புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by Guna.D Yesterday at 11:11 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
manikavi |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழமொழிகளின் தொகுப்பு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
பழமொழி சொன்னார்கள் அன்று , அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று என்ற திரியில் இடம்பெறும் பழமொழிகளின் தொகுப்பு இங்கே ...
1. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் , தன் பிள்ளை தானே வளரும் .
விளக்கம் :
ஊரான் பிள்ளையை (தன் மனைவியை) நன்கு கவனித்து உணவிட்டு வளர்த்தால், தன் பிள்ளை (அவள் கருவில் வளரும் தன் பிள்ளை) நன்றாக வளரும்.
2 . வேண்டாப் பொண்டாட்டி கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம்
3 . சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரமும் முழங்கால் மட்டு.
4 . குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு
5 .ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே
6. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
7. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
விளக்கம் :
ஐந்து வயதில் அல்லது அந்தப் பருவ நிலையில் பக்குவப்படாதது பிறகு ஐம்பது வயது ஆனாலும் பக்குவம் அடையாது என்ற செய்தியையே அந்தப் பழமொழி வழங்குகிறது.இதில் வளையாதது என்ற சொல்லை மிகவும் சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளனர். மூங்கில் அல்லது பிரம்பு போன்றவற்றின் கொம்புகளை வில்லாகவும், வளையமாகவும் வளைப்பர். அதை எப்போழுது வளைப்பார்கள்? அது முதிர்ச்சியடைந்த பிறகா? இல்லை. அது இளமையாக இருக்கும்போது ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக வளைத்து, பிறகு வில்லாகவோ, வட்ட வடிவமாகவோ ஆக்கிவிடுவர். அது பிறகு கடைசி வரையிலும் வளைத்த அதே வடிவத்தில் இருக்கும். அதைப் போலவே மிகவும் இளமைப்பருவத்தில் பக்குவப்படுத்தப்பட்ட ஒருவன், பிற்காலத்திலும் பக்குவப்பட்டவனாக இருப்பான். இளமையில் பக்குவப்படுத்தப்படாவிட்டால், பின்னர் ஒன்று செய்ய முடியாது என்பதே இதன் பொருள்.(தமிழ்வு)
8. கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும்..
9. அழுத பிள்ளை தான் பால் குடிக்கும் .
விளக்கம்
முயற்சி செய்யாமல் பலனை மட்டும் எதிர் பார்க்கும் பலருக்கு செயலில்லாமல் விளைவு இல்லை என்பது புறியவில்லை, கண்ணன் கீதையிலே சொன்னது போல செயலைஅல்லது , கடமையை செய் பலனை எதிர் பாராதே...அதாவது நீ கடமையை ஒழுங்காக செய்தாலேபலனை நீ எதிர் பார்க்க வேண்டாம், தானாகவே வரும் என்னும் பொருள் பட சொன்னது போல கடமையைக் கூட செய்யாமல் இருப்பவர்களை கடமையை செய்யத்தூண்டுவது போல இந்த முதுமொழி அமைந்திருக்கிறது.
10.பந்திக்கு முந்து படைக்குப் பிந்து.
விளக்கம் :
வீரம் விளைந்த பூமி என்று போற்றப்படும் நமது பூமியில் வீரர்களை படைக்கு பிந்து என்று கூறியிருக்க மாட்டார்கள். பந்தி (விருந்தினர்கள்) என்று வந்தால், அவர்களுக்கு முந்திக் கொண்டு உணவு பரிமாற வேண்டும். விருந்து படைக்கிறவர்கள், விருந்தினர்கள் சாப்பிட்ட பின்பே (பிந்து) சாப்பிட வேண்டும் என்பதே இதன் உண்மையான அர்த்தம். இதுவே பேச்சுவழக்கில் பந்திக்கு முந்து படைக்கு பிந்து என்று மாறிவிட்டது.(நன்றி - ஆன்மிகம்)
11.முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்.
12.வீட்டில் எலி வெளியில் புலி
13.காஞ்சிபுரம் போனால் காலாட்டி சாப்பிடலாம்
14.படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில்
15.மாமியார் உடைத்தால் மண் கலம், மருமகள் உடைத்தால் பொன் கலம்
16 . கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
17.வழுக்கி விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை ..
18.அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் .
19.கஞ்சி கண்ட இடம் கைலாசம் , சோறு கண்ட இடம் சொர்க்கம் .
இதற்கு நகைச்சுவை விளக்கம் அளிக்க ....இங்கே சொடுக்கவும்
1. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் , தன் பிள்ளை தானே வளரும் .
விளக்கம் :
ஊரான் பிள்ளையை (தன் மனைவியை) நன்கு கவனித்து உணவிட்டு வளர்த்தால், தன் பிள்ளை (அவள் கருவில் வளரும் தன் பிள்ளை) நன்றாக வளரும்.
2 . வேண்டாப் பொண்டாட்டி கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம்
3 . சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரமும் முழங்கால் மட்டு.
4 . குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு
5 .ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே
6. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
7. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
விளக்கம் :
ஐந்து வயதில் அல்லது அந்தப் பருவ நிலையில் பக்குவப்படாதது பிறகு ஐம்பது வயது ஆனாலும் பக்குவம் அடையாது என்ற செய்தியையே அந்தப் பழமொழி வழங்குகிறது.இதில் வளையாதது என்ற சொல்லை மிகவும் சிறப்பாகப் பயன்படுத்தியுள்ளனர். மூங்கில் அல்லது பிரம்பு போன்றவற்றின் கொம்புகளை வில்லாகவும், வளையமாகவும் வளைப்பர். அதை எப்போழுது வளைப்பார்கள்? அது முதிர்ச்சியடைந்த பிறகா? இல்லை. அது இளமையாக இருக்கும்போது ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக வளைத்து, பிறகு வில்லாகவோ, வட்ட வடிவமாகவோ ஆக்கிவிடுவர். அது பிறகு கடைசி வரையிலும் வளைத்த அதே வடிவத்தில் இருக்கும். அதைப் போலவே மிகவும் இளமைப்பருவத்தில் பக்குவப்படுத்தப்பட்ட ஒருவன், பிற்காலத்திலும் பக்குவப்பட்டவனாக இருப்பான். இளமையில் பக்குவப்படுத்தப்படாவிட்டால், பின்னர் ஒன்று செய்ய முடியாது என்பதே இதன் பொருள்.(தமிழ்வு)
8. கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும்..
9. அழுத பிள்ளை தான் பால் குடிக்கும் .
விளக்கம்
முயற்சி செய்யாமல் பலனை மட்டும் எதிர் பார்க்கும் பலருக்கு செயலில்லாமல் விளைவு இல்லை என்பது புறியவில்லை, கண்ணன் கீதையிலே சொன்னது போல செயலைஅல்லது , கடமையை செய் பலனை எதிர் பாராதே...அதாவது நீ கடமையை ஒழுங்காக செய்தாலேபலனை நீ எதிர் பார்க்க வேண்டாம், தானாகவே வரும் என்னும் பொருள் பட சொன்னது போல கடமையைக் கூட செய்யாமல் இருப்பவர்களை கடமையை செய்யத்தூண்டுவது போல இந்த முதுமொழி அமைந்திருக்கிறது.
10.பந்திக்கு முந்து படைக்குப் பிந்து.
விளக்கம் :
வீரம் விளைந்த பூமி என்று போற்றப்படும் நமது பூமியில் வீரர்களை படைக்கு பிந்து என்று கூறியிருக்க மாட்டார்கள். பந்தி (விருந்தினர்கள்) என்று வந்தால், அவர்களுக்கு முந்திக் கொண்டு உணவு பரிமாற வேண்டும். விருந்து படைக்கிறவர்கள், விருந்தினர்கள் சாப்பிட்ட பின்பே (பிந்து) சாப்பிட வேண்டும் என்பதே இதன் உண்மையான அர்த்தம். இதுவே பேச்சுவழக்கில் பந்திக்கு முந்து படைக்கு பிந்து என்று மாறிவிட்டது.(நன்றி - ஆன்மிகம்)
11.முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்.
12.வீட்டில் எலி வெளியில் புலி
13.காஞ்சிபுரம் போனால் காலாட்டி சாப்பிடலாம்
14.படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில்
15.மாமியார் உடைத்தால் மண் கலம், மருமகள் உடைத்தால் பொன் கலம்
16 . கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
17.வழுக்கி விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை ..
18.அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் .
19.கஞ்சி கண்ட இடம் கைலாசம் , சோறு கண்ட இடம் சொர்க்கம் .
இதற்கு நகைச்சுவை விளக்கம் அளிக்க ....இங்கே சொடுக்கவும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
சூப்பர் ஜி! இதன் மூலம் பழமொழிகள் தெரிந்து கொள்ளலாம்..!
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
- santhamuraliபுதியவர்
- பதிவுகள் : 33
இணைந்தது : 26/06/2011
இன்னும் நிறைய பழமொழிகள் விளக்கத்துடன் தந்தால் இன்னும் நன்றாக இருக்கும் .
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்த திரியை மீண்டும் உயிர்ப்பியுங்களேன் பாலாஜி
.......
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்
இந்தப் பழமொழியைப் படிக்கும் போது
ஒரு பெண் தன் கணவனை கல்லுக்கும், புல்லுக்கும்
ஒப்பிடுவது போல் உள்ளது.
ஆனால் கள்வன் ஆனாலும் கணவன்; புலையன்
(தீயவன்) ஆனாலும் புருஷன் என்பதுதான்
உண்மையான
பழமொழி. தனக்கு வாய்த்த கணவன், தீயபழக்கங்கள்
மற்றும் தீயசேர்க்கையினால் கள்வனாகவும்,
தீயவனாகவும் இருந்தாலும் அவனை ஒதுக்கிவிடாமல்
தன் அன்பினால் அவனைத் திருத்த வேண்டும் என்று
அறிவுரை கூறுவதே இந்தப் பழமொழி.
பெண்ணுக்கு பெருமை சேர்ப்பது போல் உள்ள இந்தப்
பழமொழியே நாளடைவில் இப்படி மாறிவிட்டது.
கல்லைக் கண்டால் நாயைக் காணோம்;
நாயைக் கண்டால் கல்லைக் காணோம்
பைரவரின் வாகனமாக நாயைப் பார்க்கும் போது,
அதை இறைவனின் அம்சமாக நினைத்து வணங்க
வேண்டும்.
நாயின் வடிவத்தில் இருக்கும் கற்சிலையை பார்க்கும்
போது அதை நாய் என்று நினைத்தால் நாயாகவும்,
வெறும் கல் என்று நினைத்தால் கல்லாகவே தெரியும்.
ஒரு பொருளின் அல்லது ஒரு விஷயத்தின் அழகும்
பெருமையும் காண்பவர்களின் பார்வையைப் பொருத்தே
உள்ளது என்பதே இதன் உண்மையான அர்த்தம்.
ஆனால் இப்போது நாயைக் கண்டால் கல்லைக் கொண்டு
எறிய வேண்டும் என்பது போல் இந்தப் பழமொழி
அமைந்து விட்டது.
-
-------------------
சோழியன் குடுமி சும்மா ஆடாது!
சோழியன் என்பது பிராமண குலத்தில் ஒரு பிரிவு.
பொதுவாக பிராமணர்கள் தலைக்குப் பின்பக்கம்
அடர்த்தியாக குடுமி வைத்திருப்பர்.
ஆனால் சோழியன் பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டும்
மலையாள நம்பூதிரிகளைப் போல தலையின்
முன்பக்கத்தில் முடியும் வண்ணம் முன் குடுமி
வைத்திருப்பார்கள்.
சோழியர்களின் குடுமி தலையின் முன்பக்கத்திலேயே
அடர்த்தியாக முடியப்பட்டாலும் அது சும்மாட்டுக்கு
இணையாக ஆக முடியாது.
அதாவது சும்மாடு என்பது சுமை தூக்குபவர்கள்
தலையில் துணியைச் சுருட்டி வசதிக்காக வைத்துக்
கொள்வது. முன்குடுமி எவ்வளவு கட்டையாக
இருந்தாலும் சும்மாடாகாது.
அவர்களும் சுமை தூக்கும் போது சும்மாடு
வைக்கத்தான் வேண்டும். சோழியன் குடுமி சும்மாடு
ஆகாது என்பது தான் உண்மையான பழமொழி.
இதுவே தற்போது சோழியன் குடுமி சும்மா ஆடாது
என உச்சரிக்கப்படுகிறது.
சோழியன் என்பது பிராமண குலத்தில் ஒரு பிரிவு.
பொதுவாக பிராமணர்கள் தலைக்குப் பின்பக்கம்
அடர்த்தியாக குடுமி வைத்திருப்பர்.
ஆனால் சோழியன் பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டும்
மலையாள நம்பூதிரிகளைப் போல தலையின்
முன்பக்கத்தில் முடியும் வண்ணம் முன் குடுமி
வைத்திருப்பார்கள்.
சோழியர்களின் குடுமி தலையின் முன்பக்கத்திலேயே
அடர்த்தியாக முடியப்பட்டாலும் அது சும்மாட்டுக்கு
இணையாக ஆக முடியாது.
அதாவது சும்மாடு என்பது சுமை தூக்குபவர்கள்
தலையில் துணியைச் சுருட்டி வசதிக்காக வைத்துக்
கொள்வது. முன்குடுமி எவ்வளவு கட்டையாக
இருந்தாலும் சும்மாடாகாது.
அவர்களும் சுமை தூக்கும் போது சும்மாடு
வைக்கத்தான் வேண்டும். சோழியன் குடுமி சும்மாடு
ஆகாது என்பது தான் உண்மையான பழமொழி.
இதுவே தற்போது சோழியன் குடுமி சும்மா ஆடாது
என உச்சரிக்கப்படுகிறது.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|