணம்.....
தன்னடக்கமானவர் நம் இளவரசி.T.N.Balasubramanian wrote:அரசியா ? அரிசியா ??ஜாஹீதாபானு wrote:சாதாரண அரிசி கூட இல்லை ஐயாT.N.Balasubramanian wrote:ஓஹோ இவர்தான் இள (இல)வரசி ஜாகிதாபானுவோ !ஜாஹீதாபானு wrote:பயணக்கட்டுரை அருமை அக்கா .... எப்போதும் போல் இந்த பயணமும் உங்க எழுத்தின் மூலம் இலவசமாக சென்று விட்டேன்
ரமணியன்
ரமணியன்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சதுரகிரி பயணம்.....
ஆமாம். அவனருள் இருந்தால், அதுவும் ஒரு நாள் நிச்சயம் நடக்கும்.shobana sahas wrote: சதுரகிரி போக ஆசையாகவும் இருக்கு.. பயமாவும் இருக்கு . என்ன செய்ய ? கடவுள் அருள் இருந்தால் அதுவும் ஒரு நாள் நடக்கும் .
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சதுரகிரி பயணம்.....
வழியெங்கும் ஆங்காங்கே “சுந்தர மகாலிங்கம் சந்நிதி செல்லும் வழி” என்று அம்புக்குறியோடு சின்ன, சின்ன போர்டுகள் வைத்திருக்கிறார்கள் ஆகவே வழி தவறி போக வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை.
இருந்தாலும் இங்கும் மதிமயக்கி வனம் என்று ஒன்று இந்த மலையில் இருக்கிறதாம். (‘சிவமயம்’ என்ற இந்திராசவுந்தரராஜன் நாவலில் அவர் குறிப்பிடுகிற சிவன் மலை என்பது இந்த சதுரகிரி மலையை தானோ என்று அந்த நாவலை சமீபத்தில் படித்த போதே தோன்றியது) அப்படி தவறுதலாக வழி தவறி அதனுள் சென்று விடுபவர்கள் திரும்பி வந்ததில்லையாம். அதற்கு காரணம், அங்கிருக்கும் மரங்களில் பூக்கும் பூக்களில் இருக்கும் மகரந்தங்களில் இருந்து வரும் ஒரு வித மணம் அப்படி செய்கிறதாம்.
எதற்கு சொல்கிறேன் என்றால், புதியதாக மலைக்கு வருபவர்கள் தக்க துணையின்றி தனியே செல்லக்கூடாது என்பதால் தான். எப்போதும் கும்பலாக செல்வதே நல்லதாம். அப்போது தான் வழி தவறவும் வாய்ப்பிருக்காதாம், வழியில் காட்டு விலங்குகளின் குறுக்கீடும் இல்லாதிருக்குமாம்.
அதே போல வழியில் தென்படும் சிறு விலங்கினமான நாய், குரங்கு போன்ற வற்றை துன்புறுத்த கூடாது. ஏனென்றால் சித்தர்கள் அங்கே எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் திரிந்து கொண்டிருப்பார்களாம்.
நாம் ஏதாவது செய்யப்போக, ஒருவேளை அந்த விலங்கு நிஜமாகவே சித்தராக இருக்கப்போக..... தேவையில்லாத சாபம் தான் நம்மை வந்து சேரும். அதனால் பாதையில் மட்டுமில்லாமல் இப்படிப்பட்ட விஷயங்களிலும் மலையேறுபவர்கள் கவனம் வைக்கவேண்டும்.
அந்த மலையில் எதிர்படும் எந்த ஒரு மரம், செடி, கொடி, பூக்கள், இலைகள் என்று எதையும் பறிப்பதோ, உடைப்பதோ கூடாது. புல்லிலும், முள்ளிலும் கூட அவனே நிறைந்திருக்கிறான். அவையனைத்தும் அந்த ஈசனின் ஸ்வரூபம், சித்தர் பெருமக்களின் ஆன்மாவாக இங்கு அசைந்து கொண்டிருக்கிறது.
இருந்தாலும் இங்கும் மதிமயக்கி வனம் என்று ஒன்று இந்த மலையில் இருக்கிறதாம். (‘சிவமயம்’ என்ற இந்திராசவுந்தரராஜன் நாவலில் அவர் குறிப்பிடுகிற சிவன் மலை என்பது இந்த சதுரகிரி மலையை தானோ என்று அந்த நாவலை சமீபத்தில் படித்த போதே தோன்றியது) அப்படி தவறுதலாக வழி தவறி அதனுள் சென்று விடுபவர்கள் திரும்பி வந்ததில்லையாம். அதற்கு காரணம், அங்கிருக்கும் மரங்களில் பூக்கும் பூக்களில் இருக்கும் மகரந்தங்களில் இருந்து வரும் ஒரு வித மணம் அப்படி செய்கிறதாம்.
எதற்கு சொல்கிறேன் என்றால், புதியதாக மலைக்கு வருபவர்கள் தக்க துணையின்றி தனியே செல்லக்கூடாது என்பதால் தான். எப்போதும் கும்பலாக செல்வதே நல்லதாம். அப்போது தான் வழி தவறவும் வாய்ப்பிருக்காதாம், வழியில் காட்டு விலங்குகளின் குறுக்கீடும் இல்லாதிருக்குமாம்.
அதே போல வழியில் தென்படும் சிறு விலங்கினமான நாய், குரங்கு போன்ற வற்றை துன்புறுத்த கூடாது. ஏனென்றால் சித்தர்கள் அங்கே எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் திரிந்து கொண்டிருப்பார்களாம்.
நாம் ஏதாவது செய்யப்போக, ஒருவேளை அந்த விலங்கு நிஜமாகவே சித்தராக இருக்கப்போக..... தேவையில்லாத சாபம் தான் நம்மை வந்து சேரும். அதனால் பாதையில் மட்டுமில்லாமல் இப்படிப்பட்ட விஷயங்களிலும் மலையேறுபவர்கள் கவனம் வைக்கவேண்டும்.
அந்த மலையில் எதிர்படும் எந்த ஒரு மரம், செடி, கொடி, பூக்கள், இலைகள் என்று எதையும் பறிப்பதோ, உடைப்பதோ கூடாது. புல்லிலும், முள்ளிலும் கூட அவனே நிறைந்திருக்கிறான். அவையனைத்தும் அந்த ஈசனின் ஸ்வரூபம், சித்தர் பெருமக்களின் ஆன்மாவாக இங்கு அசைந்து கொண்டிருக்கிறது.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: சதுரகிரி பயணம்.....
நான் மெதுவாக ஏறி ரெட்டை லிங்கம் வரவும், பசங்களும், அவரும் வரவும் சரியாக இருந்தது. அங்கிருந்து இங்கு வர சரியாக அரைமணி நேரம் பிடித்திருக்கிறது எனக்கு. அதாவது மணி காலை ஒன்பதரை.
இராமதேவர் சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கப்பட்ட லிங்கங்கள் என்றாலும் இவை சுயம்பு லிங்கங்களாம். இவை தோன்றியதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான கதையும் உண்டு. சுருக்கமாக ஒரே வரியில் இங்கே சொல்கிறேன்.
இந்த சிவன்மலைக்காட்டில் கடுந்தவம் மேற்கொண்டு சிவமே பெரிது என்று நினைத்த கணவனுக்கும், விஷ்ணுவே பெரிதென்று வாதாடிய அவன் மனைவிக்கும், இரண்டும் வேறல்ல, ஒன்றே என்று உணர்த்த அந்த இறைவனே சங்கரநாராயணனாக காட்சியளித்து, அவர்களுக்கு அருள்பாலித்ததன் விளைவாகவே இந்த சுயம்பு லிங்கங்கள் தோன்றியதன் கதை.
சங்கரநாராயணரான ரெட்டை லிங்கங்களையும் நாங்கள் வழிபட்ட பின், அடுத்த இலக்கு நோக்கி எங்கள் பயணம் தொடர்ந்தது.
இராமதேவர் சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜிக்கப்பட்ட லிங்கங்கள் என்றாலும் இவை சுயம்பு லிங்கங்களாம். இவை தோன்றியதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான கதையும் உண்டு. சுருக்கமாக ஒரே வரியில் இங்கே சொல்கிறேன்.
இந்த சிவன்மலைக்காட்டில் கடுந்தவம் மேற்கொண்டு சிவமே பெரிது என்று நினைத்த கணவனுக்கும், விஷ்ணுவே பெரிதென்று வாதாடிய அவன் மனைவிக்கும், இரண்டும் வேறல்ல, ஒன்றே என்று உணர்த்த அந்த இறைவனே சங்கரநாராயணனாக காட்சியளித்து, அவர்களுக்கு அருள்பாலித்ததன் விளைவாகவே இந்த சுயம்பு லிங்கங்கள் தோன்றியதன் கதை.
சங்கரநாராயணரான ரெட்டை லிங்கங்களையும் நாங்கள் வழிபட்ட பின், அடுத்த இலக்கு நோக்கி எங்கள் பயணம் தொடர்ந்தது.
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Page 11 of 24 • 1 ... 7 ... 10, 11, 12 ... 17 ... 24
Similar topics
» சதுரகிரி பயணம்.....
» சதுரகிரி -ஒரு பயணம்
» சதுரகிரி பயணம்.... மின்னூல்
» சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்
» சதுரகிரி சுந்தர மகாலிங்கம் பயணம் - நன்றி திரு. சிங்கை கிருஷ்ணன்
» சதுரகிரி -ஒரு பயணம்
» சதுரகிரி பயணம்.... மின்னூல்
» சதுரகிரி மலை யாத்திரை -ஆன்மிக பயணம்
» சதுரகிரி சுந்தர மகாலிங்கம் பயணம் - நன்றி திரு. சிங்கை கிருஷ்ணன்
Page 11 of 24
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|