புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ - Page 2 I_vote_lcapதேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ - Page 2 I_voting_barதேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ - Page 2 I_vote_rcap 
21 Posts - 81%
heezulia
தேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ - Page 2 I_vote_lcapதேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ - Page 2 I_voting_barதேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ - Page 2 I_vote_rcap 
2 Posts - 8%
mohamed nizamudeen
தேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ - Page 2 I_vote_lcapதேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ - Page 2 I_voting_barதேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ - Page 2 I_vote_rcap 
1 Post - 4%
வேல்முருகன் காசி
தேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ - Page 2 I_vote_lcapதேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ - Page 2 I_voting_barதேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ - Page 2 I_vote_rcap 
1 Post - 4%
viyasan
தேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ - Page 2 I_vote_lcapதேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ - Page 2 I_voting_barதேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ - Page 2 I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ - Page 2 I_vote_lcapதேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ - Page 2 I_voting_barதேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ - Page 2 I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
தேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ - Page 2 I_vote_lcapதேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ - Page 2 I_voting_barதேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ - Page 2 I_vote_rcap 
199 Posts - 39%
mohamed nizamudeen
தேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ - Page 2 I_vote_lcapதேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ - Page 2 I_voting_barதேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ - Page 2 I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
தேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ - Page 2 I_vote_lcapதேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ - Page 2 I_voting_barதேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
தேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ - Page 2 I_vote_lcapதேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ - Page 2 I_voting_barதேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ - Page 2 I_vote_lcapதேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ - Page 2 I_voting_barதேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ - Page 2 I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
தேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ - Page 2 I_vote_lcapதேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ - Page 2 I_voting_barதேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ - Page 2 I_vote_lcapதேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ - Page 2 I_voting_barதேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
தேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ - Page 2 I_vote_lcapதேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ - Page 2 I_voting_barதேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ - Page 2 I_vote_lcapதேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ - Page 2 I_voting_barதேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்தலில் போட்டியிடவில்லை : கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய வைகோ


   
   

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 25, 2016 7:21 pm

First topic message reminder :

கோவில்பட்டி
தமிழக சட்டசபை தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் தான்
போட்டியிட போவதில்லை என மதிமுக பொதுச் செயலாளர்
வைகோ அறிவித்துள்ளார்.

தேமுதிக-மக்கள் நல கூட்டணி- தமாகா வெற்றிக்காக பிரசாரம் மட்டுமே
செய்ய உள்ளதாகவும், கோவில்பட்டியில் தன்னை மையப்படுத்தி சாதி
மோதல் உருவாவதை தடுக்கவே தேர்தலில் போட்டியிடும் முடிவை மாற்றிக்
கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தேமுதிக-மக்கள் நல கூட்டணியின்
ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார். இவர் சட்டசபை தேர்தலில்
இம்முறை கோவில்பட்டி தொகுதியில் தானே போட்டியிட உள்ளாதாக
மதிமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பின் போது கூறி இருந்தார்.

அதற்காக பிரசாரமும் செய்து வந்தார். இவர் இன்று கோவில்பட்டி
தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

திட்டமிட்டபடி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு தனது
ஆதரவாளர்களுடன் வந்த வைகோ, கடைசி நேரத்தில் தான் வேட்புமனுவை
தாக்கல் செய்யாமல், மாற்று வேட்பாளர் விநாயக் ரமேஷ் என்பவரை மனு
தாக்கல் செய்ய வைத்தார்.
-
தொடர்ந்து கோவில்பட்டி பகுதியில் வேன் மூலம் பிரசாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர், எனக்கு எதிராக சாதி மோதலை உருவாக்க திமுக
முயற்சிக்கிறது. குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக என்னை சித்தரிக்க முயற்சி
நடக்கிறது. நான் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவன் எனக் கூறி திமுக
வேட்பாளர் பிரசாரம் செய்து வருகிறார்.

என்னை மையப்படுத்தி கோவில்பட்டியில் சாதி மோதலை ஏற்படுத்த சதி
நடக்கிறது. இந்த மோதலை தவிர்ப்பதற்காக 2016 சட்டசபை தேர்தலில்
போட்டியிட போவதில்லை என முடிவு செய்துள்ளேன். தேமுதிக-மக்கள்
நல கூட்டணி-தமாகா வெற்றிக்காக பிரசாரம் மட்டுமே செய்வேன் என்றார்.
-
-----------------
தினத்தந்தி


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Apr 26, 2016 5:03 pm

M.Jagadeesan wrote:போட்டியிட்டு வெற்றிபெற்றால் , சட்டசபையில் , கட்டுமரத்தோடு மோதவேண்டியிருக்குமே என்ற அச்சத்தின் காரணமாகவும் , இந்த முடிவை அவர் எடுத்திருக்கலாம் .
மேற்கோள் செய்த பதிவு: 1204697

தமிழ் நாட்டு அரசியல் தெரியாதா jagadeesan உங்களுக்கு .
எந்த கட்சி ஜெயித்தாலும் , ஜெயிக்காத கட்சி தலைவர்கள் அவைக்கு வரமாட்டார்கள் .
லாபிக்கு வந்து கையெழுத்து போட்டு விட்டு ,வாங்க வேண்டிய சம்பளம் படிகள் வாங்கிக் கொண்டு ,
வீட்டில் ஜாலியாக அமர்ந்து வேடிக்கை பார்ப்பார்கள்
ஆகவே வைக்கோ அறியாத விஷயமில்லை .
மேலும் அவைக்கு வந்தாலும் வைக்கோவிற்கு கட்டுமரத்தை சமாளிப்பது பெரிய விஷயமில்லை .

சமீபத்தில் கலைஞர் பேச்சை கேட்க நேர்ந்தது .சிறந்த பேச்சாளராக அவரை பார்த்திருக்கிறேன் .
பேச்சு திறன் ,நாவன்மை ஆச்சர்யபடவைக்கும் .
ஆனால் இம்முறை அவர் பேச்சு ., நாம் கிண்டல் அடிக்கும் வேறு ஒருவரை நினைவு படுத்தியது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Apr 26, 2016 5:21 pm

இந்த வயதில் அவர் பேசுவதே ஆச்சரியம்தானே ! அவர் ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது .

நிற்க முடியாத ஒருவராலும் , நடக்க முடியாத மற்றொரு வராலும் நாட்டுக்கு என்ன பயன் வந்துவிடப்போகிறது ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Apr 26, 2016 5:25 pm

M.Jagadeesan wrote:இந்த வயதில் அவர் பேசுவதே ஆச்சரியம்தானே ! அவர் ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது .

நிற்க முடியாத ஒருவராலும் , நடக்க முடியாத மற்றொரு வராலும் நாட்டுக்கு என்ன பயன் வந்துவிடப்போகிறது ?
மேற்கோள் செய்த பதிவு: 1204746

அவர் பேச்சு புரியாத போது மனதில் நெருடல் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Apr 27, 2016 7:28 am

கட்டுமரம் பேச்சு தெளிவில்லை ஆனாலும்
...கருத்துடனே பேசுகிறார் ; கவனத்தில் பிசகில்லை !
வெட்டவெளிப் பொட்டலிலே மக்களை நிற்கவைத்து
...வெயிலில் வாட்டுகின்ற கொடுமை அங்கில்லை !
நட்டநடு மேடையிலே நாற்புறமும் குளிரூட்டி
...தான்மட்டும் அமர்ந்திருக்கத் தன்னுடைய அடிமைகளை
நெட்டநெடு மரமாக மேடையின்கீழ் நிற்கவைக்கும்
...நெஞ்சுருக்கும் பாதகத்தைக் கட்டுமரம் செய்யவில்லை .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 27, 2016 9:16 am

நடப்பவர் ,நடக்க முடியாதவர்
நிற்பவர், நிற்க முடியாதவர் ,
பேசுபவர் ,பேசத் தெரியாதவர் .
இவை எல்லாம் மனித ஜாதியில் ஒவ்வொருவரும்
ஒரு கால கட்டத்தில் அனுபவிக்க வேண்டிய ,உடல் உபாதைகள் .

அரசியல்வாதிகள் என்றில்லை .ராமனோ சோமனோ எல்லோருக்கும்
நடக்க முடியாமல் போவது நடக்கக் கூடியவை .

பேசத் தெரியாதவர் நாட்டை ஆண்டதும் ,
நடக்கத் முடியாதவர் திறம்பட நாட்டை ஆண்டதும் உண்டு .

இவற்றிற்கும் மேலாக வேண்டியது எல்லாம் ஆளும் திறமை ஒன்றே .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 27, 2016 9:54 am

அரசுப் பணிகளில் ஓய்வு வயதை 58 என
நிர்ணயம் செய்திருப்பது போல அரசியலிலுமு
வயதை நிர்ணயிக்கலாம்...
-
வயதானவர்கள் ஆலோசனை வழங்குதல்
இளையர்களை வழி நடத்துதல் மட்டும்
செய்யலாம்...!
-


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Apr 27, 2016 10:59 am

T.N.Balasubramanian wrote:நடப்பவர் ,நடக்க முடியாதவர்
நிற்பவர், நிற்க முடியாதவர் ,
பேசுபவர் ,பேசத் தெரியாதவர் .
இவை எல்லாம் மனித ஜாதியில் ஒவ்வொருவரும்
ஒரு கால கட்டத்தில் அனுபவிக்க வேண்டிய ,உடல் உபாதைகள் .

அரசியல்வாதிகள் என்றில்லை .ராமனோ சோமனோ எல்லோருக்கும்
நடக்க முடியாமல் போவது நடக்கக் கூடியவை .

பேசத் தெரியாதவர் நாட்டை ஆண்டதும் ,
நடக்கத் முடியாதவர் திறம்பட நாட்டை ஆண்டதும் உண்டு .

இவற்றிற்கும் மேலாக வேண்டியது எல்லாம் ஆளும் திறமை ஒன்றே .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1204820

அப்படியானால் மற்ற பணிகளுக்கு மட்டும் ஓய்வு வயதை ஏன் நிர்ணயம் செய்யவேண்டும் ?திறமைசாலிகள்
சாகும்வரை பணியாற்றலாம் என்று சட்டதிருத்தம் கொண்டுவரலாமே !

வயதானவர்கள் ஒதுங்கிக்கொண்டு , இளைஞர்களுக்கு வழிகாட்டவேண்டும் .

ராமனுக்கும் , சோமனுக்கும் ஒரு காலகட்டத்தில் நடக்கமுடியாமல் போகின்ற நிலை வருவது இயற்கைதான் என்ற தங்களது கருத்து சரியானதுதான் . ஆனால் அந்த ராமனுடைய தந்தை , தசரதன் கடைசிவரையில் அரசனாக இருக்க விரும்பவில்லையே ! அவனுடையை காதோரம் நரைமுடி தலைகாட்டிய உடனேயே , ராமனுக்கு முடிசூட்ட எண்ணினானே ! அதுவல்லவோ உயர்ந்த செயல் !

80 வயதுக்கு மேற்பட்ட அத்வானியால் முடியாது என்றுதானே மோடியைக் கொண்டுவந்தார்கள் . மோடியும் அதற்கேற்ப " உலகம் சுற்றும் வாலிபனாக " வலம்வருவதை நாம் பார்த்துக்கொண்டு தானே இருக்கிறோம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Apr 27, 2016 11:06 am

ayyasamy ram wrote:அரசுப் பணிகளில் ஓய்வு வயதை 58 என
நிர்ணயம் செய்திருப்பது போல அரசியலிலுமு
வயதை நிர்ணயிக்கலாம்...
-
வயதானவர்கள் ஆலோசனை வழங்குதல்
இளையர்களை வழி நடத்துதல் மட்டும்
செய்யலாம்...!
-
மேற்கோள் செய்த பதிவு: 1204822

சரியான கருத்து ராம் !
M.Jagadeesan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 27, 2016 3:31 pm

M.Jagadeesan wrote:
ayyasamy ram wrote:அரசுப் பணிகளில் ஓய்வு வயதை 58 என
நிர்ணயம் செய்திருப்பது போல அரசியலிலுமு
வயதை நிர்ணயிக்கலாம்...
-
வயதானவர்கள் ஆலோசனை வழங்குதல்
இளையர்களை வழி நடத்துதல் மட்டும்
செய்யலாம்...!
-
மேற்கோள் செய்த பதிவு: 1204822

சரியான கருத்து ராம் !
மேற்கோள் செய்த பதிவு: 1204837

இதற்கு மறுமொழி இட்டு இருந்தேன் .
காணவில்லை .

மீண்டும் என் கருத்து :

இது நல்லதோர் யோசனை தான் ,ஆனால் சட்டமாக்க வேண்டியவர்கள் செய்வார்களா ?
மாட்டார்கள் . அவர்களுக்கு மக்கள் நலம் நாட்டு நலம் இவற்றை மிஞ்சி தங்களுடைய சுய நலம் தான்
பெரிசு . பார்லிமென்ட் ,ராஜ்யசபா மெம்பர்கள் ஒற்றுமையாக நிறைவேற்றிய ஒரே சட்டம் ,அவர்களது சம்பளம் .தினப்படி 100% இலிருந்து 200% ஆக மாறிய போது மட்டும் தான் .
இவர்கள் இயற்றும் வயது வரம்பு சட்டம் வந்தால் , 95 வயதுக்கு மேல் நேரிடை அரசியலில் (MP .MLA மினிஸ்டர் ஆக )ஈடுபடமுடியாது என்றே சட்டம் வரும் .
இப்போதே இளைஞர் அணித் தலைவர்கள் எல்லாம் 55 ,60 வயது கடந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக