Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் !
5 posters
Page 1 of 1
இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் !
வெறிச்சோடி காணப்படுகிறது இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் !
புவனேஸ்வர்: தெருக்களில் மக்கள் நடமாடவில்லை. ஆடு மாடு கோழிகளை காணவில்லை. தெரு நாய் கூட ஓடவில்லை. ஊரே அடங்கி கிடக்கிறது. அந்த ஊரில் ஊரடங்கு சட்டம் அமலில் இருக்கிறதா என கேட்க வைக்கிறது. இந்த நிலைக்கு காரணம் வெப்பநிலை. இன்று 48.5 டிகிரி செல்சியஸ் (119.3 டிகிரி பாரன்ஹீட்) வெப்பம் நி லவியது.
ஒடிசாவின் தித்லாகர்க் நகரில் தான் இந்த நிலைமை. பிற்பகல் 11மணிக்கு கூட ஒரு உயிரினத்தை கூட பார்க்க முடியவில்லை. ஒடிசாவின் போலாங்கிர் மாவட்டத்தில் உள்ள இந்த நகரில் சுமார் 60 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். காலை 10 மணிக்கு வீட்டிற்குள் செல்லும் பொது மக்கள் மாலை 6 மணி வரை வெளியே வருவதில்லை. இங்கு நிலவும் வெப்பநிலை மக்களை தெருக்களில் செல்ல அனுமதிப்பதில்லை. வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் மக்கள், வெயிலின் கொடுமையிலிருந்து தப்பிக்க ஏர் கண்டிசனர்கள், ஏர்கூலர்கள், மின் விசிறிகள், குளிர்ச்சியான உணவுகளை எடுத்து கொள்கின்றனர். மக்களுடன் சேர்ந்து தெருநாய்கள், ஆடு மாடுகளும் நிழலை தேடி ஒதுங்கியுள்ளன.
இது தொடர்பாக உள்ளூர்வாசி ஒருவர் கூறுகையில், தித்லாகர்க் நகரில் காலை 10 மணிக்கு மேல் அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது போல் காணப்படும். இதையும் மீறி வெளியில் செல்லும் நபர்கள் தைரியசாலிகள். அல்லது வெளியூர்வாசிகளாக தான் இருக்க வேண்டும். இந்த நகரம் கோடையில் வெப்பம் அதிகமாக தான் இருக்கும். இந்த முறை ஏதோ அனலுக்குள் வசிப்பது போல் உள்ளது எனக்கூறினார்.
இந்தியாவில் வெப்பம் நிறைந்த இடமாக இருக்கும் இந்த நகரில், கடந்த ஞாயிற்றுக்கிழமை 48.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இது ஒடிசாவில் ஏப்ரல் மாதத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை ஆகும். கடந்த வாரம் இங்கு 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.
தித்லாகார்க் துணை கலெக்டர் கைலாஸ் சாகு கூறுகையில்,"அலுவலகத்தில் என்னதான் ஏசி இருந்தாலும், வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்க முடிவதில்லை", எனக்கூறினார்.
உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் கூறுகையில்," காலை 5 மணிக்கே வெப்பத்தின் தாக்கத்தை இங்கு உணர முடியும். 9 மணியிலிருந்து அதிகரிக்க துவங்கும் வெப்பம், 10 மணிக்கு மேல் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு நிலவும். வெயிலில் சென்றாலும் தலையில் தலைப்பாகை கட்டியும், குளிர்பானங்கள், பாதாம்பால் உள்ளிட்டவை அருந்துகிறேன். இருப்பினும் தலை சுற்றுவது போல் காணப்படும்" என்றார்.
தித்லாகர்க் நகரம், குடிநீருக்கு அருகில் உள்ள டெல் நதியை நம்பி உள்ளது. அங்கும் போதுமான அளவு கிடைப்பதில்லை. இந்த நகரம் பாறைகள் நிறைந்த பகுதியில் அமைந்துள்ளதால், நிலத்தடி நீரும் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. அதிக வெட்டம் காரணமாக, காலையில் எந்த ஒரு கூட்டமும், சமூக நிகழ்ச்சிகளும் நடப்பதில்லை. திருமண நிகழ்ச்சிகளும் மாலையில் தான் நடக்கின்றன.
தினமலர்
புவனேஸ்வர்: தெருக்களில் மக்கள் நடமாடவில்லை. ஆடு மாடு கோழிகளை காணவில்லை. தெரு நாய் கூட ஓடவில்லை. ஊரே அடங்கி கிடக்கிறது. அந்த ஊரில் ஊரடங்கு சட்டம் அமலில் இருக்கிறதா என கேட்க வைக்கிறது. இந்த நிலைக்கு காரணம் வெப்பநிலை. இன்று 48.5 டிகிரி செல்சியஸ் (119.3 டிகிரி பாரன்ஹீட்) வெப்பம் நி லவியது.
ஒடிசாவின் தித்லாகர்க் நகரில் தான் இந்த நிலைமை. பிற்பகல் 11மணிக்கு கூட ஒரு உயிரினத்தை கூட பார்க்க முடியவில்லை. ஒடிசாவின் போலாங்கிர் மாவட்டத்தில் உள்ள இந்த நகரில் சுமார் 60 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். காலை 10 மணிக்கு வீட்டிற்குள் செல்லும் பொது மக்கள் மாலை 6 மணி வரை வெளியே வருவதில்லை. இங்கு நிலவும் வெப்பநிலை மக்களை தெருக்களில் செல்ல அனுமதிப்பதில்லை. வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் மக்கள், வெயிலின் கொடுமையிலிருந்து தப்பிக்க ஏர் கண்டிசனர்கள், ஏர்கூலர்கள், மின் விசிறிகள், குளிர்ச்சியான உணவுகளை எடுத்து கொள்கின்றனர். மக்களுடன் சேர்ந்து தெருநாய்கள், ஆடு மாடுகளும் நிழலை தேடி ஒதுங்கியுள்ளன.
இது தொடர்பாக உள்ளூர்வாசி ஒருவர் கூறுகையில், தித்லாகர்க் நகரில் காலை 10 மணிக்கு மேல் அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது போல் காணப்படும். இதையும் மீறி வெளியில் செல்லும் நபர்கள் தைரியசாலிகள். அல்லது வெளியூர்வாசிகளாக தான் இருக்க வேண்டும். இந்த நகரம் கோடையில் வெப்பம் அதிகமாக தான் இருக்கும். இந்த முறை ஏதோ அனலுக்குள் வசிப்பது போல் உள்ளது எனக்கூறினார்.
இந்தியாவில் வெப்பம் நிறைந்த இடமாக இருக்கும் இந்த நகரில், கடந்த ஞாயிற்றுக்கிழமை 48.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இது ஒடிசாவில் ஏப்ரல் மாதத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை ஆகும். கடந்த வாரம் இங்கு 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.
தித்லாகார்க் துணை கலெக்டர் கைலாஸ் சாகு கூறுகையில்,"அலுவலகத்தில் என்னதான் ஏசி இருந்தாலும், வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்க முடிவதில்லை", எனக்கூறினார்.
உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் கூறுகையில்," காலை 5 மணிக்கே வெப்பத்தின் தாக்கத்தை இங்கு உணர முடியும். 9 மணியிலிருந்து அதிகரிக்க துவங்கும் வெப்பம், 10 மணிக்கு மேல் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு நிலவும். வெயிலில் சென்றாலும் தலையில் தலைப்பாகை கட்டியும், குளிர்பானங்கள், பாதாம்பால் உள்ளிட்டவை அருந்துகிறேன். இருப்பினும் தலை சுற்றுவது போல் காணப்படும்" என்றார்.
தித்லாகர்க் நகரம், குடிநீருக்கு அருகில் உள்ள டெல் நதியை நம்பி உள்ளது. அங்கும் போதுமான அளவு கிடைப்பதில்லை. இந்த நகரம் பாறைகள் நிறைந்த பகுதியில் அமைந்துள்ளதால், நிலத்தடி நீரும் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. அதிக வெட்டம் காரணமாக, காலையில் எந்த ஒரு கூட்டமும், சமூக நிகழ்ச்சிகளும் நடப்பதில்லை. திருமண நிகழ்ச்சிகளும் மாலையில் தான் நடக்கின்றன.
தினமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் !
பாவம் மக்கள்..........சாலைகளின் இருபுறமும் நிறைய மரங்கள் வளர்க்க வேண்டும் !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் !
நாமாக தேடிக் கொண்டது தான். அனுபவித்து ஆகத்தான் வேண்டும்.
பருவநிலை மாற்றம் நமக்கு கிடைத்த சாபம்.
பருவநிலை மாற்றம் நமக்கு கிடைத்த சாபம்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் !
ஒவ்வொரு மாநிலத்திலும் ஏதாவது ஒரு பிரச்சினை...
-
கர்நாடகா நமக்கு தண்ணீர் தர மாட்டேங்குதுன்னு
நாம் புலம்பறோம்...
-
அங்கேயே குடிநீர் தட்டுப்பாடு (ஹூப்ளியில்) -
-
-
கர்நாடகா நமக்கு தண்ணீர் தர மாட்டேங்குதுன்னு
நாம் புலம்பறோம்...
-
அங்கேயே குடிநீர் தட்டுப்பாடு (ஹூப்ளியில்) -
-
Re: இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் !
சசி wrote:நாமாக தேடிக் கொண்டது தான். அனுபவித்து ஆகத்தான் வேண்டும்.
பருவநிலை மாற்றம் நமக்கு கிடைத்த சாபம்.
ம்ம், ரொம்ப சரி சசி...........
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் !
ayyasamy ram wrote:ஒவ்வொரு மாநிலத்திலும் ஏதாவது ஒரு பிரச்சினை...
-
கர்நாடகா நமக்கு தண்ணீர் தர மாட்டேங்குதுன்னு
நாம் புலம்பறோம்...
-
அங்கேயே குடிநீர் தட்டுப்பாடு (ஹூப்ளியில்) -
-
பெங்களுர் மட்டும் என்ன வாழுதாம் அண்ணா, நாங்க 2 மாதமாய் tanker இல் தண்ணீர் வாங்குகிறோம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் !
மரங்களை தொடர்ந்து வெட்டியதும் வெட்டுவதும் தான் காரணம். நிறைய மரங்களை நட வேண்டும்.
நானும் எங்கள் வீடு, மற்றும் ஊரில் நிறைய மரங்களை நட்டு உள்ளேன்..ஆனல் வெயில் காரணமாக பாதி மரக்கன்றுகள் காய்ந்து விட்டது..
நானும் எங்கள் வீடு, மற்றும் ஊரில் நிறைய மரங்களை நட்டு உள்ளேன்..ஆனல் வெயில் காரணமாக பாதி மரக்கன்றுகள் காய்ந்து விட்டது..
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: இந்தியாவிலேயே 'கொதிக்கும்' ஊர் !
மேற்கோள் செய்த பதிவு: 1204804அம்மா நம்ம ஏரியா விலும் மரங்கள் வெட்ட பட்டது வெட்ட படுகிறது... விப்ரோ வில் இருந்து concord அப்பர்ட்மெண்ட் செல்லும் வழியில்(Gate16) இரு புறமும் உள்ள அனைத்து மரங்களும் வெட்டி ஆயிற்றுkrishnaamma wrote: பாவம் மக்கள்..........சாலைகளின் இருபுறமும் நிறைய மரங்கள் வளர்க்க வேண்டும் !
Similar topics
» முதியோரைஅவமதிப்பதில் இந்தியாவிலேயே சென்னைக்கு முதலிடம்!
» இந்தியாவிலேயே மீக நீளமான பாலம்; மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்..!
» இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே எனது லட்சியம் - ஜெயலலிதா
» இந்தியாவிலேயே முதல்முறையாக அரசு சார்பில் தொடங்கப்படும் நகைக்கடை
» கட்டபொம்மன் கொள்ளைகாரனா...? கொதிக்கும் நாயக்கர் சமுகம்...
» இந்தியாவிலேயே மீக நீளமான பாலம்; மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்..!
» இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதே எனது லட்சியம் - ஜெயலலிதா
» இந்தியாவிலேயே முதல்முறையாக அரசு சார்பில் தொடங்கப்படும் நகைக்கடை
» கட்டபொம்மன் கொள்ளைகாரனா...? கொதிக்கும் நாயக்கர் சமுகம்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|