புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed May 08, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Poll_c10இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Poll_m10இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Poll_c10இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Poll_m10இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Poll_c10 
46 Posts - 40%
mohamed nizamudeen
இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Poll_c10இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Poll_m10இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Poll_c10 
4 Posts - 3%
prajai
இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Poll_c10இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Poll_m10இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Poll_c10 
4 Posts - 3%
Jenila
இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Poll_c10இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Poll_m10இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Poll_c10 
2 Posts - 2%
jairam
இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Poll_c10இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Poll_m10இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Poll_c10இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Poll_m10இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Poll_c10இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Poll_m10இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Poll_c10 
1 Post - 1%
M. Priya
இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Poll_c10இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Poll_m10இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Poll_c10 
1 Post - 1%
kargan86
இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Poll_c10இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Poll_m10இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Poll_c10இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Poll_m10இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Poll_c10இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Poll_m10இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Poll_c10இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Poll_m10இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Poll_c10 
8 Posts - 5%
prajai
இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Poll_c10இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Poll_m10இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Poll_c10 
6 Posts - 4%
Jenila
இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Poll_c10இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Poll_m10இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Poll_c10 
4 Posts - 2%
Rutu
இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Poll_c10இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Poll_m10இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Poll_c10இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Poll_m10இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Poll_c10இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Poll_m10இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Poll_c10 
2 Posts - 1%
manikavi
இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Poll_c10இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Poll_m10இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Poll_c10இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Poll_m10இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 27, 2016 1:13 am

வெறிச்சோடி காணப்படுகிறது இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் !

புவனேஸ்வர்: தெருக்களில் மக்கள் நடமாடவில்லை. ஆடு மாடு கோழிகளை காணவில்லை. தெரு நாய் கூட ஓடவில்லை. ஊரே அடங்கி கிடக்கிறது. அந்த ஊரில் ஊரடங்கு சட்டம் அமலில் இருக்கிறதா என கேட்க வைக்கிறது. இந்த நிலைக்கு காரணம் வெப்பநிலை. இன்று 48.5 டிகிரி செல்சியஸ் (119.3 டிகிரி பாரன்ஹீட்) வெப்பம் நி லவியது.

ஒடிசாவின் தித்லாகர்க் நகரில் தான் இந்த நிலைமை. பிற்பகல் 11மணிக்கு கூட ஒரு உயிரினத்தை கூட பார்க்க முடியவில்லை. ஒடிசாவின் போலாங்கிர் மாவட்டத்தில் உள்ள இந்த நகரில் சுமார் 60 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். காலை 10 மணிக்கு வீட்டிற்குள் செல்லும் பொது மக்கள் மாலை 6 மணி வரை வெளியே வருவதில்லை. இங்கு நிலவும் வெப்பநிலை மக்களை தெருக்களில் செல்ல அனுமதிப்பதில்லை. வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் மக்கள், வெயிலின் கொடுமையிலிருந்து தப்பிக்க ஏர் கண்டிசனர்கள், ஏர்கூலர்கள், மின் விசிறிகள், குளிர்ச்சியான உணவுகளை எடுத்து கொள்கின்றனர். மக்களுடன் சேர்ந்து தெருநாய்கள், ஆடு மாடுகளும் நிழலை தேடி ஒதுங்கியுள்ளன.

இது தொடர்பாக உள்ளூர்வாசி ஒருவர் கூறுகையில், தித்லாகர்க் நகரில் காலை 10 மணிக்கு மேல் அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது போல் காணப்படும். இதையும் மீறி வெளியில் செல்லும் நபர்கள் தைரியசாலிகள். அல்லது வெளியூர்வாசிகளாக தான் இருக்க வேண்டும். இந்த நகரம் கோடையில் வெப்பம் அதிகமாக தான் இருக்கும். இந்த முறை ஏதோ அனலுக்குள் வசிப்பது போல் உள்ளது எனக்கூறினார்.

இந்தியாவில் வெப்பம் நிறைந்த இடமாக இருக்கும் இந்த நகரில், கடந்த ஞாயிற்றுக்கிழமை 48.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இது ஒடிசாவில் ஏப்ரல் மாதத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை ஆகும். கடந்த வாரம் இங்கு 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.

தித்லாகார்க் துணை கலெக்டர் கைலாஸ் சாகு கூறுகையில்,"அலுவலகத்தில் என்னதான் ஏசி இருந்தாலும், வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்க முடிவதில்லை", எனக்கூறினார்.

உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் கூறுகையில்," காலை 5 மணிக்கே வெப்பத்தின் தாக்கத்தை இங்கு உணர முடியும். 9 மணியிலிருந்து அதிகரிக்க துவங்கும் வெப்பம், 10 மணிக்கு மேல் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு நிலவும். வெயிலில் சென்றாலும் தலையில் தலைப்பாகை கட்டியும், குளிர்பானங்கள், பாதாம்பால் உள்ளிட்டவை அருந்துகிறேன். இருப்பினும் தலை சுற்றுவது போல் காணப்படும்" என்றார்.

தித்லாகர்க் நகரம், குடிநீருக்கு அருகில் உள்ள டெல் நதியை நம்பி உள்ளது. அங்கும் போதுமான அளவு கிடைப்பதில்லை. இந்த நகரம் பாறைகள் நிறைந்த பகுதியில் அமைந்துள்ளதால், நிலத்தடி நீரும் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. அதிக வெட்டம் காரணமாக, காலையில் எந்த ஒரு கூட்டமும், சமூக நிகழ்ச்சிகளும் நடப்பதில்லை. திருமண நிகழ்ச்சிகளும் மாலையில் தான் நடக்கின்றன.

தினமலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 27, 2016 1:14 am

பயம் பயம் பயம் பாவம் மக்கள்..........சாலைகளின் இருபுறமும் நிறைய மரங்கள் வளர்க்க வேண்டும் ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Apr 27, 2016 8:14 am

நாமாக தேடிக் கொண்டது தான். அனுபவித்து ஆகத்தான் வேண்டும்.
பருவநிலை மாற்றம் நமக்கு கிடைத்த சாபம்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82033
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 27, 2016 8:23 am

ஒவ்வொரு மாநிலத்திலும் ஏதாவது ஒரு பிரச்சினை...
-
கர்நாடகா நமக்கு தண்ணீர் தர மாட்டேங்குதுன்னு
நாம் புலம்பறோம்...
-
அங்கேயே குடிநீர் தட்டுப்பாடு (ஹூப்ளியில்) -
-


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 27, 2016 9:54 am

சசி wrote:நாமாக தேடிக் கொண்டது தான். அனுபவித்து ஆகத்தான் வேண்டும்.
பருவநிலை மாற்றம் நமக்கு கிடைத்த சாபம்.

ம்ம், ரொம்ப சரி சசி...........சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 27, 2016 9:55 am

ayyasamy ram wrote:ஒவ்வொரு மாநிலத்திலும் ஏதாவது ஒரு பிரச்சினை...
-
கர்நாடகா நமக்கு தண்ணீர் தர மாட்டேங்குதுன்னு
நாம் புலம்பறோம்...
-
அங்கேயே குடிநீர் தட்டுப்பாடு (ஹூப்ளியில்) -
-

பெங்களுர் மட்டும் என்ன வாழுதாம் அண்ணா, நாங்க 2 மாதமாய் tanker இல் தண்ணீர் வாங்குகிறோம் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Apr 28, 2016 12:51 pm

மரங்களை தொடர்ந்து வெட்டியதும் வெட்டுவதும் தான் காரணம். நிறைய மரங்களை நட வேண்டும்.

நானும் எங்கள் வீடு, மற்றும் ஊரில் நிறைய மரங்களை நட்டு உள்ளேன்..ஆனல் வெயில் காரணமாக பாதி மரக்கன்றுகள் காய்ந்து விட்டது.. சோகம் சோகம்



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Thu Apr 28, 2016 4:20 pm

krishnaamma wrote:பயம் பயம் பயம் பாவம் மக்கள்..........சாலைகளின் இருபுறமும் நிறைய மரங்கள் வளர்க்க வேண்டும் ! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1204804அம்மா நம்ம ஏரியா விலும் மரங்கள் வெட்ட பட்டது வெட்ட படுகிறது... விப்ரோ வில் இருந்து concord அப்பர்ட்மெண்ட் செல்லும் வழியில்(Gate16) இரு புறமும் உள்ள அனைத்து மரங்களும் வெட்டி ஆயிற்று



இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Mஇந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Aஇந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Dஇந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! Hஇந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! U



இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் ! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக