Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலைவர் பேசுவது புரியவில்லை என்று குறை கூறுபவர்களே…!
+3
ஜாஹீதாபானு
ஸ்ரீரங்கா
ayyasamy ram
7 posters
Page 1 of 1
தலைவர் பேசுவது புரியவில்லை என்று குறை கூறுபவர்களே…!
–
பேச்சாளர்:
–
எங்கள் தலைவர் பேசுவது புரியவில்லை என்று
குறை கூறுபவர்களுக்கு ஒன்றை சொல்லிக்
கொள்கிறேன். அவர் எழுதி வைத்திருந்த பேப்பர்
தலைகீழாக இருந்ததால் அவருக்கே என்ன பேசுவது
என்று புரியாமல் போய் விட்டது…’’
–
– எஸ்.எஸ்.பூங்கதிர்,
–
——————————–
–
என்ன தலைவரே! அந்தக் கட்சியோட கூட்டணி
வைக்கப் போனீங்க. போன வேகத்திலேயே
திரும்பி வந்துட்டீங்க?’’
‘‘அங்க ஹவுஸ்ஃபுல் போர்டு தொங்குதேப்பா..!’’
–
– தீ.அசோகன்,
–
——————————-
–
பேச்சாளர்:
–
‘‘வீட்டில் இருந்தால் மனைவியிடம் அடி
வாங்க வேண்டும் என்ற காரணத்தால் முழு
நேரமும் தீவிர பிரசாரத்தில் ஈடுபடும் தலைவர்
அவர்களே…’’
–
– லெட்சுமி மணிவண்ணன்,
–
———————————-
–
பேச்சாளர்:
–
‘‘கூட்டணிக்காக செருப்பு தேயத் தேய தலைவர்
நடந்ததால், அவர் போட்டுக்கொள்ள நல்ல
செருப்பாகப் பார்த்து எறியும்படி தாழ்மையுடன்
கேட்டுக்கொள்கிறேன்!’’
–
– வி.சகிதா முருகன்,
–
——————————–
–
பேச்சாளர்:
–
பதற்றமான ‘பூத்’களுக்கு கண்காணிப்பு கேமரா
பொருத்தும் தேர்தல் கமிஷன், பணம் வாங்கியவர்கள்
எங்களுக்குத்தான் ஓட்டு போடுகிறார்களா என்பதை
அறியவும் ஒரு கேமரா பொருத்த வேண்டுமென
தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்…’’
–
– சரவணன்,
–
——————————–
குங்குமம்
பேச்சாளர்:
–
எங்கள் தலைவர் பேசுவது புரியவில்லை என்று
குறை கூறுபவர்களுக்கு ஒன்றை சொல்லிக்
கொள்கிறேன். அவர் எழுதி வைத்திருந்த பேப்பர்
தலைகீழாக இருந்ததால் அவருக்கே என்ன பேசுவது
என்று புரியாமல் போய் விட்டது…’’
–
– எஸ்.எஸ்.பூங்கதிர்,
–
——————————–
–
என்ன தலைவரே! அந்தக் கட்சியோட கூட்டணி
வைக்கப் போனீங்க. போன வேகத்திலேயே
திரும்பி வந்துட்டீங்க?’’
‘‘அங்க ஹவுஸ்ஃபுல் போர்டு தொங்குதேப்பா..!’’
–
– தீ.அசோகன்,
–
——————————-
–
பேச்சாளர்:
–
‘‘வீட்டில் இருந்தால் மனைவியிடம் அடி
வாங்க வேண்டும் என்ற காரணத்தால் முழு
நேரமும் தீவிர பிரசாரத்தில் ஈடுபடும் தலைவர்
அவர்களே…’’
–
– லெட்சுமி மணிவண்ணன்,
–
———————————-
–
பேச்சாளர்:
–
‘‘கூட்டணிக்காக செருப்பு தேயத் தேய தலைவர்
நடந்ததால், அவர் போட்டுக்கொள்ள நல்ல
செருப்பாகப் பார்த்து எறியும்படி தாழ்மையுடன்
கேட்டுக்கொள்கிறேன்!’’
–
– வி.சகிதா முருகன்,
–
——————————–
–
பேச்சாளர்:
–
பதற்றமான ‘பூத்’களுக்கு கண்காணிப்பு கேமரா
பொருத்தும் தேர்தல் கமிஷன், பணம் வாங்கியவர்கள்
எங்களுக்குத்தான் ஓட்டு போடுகிறார்களா என்பதை
அறியவும் ஒரு கேமரா பொருத்த வேண்டுமென
தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்…’’
–
– சரவணன்,
–
——————————–
குங்குமம்
Re: தலைவர் பேசுவது புரியவில்லை என்று குறை கூறுபவர்களே…!
விஜயகாந்த்க்கு ஓஓஓஓஓஓ.... போடுங்கப..........
நம் ஆணைவரையும் சந்தோஷமா இருக்க சொல்றாரு....
வாய்விட்டிட்டு சிரி நோய் விட்டிட்டுபோகும்.....
நம் ஆணைவரையும் சந்தோஷமா இருக்க சொல்றாரு....
வாய்விட்டிட்டு சிரி நோய் விட்டிட்டுபோகும்.....
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
அன்பு எதையும் எதிர்பார்க்காது
என்றும் அன்புடன்
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா- இளையநிலா
- பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: தலைவர் பேசுவது புரியவில்லை என்று குறை கூறுபவர்களே…!
மேற்கோள் செய்த பதிவு: 1204858ஸ்ரீரங்கா wrote:விஜயகாந்த்க்கு ஓஓஓஓஓஓ.... போடுங்கப..........
நம் ஆணைவரையும் சந்தோஷமா இருக்க சொல்றாரு....
வாய்விட்டிட்டு சிரி நோய் விட்டிட்டுபோகும்.....
என்னைக் கேட்டால் ஒரு நீண்டஒ ஒ ஒ .........ஒ ayyasami ram அவர்களுக்குத்தான் போடுவேன் .
கஷ்டப்பட்டு நல்ல நகைச்சுவைகளை கண்டெடுத்து ஒருங்கிணைத்து தருகிறார் .
நன்றி ராம் .
ரமணியன் .
பிகு : ஸ்ரீரங்கா அவர்களுக்கு .
எழுத்து பிழை, சொற் பிழை உள்ளன .கவனம் தேவை .
இரு முறை இன்று எந்தன் கண்ணில் பட்டுள்ளது .
ர...ன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: தலைவர் பேசுவது புரியவில்லை என்று குறை கூறுபவர்களே…!
T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1204858ஸ்ரீரங்கா wrote:விஜயகாந்த்க்கு ஓஓஓஓஓஓ.... போடுங்கப..........
நம் ஆணைவரையும் சந்தோஷமா இருக்க சொல்றாரு....
வாய்விட்டிட்டு சிரி நோய் விட்டிட்டுபோகும்.....
என்னைக் கேட்டால் ஒரு நீண்டஒ ஒ ஒ .........ஒ ayyasami ram அவர்களுக்குத்தான் போடுவேன் .
கஷ்டப்பட்டு நல்ல நகைச்சுவைகளை கண்டெடுத்து ஒருங்கிணைத்து தருகிறார் .
நன்றி ராம் .
ரமணியன் .
பிகு : ஸ்ரீரங்கா அவர்களுக்கு .
எழுத்து பிழை, சொற் பிழை உள்ளன .கவனம் தேவை .
இரு முறை இன்று எந்தன் கண்ணில் பட்டுள்ளது .
ர...ன்
ஓ ... இது தான் எழுத்துபிழையோ , நல்லவேளை சொன்னிங்க ஐயா
தலைவர்கள் பேசுவது தான் புரியவில்லை , என்னடா இது சோதனை நம்ம உறுப்பினர்கள் பேசுவதும் புரியமாட்டேங்குதேன்னு மண்டையை உடைச்சிக்கிட்டு இருந்தேன்
Re: தலைவர் பேசுவது புரியவில்லை என்று குறை கூறுபவர்களே…!
மேற்கோள் செய்த பதிவு: 1204888ராஜா wrote:T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1204858ஸ்ரீரங்கா wrote:விஜயகாந்த்க்கு ஓஓஓஓஓஓ.... போடுங்கப..........
நம் ஆணைவரையும் சந்தோஷமா இருக்க சொல்றாரு....
வாய்விட்டிட்டு சிரி நோய் விட்டிட்டுபோகும்.....
என்னைக் கேட்டால் ஒரு நீண்டஒ ஒ ஒ .........ஒ ayyasami ram அவர்களுக்குத்தான் போடுவேன் .
கஷ்டப்பட்டு நல்ல நகைச்சுவைகளை கண்டெடுத்து ஒருங்கிணைத்து தருகிறார் .
நன்றி ராம் .
ரமணியன் .
பிகு : ஸ்ரீரங்கா அவர்களுக்கு .
எழுத்து பிழை, சொற் பிழை உள்ளன .கவனம் தேவை .
இரு முறை இன்று எந்தன் கண்ணில் பட்டுள்ளது .
ர...ன்
ஓ ... இது தான் எழுத்துபிழையோ , நல்லவேளை சொன்னிங்க ஐயா
தலைவர்கள் பேசுவது தான் புரியவில்லை , என்னடா இது சோதனை நம்ம உறுப்பினர்கள் பேசுவதும் புரியமாட்டேங்குதேன்னு மண்டையை உடைச்சிக்கிட்டு இருந்தேன்
நம் 99% ஈகரை உறவுகள் அப்பிடி சோதனை செய்வது இல்லை .
புரியாதமாதிரி நடித்து கலாய்ப்பது அப்போதைக்கு அப்போது நடைபெறும் சிறு சம்பவம் என்ற உண்மை உங்களுக்கும் தெரியும் என்ற உண்மை மற்றவர்களுக்கு தெரியும் என்றால் , இது விஷயம் உங்களுக்கு ஒரு சிறு சந்தேகம் கூட மனதில் எழாது என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை ராஜா .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: தலைவர் பேசுவது புரியவில்லை என்று குறை கூறுபவர்களே…!
T.N.Balasubramanian wrote:புரியாதமாதிரி நடித்து கலாய்ப்பது அப்போதைக்கு அப்போது நடைபெறும் சிறு சம்பவம் என்ற உண்மை உங்களுக்கும் தெரியும் என்ற உண்மை மற்றவர்களுக்கு தெரியும் என்றால் , இது விஷயம் உங்களுக்கு ஒரு சிறு சந்தேகம் கூட மனதில் எழாது என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை ராஜா . ரமணியன்
யம்மாடி , தப்பிச்சோம்டா சாமி ....
Re: தலைவர் பேசுவது புரியவில்லை என்று குறை கூறுபவர்களே…!
RAJA wrote: யம்மாடி , தப்பிச்சோம்டா சாமி ....
என்னாச்சு ராஜாக்கு ! அவசர அவசரமா ஓடறாரு .
நான் இன்னும் கொஞ்சம் விரிவா சொல்லி இருக்கணும் .
நாளைக்கு வந்ததும் கொஞ்சம் டிடைலா ஆரம்பத்தில் இருந்து சொல்லணும் ,
பாலா கார்த்திக் இந்த விஷயத்தில் எனக்கு உதவுவார்னு நினைக்கிறேன் .
என்ன அவசரமோ இந்த புள்ளைக்கு
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: தலைவர் பேசுவது புரியவில்லை என்று குறை கூறுபவர்களே…!
எங்கள் தலைவர் பேசுவது புரியவில்லை என்று
குறை கூறுபவர்களுக்கு ஒன்றை சொல்லிக்
கொள்கிறேன். அவர் எழுதி வைத்திருந்த பேப்பர்
தலைகீழாக இருந்ததால் அவருக்கே என்ன பேசுவது
என்று புரியாமல் போய் விட்டது…’’
ஹா...ஹா..ஹா.... அது சரி
குறை கூறுபவர்களுக்கு ஒன்றை சொல்லிக்
கொள்கிறேன். அவர் எழுதி வைத்திருந்த பேப்பர்
தலைகீழாக இருந்ததால் அவருக்கே என்ன பேசுவது
என்று புரியாமல் போய் விட்டது…’’
ஹா...ஹா..ஹா.... அது சரி
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தலைவர் பேசுவது புரியவில்லை என்று குறை கூறுபவர்களே…!
ஹஹாஹா..... அது வேற ஒண்ணுமில்லை ராஜா. பள்ளியில படிக்கும் போது தமிழுக்கு பதிலா அவங்கப்பா பிரெஞ்சு மொழியில சேர்த்து விட்டுட்டாராம். அதனால தான் நம்ம உறுப்பினருக்கு ஸ்பெல்லிங் மிஸ்டேக் வருது. இந்த அளவுக்கு தமிழ் வர்றதே பெரிய விஷயம் தான்.ராஜா wrote:T.N.Balasubramanian wrote:என்னைக் கேட்டால் ஒரு நீண்டஒ ஒ ஒ .........ஒ ayyasami ram அவர்களுக்குத்தான் போடுவேன் .ஸ்ரீரங்கா wrote:விஜயகாந்த்க்கு ஓஓஓஓஓஓ.... போடுங்கப..........
நம் ஆணைவரையும் சந்தோஷமா இருக்க சொல்றாரு....
வாய்விட்டிட்டு சிரி நோய் விட்டிட்டுபோகும்.....
கஷ்டப்பட்டு நல்ல நகைச்சுவைகளை கண்டெடுத்து ஒருங்கிணைத்து தருகிறார் .
நன்றி ராம் .
ரமணியன் .
பிகு : ஸ்ரீரங்கா அவர்களுக்கு .
எழுத்து பிழை, சொற் பிழை உள்ளன .கவனம் தேவை .
இரு முறை இன்று எந்தன் கண்ணில் பட்டுள்ளது .
ர...ன்
ஓ ... இது தான் எழுத்துபிழையோ , நல்லவேளை சொன்னிங்க ஐயா
தலைவர்கள் பேசுவது தான் புரியவில்லை , என்னடா இது சோதனை நம்ம உறுப்பினர்கள் பேசுவதும் புரியமாட்டேங்குதேன்னு மண்டையை உடைச்சிக்கிட்டு இருந்தேன்
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Similar topics
» திமுக என்றாலே தில்லுமுல்லு; அனைத்திலும் தில்லுமுல்லுதான்
» வாழ்வது வீழ்வதற்கே என்று தலைவர் எதைச் சொல்றார்?
» பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு
» நீ என்ன பேசுற என்று எனக்கு புரியவில்லை: மக்களவையில் கார்த்திக் சிதம்பரம் ஆவேசம்!
» ’இந்த வாழ்க்கைக்கு என்னடா குறை’ என்று எண்ணி வாழுங்கள்....
» வாழ்வது வீழ்வதற்கே என்று தலைவர் எதைச் சொல்றார்?
» பாவேந்தர் பாரதிதாசனின் - இருண்ட வீடு
» நீ என்ன பேசுற என்று எனக்கு புரியவில்லை: மக்களவையில் கார்த்திக் சிதம்பரம் ஆவேசம்!
» ’இந்த வாழ்க்கைக்கு என்னடா குறை’ என்று எண்ணி வாழுங்கள்....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|