புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
புகழ்பெற்றவர்கள் வாழ்வில் நிகழ்ந்த சுவையான நிகழ்வுகள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
எளிமை!
மதுரைக்குத் தொடர்வண்டியில் வந்து இறங்கினார் ஒருவர். குறித்த நேரத்துக்கு முன்பே தொடர்வண்டி வந்துவிட்டதால், அவரை வரவேற்க ஒருவரும் அங்கு இல்லை. அவர் யாருக்காகவும் காத்திராமல், தான் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விடுதிக்குச் சென்று அறையின் திறவுகோலைக் கேட்டார். ஆனால் அங்கிருந்தவர்களோ, ""இந்த அறை தொடர்வண்டித்துறை அமைச்சர் ஒருவருக்காகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. உங்களுக்குத் தர முடியாது..'' என்று மறுத்தார்கள்.
""ஐயா, அந்த அமைச்சரே நான்தான்'' என்று கூறிய பிறகும்கூட அவர்கள், அதனை நம்ப மறுத்து அவரை உள்ளே விடவில்லை. அவரின் எளிமையான தோற்றமே அதற்குக் காரணம்!
அதற்குள் அமைச்சர் மதுரை வந்துவிட்டார் என்ற தகவலை அறிந்து அவரைப் பார்ப்பதற்காக தொண்டர்கள் வந்தனர். அவர்கள் வந்த பிறகுதான் அவர்தான் அந்த அமைச்சர் என்பது அங்கிருந்தவர்களுக்குப் புரிந்தது.
அவர் யார் தெரியுமா? அவர்தான் லால் பகதூர் சாஸ்திரி. மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர். மிகப் பெரிய பதவியிலிருந்தும் எளிமையாக வாழ்ந்து காட்டினார்.
தினமணி
மதுரைக்குத் தொடர்வண்டியில் வந்து இறங்கினார் ஒருவர். குறித்த நேரத்துக்கு முன்பே தொடர்வண்டி வந்துவிட்டதால், அவரை வரவேற்க ஒருவரும் அங்கு இல்லை. அவர் யாருக்காகவும் காத்திராமல், தான் தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விடுதிக்குச் சென்று அறையின் திறவுகோலைக் கேட்டார். ஆனால் அங்கிருந்தவர்களோ, ""இந்த அறை தொடர்வண்டித்துறை அமைச்சர் ஒருவருக்காகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. உங்களுக்குத் தர முடியாது..'' என்று மறுத்தார்கள்.
""ஐயா, அந்த அமைச்சரே நான்தான்'' என்று கூறிய பிறகும்கூட அவர்கள், அதனை நம்ப மறுத்து அவரை உள்ளே விடவில்லை. அவரின் எளிமையான தோற்றமே அதற்குக் காரணம்!
அதற்குள் அமைச்சர் மதுரை வந்துவிட்டார் என்ற தகவலை அறிந்து அவரைப் பார்ப்பதற்காக தொண்டர்கள் வந்தனர். அவர்கள் வந்த பிறகுதான் அவர்தான் அந்த அமைச்சர் என்பது அங்கிருந்தவர்களுக்குப் புரிந்தது.
அவர் யார் தெரியுமா? அவர்தான் லால் பகதூர் சாஸ்திரி. மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர். மிகப் பெரிய பதவியிலிருந்தும் எளிமையாக வாழ்ந்து காட்டினார்.
தினமணி
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
புத்தகம்!
ஒருசமயம், நேரு வெளியூர் பயணம் கிளம்பினார். போய் வரக் கிட்டத்தட்ட 10 மணி நேரம் ஆகும். இதற்காக 50 புத்தகங்களை நேரு எடுத்து வைத்தார். இதைக் கவனித்த, அவரது மகள் இந்திரா காந்தி, ""அப்பா, இவ்வளவு புத்தகங்களையும் உங்களால் எப்படி இந்தப் பயணத்தில் படிக்க முடியும்?'' என்று கேட்டார்.
அதற்கு நேரு, ""உண்மைதான்... இவ்வளவு புத்தகங்களையும் என்னால் படிக்க முடியாதுதான். ஆனால் நூல் எழுதிய அறிஞர்கள் எல்லோரும் என்கூட இருப்பதுபோல நான் உணர்வேன் அல்லவா? இந்தத் துணை அபார சக்தி கொண்டது. அதனால்தான் இவ்வளவு புத்தகங்களையும் எடுத்துச் செல்கிறேன்'' என்று கூறினார். அந்தளவுக்குப் புத்தகப் பிரியர் நேருஜி.
தினமணி
ஒருசமயம், நேரு வெளியூர் பயணம் கிளம்பினார். போய் வரக் கிட்டத்தட்ட 10 மணி நேரம் ஆகும். இதற்காக 50 புத்தகங்களை நேரு எடுத்து வைத்தார். இதைக் கவனித்த, அவரது மகள் இந்திரா காந்தி, ""அப்பா, இவ்வளவு புத்தகங்களையும் உங்களால் எப்படி இந்தப் பயணத்தில் படிக்க முடியும்?'' என்று கேட்டார்.
அதற்கு நேரு, ""உண்மைதான்... இவ்வளவு புத்தகங்களையும் என்னால் படிக்க முடியாதுதான். ஆனால் நூல் எழுதிய அறிஞர்கள் எல்லோரும் என்கூட இருப்பதுபோல நான் உணர்வேன் அல்லவா? இந்தத் துணை அபார சக்தி கொண்டது. அதனால்தான் இவ்வளவு புத்தகங்களையும் எடுத்துச் செல்கிறேன்'' என்று கூறினார். அந்தளவுக்குப் புத்தகப் பிரியர் நேருஜி.
தினமணி
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
துடிப்பு!
சென்னைக்கு காந்தியடிகள் வருகை தந்து காங்கிரஸ் தொண்டர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது அந்த இடத்துக்குத் திடீரென்று பாரதியார் வந்தார்.
""மிஸ்டர் காந்தி, இன்று மாலை சென்னை கடற்கரையில் ஒரு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். அதில் நீங்கள் பேச வேண்டும் என்று விரும்புகிறேன். வரமுடியுமா?'' என்று கணீரென்ற குரலில் கேட்டார்.
வந்தவர் யாரென்று தெரியாத காந்தி, சிறிதுநேரம் யோசித்துவிட்டு, ""இன்றைக்கு வர நேரமில்லை. நாளைக்கு வேண்டுமானால் நான் வர இயலும். கூட்டத்தை நாளைக்கு வைத்துக் கொள்ள முடியுமானால், நிச்சயம் நாளை வருகிறேன்'' என்றார்.
உடனே பாரதி, ""நான் கூட்டத்தை யாருக்காகவும் தள்ளி வைக்கமுடியாது. நான் வருகிறேன்'' என்று துடிப்புடன் கூறிவிட்டு அகன்றுவிட்டார்.
அருகிலிருந்தவரிடம் காந்தியடிகள் வந்தவர் யாரென்று விசாரித்தார்.
அவர் சிரித்தவாறே, ""அவர்தான் தமிழ்நாட்டின் ஒப்பற்ற கவிஞர் பாரதியார்'' என்றார்.
காந்தியடிகள் வியந்து போனார்.
சென்னைக்கு காந்தியடிகள் வருகை தந்து காங்கிரஸ் தொண்டர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது அந்த இடத்துக்குத் திடீரென்று பாரதியார் வந்தார்.
""மிஸ்டர் காந்தி, இன்று மாலை சென்னை கடற்கரையில் ஒரு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். அதில் நீங்கள் பேச வேண்டும் என்று விரும்புகிறேன். வரமுடியுமா?'' என்று கணீரென்ற குரலில் கேட்டார்.
வந்தவர் யாரென்று தெரியாத காந்தி, சிறிதுநேரம் யோசித்துவிட்டு, ""இன்றைக்கு வர நேரமில்லை. நாளைக்கு வேண்டுமானால் நான் வர இயலும். கூட்டத்தை நாளைக்கு வைத்துக் கொள்ள முடியுமானால், நிச்சயம் நாளை வருகிறேன்'' என்றார்.
உடனே பாரதி, ""நான் கூட்டத்தை யாருக்காகவும் தள்ளி வைக்கமுடியாது. நான் வருகிறேன்'' என்று துடிப்புடன் கூறிவிட்டு அகன்றுவிட்டார்.
அருகிலிருந்தவரிடம் காந்தியடிகள் வந்தவர் யாரென்று விசாரித்தார்.
அவர் சிரித்தவாறே, ""அவர்தான் தமிழ்நாட்டின் ஒப்பற்ற கவிஞர் பாரதியார்'' என்றார்.
காந்தியடிகள் வியந்து போனார்.
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
திருடுகிறேன்!
பண்டித ஜவஹர்லால் நேரு நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு முறை பேசும் போதும், கேட்பவர்கள் அனைவரும் மிகவும் வியப்படைந்து போவர். காரணம், அவர் பேசும் பேச்சில், நிறையப் புத்தகங்களில் இருந்து மேற்கோள்கள் காட்டி பேசுவார்.
இது எல்லாருக்கும் ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் இருக்கும். ஒரு சமயம் அவரிடம் சிலர் கேட்டனர்.
""உங்கள் பேச்சுக்கள் எங்களுக்கு ஆச்சரியத்தையும், அதிசயத்தையும் உண்டு பண்ணுகின்றன. எதையாவது உங்களிடம் கேட்கும் போது நேரமில்லை என்று பதில் சொல்லும் நீங்கள், நிறையப் புத்தகங்களை மட்டும் படிக்க எப்படி நேரம் கிடைக்கிறது என்று சொல்லுங்களேன்!'' என கேட்டனர்.
நேரு அமைதியாகவும், புன்முறுவலோடும், ""திருடுகிறேன்!'' என்றார்.
இதைக் கேட்டுத் திடுக்கிட்டுப் போயினர்... அவர்கள் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர்.
"பிரதமர் திருடுகிறேன் என்று சொல்லுகிறாரே... எதைத் திருடுகிறார்? யாரிடம் இருந்து திருடுகிறார்? ஒருவேளை தன்னுடைய சொந்த அறிவைப் பயன்படுத்தாமல் உதவியாளர்கள் எழுதி தரும் குறிப்புகளை வைத்து, உதவியாளர் மூலம் அறிக்கை பெற்று அதை அவர் பேசுகிறாரா?' என்று பேசிக்கொண்டனர்.
நேரு புன்னகையுடன் சொன்னார், ""நான் இரவில் எப்போது தூங்கப் போக வேண்டும் என்பதை நான் நிர்ணயிப்ப தில்லை. அதை என் உதவியாளர் தான் தீர்மானிக்கிறார். நான் எப்போது எழ வேண்டும் என்பதையும் அவரே நிர்ணயிக்கிறார். ஒரு நாளைக்கு நான் ஐந்து மணி நேரம் உறங்கலாம். சில சமயம் ஆறு மணி நேரம் உறங்கலாம் என்று அவரே கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறார்.
இப்படி என் வாழ்க்கை நெறிமுறை ஓர் ஒழுங்குக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. என் செயலர் எனக்கு ஒதுக்கிய உறங்கும் நேரமான ஐந்து மணி நேரத்திலிருந்து, நான் தினந்தோறும், இரண்டு மணி நேரத்தைத் திருடிக் கொண்டு விடுகிறேன். அந்த இரண்டு மணி நேரத்தை நான் பல்வேறு புத்தகங்கள் படிக்க செலவிடுகிறேன்,'' என்று நேரு சொல்லி முடித்தவுடன், கிசுகிசு பேசியவர்கள் வாயடைத்துப் போயினர்.
***
தினமலர்
பண்டித ஜவஹர்லால் நேரு நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு முறை பேசும் போதும், கேட்பவர்கள் அனைவரும் மிகவும் வியப்படைந்து போவர். காரணம், அவர் பேசும் பேச்சில், நிறையப் புத்தகங்களில் இருந்து மேற்கோள்கள் காட்டி பேசுவார்.
இது எல்லாருக்கும் ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் இருக்கும். ஒரு சமயம் அவரிடம் சிலர் கேட்டனர்.
""உங்கள் பேச்சுக்கள் எங்களுக்கு ஆச்சரியத்தையும், அதிசயத்தையும் உண்டு பண்ணுகின்றன. எதையாவது உங்களிடம் கேட்கும் போது நேரமில்லை என்று பதில் சொல்லும் நீங்கள், நிறையப் புத்தகங்களை மட்டும் படிக்க எப்படி நேரம் கிடைக்கிறது என்று சொல்லுங்களேன்!'' என கேட்டனர்.
நேரு அமைதியாகவும், புன்முறுவலோடும், ""திருடுகிறேன்!'' என்றார்.
இதைக் கேட்டுத் திடுக்கிட்டுப் போயினர்... அவர்கள் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர்.
"பிரதமர் திருடுகிறேன் என்று சொல்லுகிறாரே... எதைத் திருடுகிறார்? யாரிடம் இருந்து திருடுகிறார்? ஒருவேளை தன்னுடைய சொந்த அறிவைப் பயன்படுத்தாமல் உதவியாளர்கள் எழுதி தரும் குறிப்புகளை வைத்து, உதவியாளர் மூலம் அறிக்கை பெற்று அதை அவர் பேசுகிறாரா?' என்று பேசிக்கொண்டனர்.
நேரு புன்னகையுடன் சொன்னார், ""நான் இரவில் எப்போது தூங்கப் போக வேண்டும் என்பதை நான் நிர்ணயிப்ப தில்லை. அதை என் உதவியாளர் தான் தீர்மானிக்கிறார். நான் எப்போது எழ வேண்டும் என்பதையும் அவரே நிர்ணயிக்கிறார். ஒரு நாளைக்கு நான் ஐந்து மணி நேரம் உறங்கலாம். சில சமயம் ஆறு மணி நேரம் உறங்கலாம் என்று அவரே கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறார்.
இப்படி என் வாழ்க்கை நெறிமுறை ஓர் ஒழுங்குக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. என் செயலர் எனக்கு ஒதுக்கிய உறங்கும் நேரமான ஐந்து மணி நேரத்திலிருந்து, நான் தினந்தோறும், இரண்டு மணி நேரத்தைத் திருடிக் கொண்டு விடுகிறேன். அந்த இரண்டு மணி நேரத்தை நான் பல்வேறு புத்தகங்கள் படிக்க செலவிடுகிறேன்,'' என்று நேரு சொல்லி முடித்தவுடன், கிசுகிசு பேசியவர்கள் வாயடைத்துப் போயினர்.
***
தினமலர்
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இவங்களோட நீங்க பழகி இருக்கீங்கன்னு சொல்லவே இல்லியே பிரபு.
நல்ல பகிர்வுகள் - தொடருங்கள்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நல்ல பகிர்வுகள் - தொடருங்கள்.
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
புத்தகம் மூலமாக பழகி இருக்கிறேன்..யினியவன் wrote:இவங்களோட நீங்க பழகி இருக்கீங்கன்னு சொல்லவே இல்லியே பிரபு.![]()
நல்ல பகிர்வுகள் - தொடருங்கள்.![]()
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
அனைத்தும் மிகவும் அருமையாகவும் குவையாகவும் இருக்கின்றது
![புகழ்பெற்றவர்கள் வாழ்வில் நிகழ்ந்த சுவையான நிகழ்வுகள் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![புகழ்பெற்றவர்கள் வாழ்வில் நிகழ்ந்த சுவையான நிகழ்வுகள் 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
![புகழ்பெற்றவர்கள் வாழ்வில் நிகழ்ந்த சுவையான நிகழ்வுகள் 2825183110](https://2img.net/u/1813/71/41/02/smiles/2825183110.gif)
![புகழ்பெற்றவர்கள் வாழ்வில் நிகழ்ந்த சுவையான நிகழ்வுகள் 677196](https://2img.net/u/1813/71/41/02/smiles/677196.gif)
![புகழ்பெற்றவர்கள் வாழ்வில் நிகழ்ந்த சுவையான நிகழ்வுகள் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![புகழ்பெற்றவர்கள் வாழ்வில் நிகழ்ந்த சுவையான நிகழ்வுகள் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![புகழ்பெற்றவர்கள் வாழ்வில் நிகழ்ந்த சுவையான நிகழ்வுகள் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புகழ்பெற்றவர்கள் வாழ்வில் நிகழ்ந்த சுவையான நிகழ்வுகள் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![புகழ்பெற்றவர்கள் வாழ்வில் நிகழ்ந்த சுவையான நிகழ்வுகள் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![புகழ்பெற்றவர்கள் வாழ்வில் நிகழ்ந்த சுவையான நிகழ்வுகள் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![புகழ்பெற்றவர்கள் வாழ்வில் நிகழ்ந்த சுவையான நிகழ்வுகள் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![புகழ்பெற்றவர்கள் வாழ்வில் நிகழ்ந்த சுவையான நிகழ்வுகள் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![புகழ்பெற்றவர்கள் வாழ்வில் நிகழ்ந்த சுவையான நிகழ்வுகள் 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நாட்டுப் பற்று!
நம் நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட பகத்சிங் பற்றி உங்களுக்குத் தெரியும். ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடியதால் அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
தூக்கிலிடுவதற்கு முன் ஏதாவது சொல்ல விரும்பினால் சொல்லலாம் என்று அவருக்கு அனுமதி கொடுத்தது ஆங்கிலேய அரசு.
தாம் இறப்பது பற்றி பகத்சிங் வருந்தவில்லை. ஆனால், தன்னை ஒரு குற்றவாளியாக நினைத்துத் தூக்கில் போடுவதை அவர் விரும்பவில்லை.
அதற்குப் பதிலாகத் தன்னை ஒரு எதிரியாகக் கருதிச் சுட்டுக் கொல்லவேண்டும் என்று தன்னுடைய இறுதி விருப்பத்தைத் தெரிவித்தார்.
""நீ எப்படியும் இறக்கத்தான் போகிறாய்... உன்னை எப்படிக் கொன்றால் என்ன?'' என்று அலட்சியமாகக் கேட்டனர் ஆங்கிலேய அதிகாரிகள்.
அதற்கு பகத்சிங், ""தூக்கிலிடும்போது, என் கால்கள் என்னுடைய தாய்மண்ணைத் தொடமுடியாத உயரத்தில் இருக்கும். ஆனால் துப்பாக்கியில் சுடும்போது என்னுடைய தாய்மண்ணைத் தழுவியபடியே உயிர்விடுவேன். அதுதான் எனக்குப் பெருமை!'' என்று கூறினாராம்.
dinamani
நம் நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட பகத்சிங் பற்றி உங்களுக்குத் தெரியும். ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடியதால் அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
தூக்கிலிடுவதற்கு முன் ஏதாவது சொல்ல விரும்பினால் சொல்லலாம் என்று அவருக்கு அனுமதி கொடுத்தது ஆங்கிலேய அரசு.
தாம் இறப்பது பற்றி பகத்சிங் வருந்தவில்லை. ஆனால், தன்னை ஒரு குற்றவாளியாக நினைத்துத் தூக்கில் போடுவதை அவர் விரும்பவில்லை.
அதற்குப் பதிலாகத் தன்னை ஒரு எதிரியாகக் கருதிச் சுட்டுக் கொல்லவேண்டும் என்று தன்னுடைய இறுதி விருப்பத்தைத் தெரிவித்தார்.
""நீ எப்படியும் இறக்கத்தான் போகிறாய்... உன்னை எப்படிக் கொன்றால் என்ன?'' என்று அலட்சியமாகக் கேட்டனர் ஆங்கிலேய அதிகாரிகள்.
அதற்கு பகத்சிங், ""தூக்கிலிடும்போது, என் கால்கள் என்னுடைய தாய்மண்ணைத் தொடமுடியாத உயரத்தில் இருக்கும். ஆனால் துப்பாக்கியில் சுடும்போது என்னுடைய தாய்மண்ணைத் தழுவியபடியே உயிர்விடுவேன். அதுதான் எனக்குப் பெருமை!'' என்று கூறினாராம்.
dinamani
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|