புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Today at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Today at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Yesterday at 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:14 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:59 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:11 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:03 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 9:24 am

» முயற்சியைப் பலப்படுத்து!
by ayyasamy ram Yesterday at 7:02 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sat Jul 13, 2024 10:09 pm

» ஆடி சொல்லும் சேதி
by T.N.Balasubramanian Sat Jul 13, 2024 9:10 pm

» தும்பைக் கீரை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:56 am

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:54 am

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:51 am

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:49 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:48 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:48 am

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:47 am

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Sat Jul 13, 2024 11:45 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Fri Jul 12, 2024 9:37 am

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதை நீங்கள் தெரிவு செய்யப் போகிறீர்கள்?படித்ததில்  பிடித்தது. Poll_c10எதை நீங்கள் தெரிவு செய்யப் போகிறீர்கள்?படித்ததில்  பிடித்தது. Poll_m10எதை நீங்கள் தெரிவு செய்யப் போகிறீர்கள்?படித்ததில்  பிடித்தது. Poll_c10 
5 Posts - 63%
ஆனந்திபழனியப்பன்
எதை நீங்கள் தெரிவு செய்யப் போகிறீர்கள்?படித்ததில்  பிடித்தது. Poll_c10எதை நீங்கள் தெரிவு செய்யப் போகிறீர்கள்?படித்ததில்  பிடித்தது. Poll_m10எதை நீங்கள் தெரிவு செய்யப் போகிறீர்கள்?படித்ததில்  பிடித்தது. Poll_c10 
1 Post - 13%
heezulia
எதை நீங்கள் தெரிவு செய்யப் போகிறீர்கள்?படித்ததில்  பிடித்தது. Poll_c10எதை நீங்கள் தெரிவு செய்யப் போகிறீர்கள்?படித்ததில்  பிடித்தது. Poll_m10எதை நீங்கள் தெரிவு செய்யப் போகிறீர்கள்?படித்ததில்  பிடித்தது. Poll_c10 
1 Post - 13%
rajuselvam
எதை நீங்கள் தெரிவு செய்யப் போகிறீர்கள்?படித்ததில்  பிடித்தது. Poll_c10எதை நீங்கள் தெரிவு செய்யப் போகிறீர்கள்?படித்ததில்  பிடித்தது. Poll_m10எதை நீங்கள் தெரிவு செய்யப் போகிறீர்கள்?படித்ததில்  பிடித்தது. Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதை நீங்கள் தெரிவு செய்யப் போகிறீர்கள்?படித்ததில்  பிடித்தது. Poll_c10எதை நீங்கள் தெரிவு செய்யப் போகிறீர்கள்?படித்ததில்  பிடித்தது. Poll_m10எதை நீங்கள் தெரிவு செய்யப் போகிறீர்கள்?படித்ததில்  பிடித்தது. Poll_c10 
193 Posts - 42%
heezulia
எதை நீங்கள் தெரிவு செய்யப் போகிறீர்கள்?படித்ததில்  பிடித்தது. Poll_c10எதை நீங்கள் தெரிவு செய்யப் போகிறீர்கள்?படித்ததில்  பிடித்தது. Poll_m10எதை நீங்கள் தெரிவு செய்யப் போகிறீர்கள்?படித்ததில்  பிடித்தது. Poll_c10 
190 Posts - 41%
Dr.S.Soundarapandian
எதை நீங்கள் தெரிவு செய்யப் போகிறீர்கள்?படித்ததில்  பிடித்தது. Poll_c10எதை நீங்கள் தெரிவு செய்யப் போகிறீர்கள்?படித்ததில்  பிடித்தது. Poll_m10எதை நீங்கள் தெரிவு செய்யப் போகிறீர்கள்?படித்ததில்  பிடித்தது. Poll_c10 
18 Posts - 4%
i6appar
எதை நீங்கள் தெரிவு செய்யப் போகிறீர்கள்?படித்ததில்  பிடித்தது. Poll_c10எதை நீங்கள் தெரிவு செய்யப் போகிறீர்கள்?படித்ததில்  பிடித்தது. Poll_m10எதை நீங்கள் தெரிவு செய்யப் போகிறீர்கள்?படித்ததில்  பிடித்தது. Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
எதை நீங்கள் தெரிவு செய்யப் போகிறீர்கள்?படித்ததில்  பிடித்தது. Poll_c10எதை நீங்கள் தெரிவு செய்யப் போகிறீர்கள்?படித்ததில்  பிடித்தது. Poll_m10எதை நீங்கள் தெரிவு செய்யப் போகிறீர்கள்?படித்ததில்  பிடித்தது. Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
எதை நீங்கள் தெரிவு செய்யப் போகிறீர்கள்?படித்ததில்  பிடித்தது. Poll_c10எதை நீங்கள் தெரிவு செய்யப் போகிறீர்கள்?படித்ததில்  பிடித்தது. Poll_m10எதை நீங்கள் தெரிவு செய்யப் போகிறீர்கள்?படித்ததில்  பிடித்தது. Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
எதை நீங்கள் தெரிவு செய்யப் போகிறீர்கள்?படித்ததில்  பிடித்தது. Poll_c10எதை நீங்கள் தெரிவு செய்யப் போகிறீர்கள்?படித்ததில்  பிடித்தது. Poll_m10எதை நீங்கள் தெரிவு செய்யப் போகிறீர்கள்?படித்ததில்  பிடித்தது. Poll_c10 
9 Posts - 2%
prajai
எதை நீங்கள் தெரிவு செய்யப் போகிறீர்கள்?படித்ததில்  பிடித்தது. Poll_c10எதை நீங்கள் தெரிவு செய்யப் போகிறீர்கள்?படித்ததில்  பிடித்தது. Poll_m10எதை நீங்கள் தெரிவு செய்யப் போகிறீர்கள்?படித்ததில்  பிடித்தது. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எதை நீங்கள் தெரிவு செய்யப் போகிறீர்கள்?படித்ததில்  பிடித்தது. Poll_c10எதை நீங்கள் தெரிவு செய்யப் போகிறீர்கள்?படித்ததில்  பிடித்தது. Poll_m10எதை நீங்கள் தெரிவு செய்யப் போகிறீர்கள்?படித்ததில்  பிடித்தது. Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எதை நீங்கள் தெரிவு செய்யப் போகிறீர்கள்?படித்ததில்  பிடித்தது. Poll_c10எதை நீங்கள் தெரிவு செய்யப் போகிறீர்கள்?படித்ததில்  பிடித்தது. Poll_m10எதை நீங்கள் தெரிவு செய்யப் போகிறீர்கள்?படித்ததில்  பிடித்தது. Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதை நீங்கள் தெரிவு செய்யப் போகிறீர்கள்?படித்ததில் பிடித்தது.


   
   
avatar
Guest
Guest

PostGuest Sun Sep 18, 2016 5:22 pm

நிறம் வலைப்பதிவில் படித்தது. பிடித்தது - பகிரப்பட்டது.

பலம் பற்றிய கேள்விகளைத் தோற்றுவித்த, தோல்வியோ அல்லது அது போன்ற எண்ண வீச்சோ தோன்றக் காரணமாகவிருந்தது இதுதான் என நாம் பலதையும் சுட்டிக்காட்டலாம். அது வாழுகின்ற சூழலின் பிழை எனலாம். விதியின் விளையாட்டு எனலாம். அடுத்தவரின் பொறாமை எனலாம். சமூகத்தின் இயலாமை எனலாம்.
எதையும் எப்படியும் எப்போதும் எமது தோல்விக்குக் காரணமென சொல்லிச் செல்லலாம்.
அதனாலேயே, அடுத்தவர்களோடு எம்மை ஒப்பிட்டுக் கொண்டு கண்கலங்கலாம். எல்லாவற்றையும் பற்றிக் குறை கூறிக் கொண்டு திரியலாம். வாழ்க்கையின் ஒவ்வொரு பொழுது பற்றியும் அழுது புலம்பி, துன்பத்தைத் துணையாக்கிக் கொள்ளலாம். அடுத்தவர்கள் பற்றி அடுத்தவர்களோடே புறம் பேசி புகழ் எய்தலாம். மற்றவர்கள் பற்றிய குறுகிய எண்ணத்தோடு, பொறாமையின் பொக்கிஷமாய் திகழலாம். எடுத்தெதற்கெல்லாம் முறைப்பட்டுக் கொண்டு காலம் கழிக்கலாம்.

அல்லது, ….............

வாழ்வுக்குத் தேவையான அறிவினைப் பெற்றுக் கொள்ள கற்கலாம். பெற்றோர் முதியவர்கள் அனுபவ அறிவை ஏற்று,சரியெனக் கண்டால் நடைமுறையில் செயல்படுத்தலாம். வழுக்கள் தோன்றியுள்ள நிலைகளை இனங்கண்டு திருத்தலாம். உதவிக்கரம் தேவையான இடத்தில், உதவியாய் உருவெடுக்கலாம். மகிழ்ச்சிகளை வாசிக்கின்ற எண்ணங்களுக்கு ஆயுள் கொடுக்கலாம். சின்னச் சின்ன பிள்ளைகளின் எழுத்தறிவிற்கு ஏணியாய் இருக்கலாம். தெரிந்த விடயங்களை பகிர்ந்து, சமூகத்தின் மூளையைப் போஷிக்கலாம். எண்ணந்தான் வாழ்வு என்ற இயல்பான உண்மையை எடுத்துச் சொல்லலாம்.
மேலேயுள்ள இரண்டு பந்தியிலுமுள்ள விடயங்களில், எமது வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த வேண்டியதை, நமக்காக யாரும் தெரிவு செய்து தரப்போவதில்லை. நம்மால் மட்டுந்தான் அந்தத் தெரிவை மேற்கொள்ள முடியும். எப்போதும் போலவே, தெரிவு செய்வது நாம்தான்.

எதை நீங்கள் தெரிவு செய்யப் போகிறீர்கள்?

avatar
Guest
Guest

PostGuest Sun Sep 18, 2016 5:28 pm

ஒரு மொழியிலுள்ள அத்தனை சொற்களையும் தெரிந்து கொண்டால் மாத்திரம் தான் எழுத்தாளனாக முடியும் என்று யாராவது சொன்னார்களா? நீ எழுத எழுத தோன்றும் எழுத்தின் வடிவநிலை வழுக்கள் தான் உன்னை எழுத்தாளனாக்கும் உளிகள்.

எழுது-கதையா,கவிதையா,எழுதிக் கொண்டிரு. அவை உன்னை புடம் போட்டு ஒளிவிடச் செய்யும்.ஒரு நாள் நீ மனிதத்தின் மையப்புள்ளியாவாய்.

விதையை விதைத்தலின் பலனாகவே, விளைவுகள் தோன்றுகிறது. எழுதுவதன் பலனாகவே, இங்கே எண்ணங்கள் பகிரப்படுகிறது; சேமிக்கப்படுகிறது. எழுதினால் மாத்திரந்தான் அவை பகிரப்படலாம்.
போய் எழுது. வெறுமனே, சுவாரஸ்யமான விடயமொன்று இருப்பதாக எண்ணுகின்ற சந்தர்ப்பத்திலோ, இதை எழுதினால் எடுபடும் என்ற நம்பிக்கை கொண்ட சந்தர்ப்பத்திலோ அல்ல. இப்போதே எழுது.

எது நாகரீகம்?
ஆடை இல்லாமல் ஆடையின்றி இருக்கும் மனிதன்,
ஆடை இருந்தும் ஆடை அணிய மறுக்கும் மனிதன்..

ஒன்று நாகரீகத்தின் வடு,மற்றது நாகரீகத்தின் கறை.
வடு காயம் பட்டதால் வந்தது,கறை அழுக்குப் படிந்தததால் வந்தது.

நன்றி- யார் எழுதி இருந்தாலும்.(பெயர் தெரியவில்லை)

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35035
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 18, 2016 6:57 pm

நீங்கள் தெரிவு செய்யப் போகிறீர்கள்?

நாம்தான் முடிவு செய்து , அதை அமல் படுத்தவேண்டும் .

எழுது-கதையா,கவிதையா,எழுதிக் கொண்டிரு. அவை உன்னை புடம் போட்டு ஒளிவிடச் செய்யும்.ஒரு நாள் நீ மனிதத்தின் மையப்புள்ளியாவாய்.

எழுதுங்கள் ,எழுதிக் கொண்டே இருங்கள் . ஈகரை உங்களை அழகாக செதுக்கிடும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக