புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனக்கவலை மாற்றல் எளிது! Poll_c10மனக்கவலை மாற்றல் எளிது! Poll_m10மனக்கவலை மாற்றல் எளிது! Poll_c10 
55 Posts - 47%
ayyasamy ram
மனக்கவலை மாற்றல் எளிது! Poll_c10மனக்கவலை மாற்றல் எளிது! Poll_m10மனக்கவலை மாற்றல் எளிது! Poll_c10 
48 Posts - 41%
T.N.Balasubramanian
மனக்கவலை மாற்றல் எளிது! Poll_c10மனக்கவலை மாற்றல் எளிது! Poll_m10மனக்கவலை மாற்றல் எளிது! Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
மனக்கவலை மாற்றல் எளிது! Poll_c10மனக்கவலை மாற்றல் எளிது! Poll_m10மனக்கவலை மாற்றல் எளிது! Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
மனக்கவலை மாற்றல் எளிது! Poll_c10மனக்கவலை மாற்றல் எளிது! Poll_m10மனக்கவலை மாற்றல் எளிது! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மனக்கவலை மாற்றல் எளிது! Poll_c10மனக்கவலை மாற்றல் எளிது! Poll_m10மனக்கவலை மாற்றல் எளிது! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனக்கவலை மாற்றல் எளிது! Poll_c10மனக்கவலை மாற்றல் எளிது! Poll_m10மனக்கவலை மாற்றல் எளிது! Poll_c10 
55 Posts - 47%
ayyasamy ram
மனக்கவலை மாற்றல் எளிது! Poll_c10மனக்கவலை மாற்றல் எளிது! Poll_m10மனக்கவலை மாற்றல் எளிது! Poll_c10 
48 Posts - 41%
T.N.Balasubramanian
மனக்கவலை மாற்றல் எளிது! Poll_c10மனக்கவலை மாற்றல் எளிது! Poll_m10மனக்கவலை மாற்றல் எளிது! Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
மனக்கவலை மாற்றல் எளிது! Poll_c10மனக்கவலை மாற்றல் எளிது! Poll_m10மனக்கவலை மாற்றல் எளிது! Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
மனக்கவலை மாற்றல் எளிது! Poll_c10மனக்கவலை மாற்றல் எளிது! Poll_m10மனக்கவலை மாற்றல் எளிது! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மனக்கவலை மாற்றல் எளிது! Poll_c10மனக்கவலை மாற்றல் எளிது! Poll_m10மனக்கவலை மாற்றல் எளிது! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனக்கவலை மாற்றல் எளிது!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 25, 2016 1:38 am

மனக்கவலை மாற்றல் அரிது என்கிறார் வள்ளுவர். மன்னிக்க வேண்டும் ஐயனே! மனக்கவலை மாற்றல் எளிது தான். கவலைப்பட்டு உடல் மற்றும் மனநலத்தை கெடுத்து, அனைத்தையும் பறி கொடுத்தவர்கள் போல், பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு, நோயாளிகள் போல் ஆகிவிட்ட நம் மக்களை மீட்டெடுக்க வேண்டும்.

முடியாது எனக் கூறி, இவர்களுக்கு கதவடைக்க இயலாது, ஐயனே! கவலை என்பதை, இரு பெரும் பிரிவுகளுக்குள் அடக்கி விடலாம். முதலாவது, தீர்வு உள்ளது; இரண்டாவது, தீர்வு அற்றது.

உயிர் இழப்பு என்பது மட்டும் தான், கவலைகளுள் தீர்வு அற்றதாக இருக்கிறது. ரத்த உறவுகளை, நெருங்கிய சொந்த பந்தங்களை, உயிர் நட்பைப் பிரிந்து வாடுகிற போது, ஒரு தீர்வும் இல்லை; இழந்தால் இழந்தது தான்!
இந்த மோசமான இழப்பை கூட, எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று, நம் மதங்கள் சொல்லி தந்து விட்டன.

'இறந்தவர்களுக்காக அழாதே... அவர்கள் இந்த உலக துன்பங்களிலிருந்து விடுபட்டு விட்டனர்...' என்று ஒரு மதம் சொல்கிறது.

மற்றொரு மதமோ, 'பிறப்பும், இறப்பும் வாழ்வின் இருநிலைகள்; தவிர்க்க முடியாதவை. அழுது தீர்த்து, கண்ணீர் உகுத்து, உன் மனத் துன்பக் கட்டியை கரைத்து, வெளியே ஓடவிடு...' எனக் கூறுகிறது.
இன்னொரு மதம், 'இது இறைவனது அழைப்பு; எவரும் தடுக்க முடியாது. அவனது விருப்பம் அதுவென்றால், நீ என்ன செய்துவிட முடியும்!' என்கிறது.

மரணத்திற்கு வேறு மனச் சமாதானங்களே கிடையாது. இதை தத்துவார்த்த பார்வைகளால், அவரவர் பின்பற்றும் மத வழிகளால், பகுத்தறிவு சிந்தனையால் வென்று, வெளிவந்து விட முடியும்; வெளிவர வேண்டும். வேறு வழியே இல்லை.

இரண்டாவது வகை கவலையை, இரு பெரும் பிரிவுகளுக்குள் அடக்கி விடலாம். அதாவது, தீர்வு உள்ள கவலையை தொலைவதால், வரும் கவலையை முதலாவதாகவும், இழப்பதால் வரும் கவலையை இரண்டாவதாகவும் கொள்வோம். எந்த ஒரு பொருள் மீதும் (கரன்சிகள் உட்பட) அளவு கடந்த ஈடுபாடு கூடாது; ஈடுபாடு அதிகரிக்க அதிகரிக்க, கவலையின் விகிதாசாரமும் உயர்ந்து கொண்டே போகும்.

'மொபைல் போன் தொலைந்து விட்டது...' என்று ரொம்பவும் கவலைப்பட்டார் நண்பர் ஒருவர். ஒரு மாதம் கழித்து பார்த்தேன். 'புது செல் வாங்கிட்டேன்; இதுல நிறைய வசதி இருக்கு. ரொம்ப புடிச்சுப் போச்சு; பழைய போனோட படு அவதி...' என்று சொல்லி சிரித்தார்.

எல்லாவற்றிற்கும் மாற்று இருக்கிறது. இவர் கடந்து வந்த ஒரு மாத காலம் மட்டுமே கஷ்ட காலம். இக்கஷ்ட காலத்தை மனப்பக்குவத்தால் கடக்கும் கலையை கற்றுக் கொண்டுவிட்டால் போதும்; தொலைந்த பொருளால் நமக்கு துன்பம் வராது.

ராசி பேனா, ராசியான பர்ஸ், ராசியான வாகனம் என்றெல்லாம் எதுவுமே கிடையாது. நாமாக ஏற்படுத்தி கொள்ளும் மன சவுகரியங்களே இவை. எது தொலைந்தாலும், மனதால் தலை முழுகி, மாற்று ஏற்பாடு செய்து விடுங்கள், போதும்.

அடுத்து, சொத்து இழப்பு... 'என்ன கொண்டு வந்தோம் இழப்பதற்கு...' என்கிறது கீதை. புறப்பட்டுப் போகும் போது, அருணாக் (அரைஞாண்) கயிற்றைக்கூட, அறுத்து விடுகிற இந்த வாழ்க்கையில், நாம் அவற்றின் தற்காலிக உரிமையாளர்களே! வரவும், செலவும் வாழ்வில் தவிர்க்க இயலா கணக்குகள்.

'புத்திசாலித்தனத்தால் நிறைய சம்பாதித்தோம்; ஒரு மடத்தனத்தால் சற்று இழந்தோம். போகட்டும் விடு...' என்று, நம் மனதை நாமே தேற்றி கொள்ள வேண்டியது தான். இழப்பால் ஏற்பட்ட வெற்றிடத்தை, தன்னம்பிக்கை உணர்வு, தத்துவார்த்தப் பார்வை கொண்டு நிரப்புங்கள்.

மீட்டெடுக்கப்பட்ட சாம்ராஜ்யங்களையும், மீண்டெழுந்து சிம்மாசனங்களில் அமர்ந்த மனிதர்களையும், நினைவிற்கு கொண்டு வாருங்கள்.

செருப்பு தொலைந்து போனவர்கள், கால்களற்ற மனிதர்களை பார்த்து, சமாதானம் அடைந்த கதையாய், ஒவ்வொருவரும் மனம் தேறி, இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டுமே தவிர, உருகி உருகி உருக்குலைந்து போய்விடக் கூடாது.

சட்டத் திருத்தம் போல, கவலைகளைப் பற்றிய பார்வைகளில், நமக்குள் சிறுசிறு திருத்தங்களை செய்து கொண்டால் போதும், மனக்கவலை மாற்றல் எளிது!

லேனா தமிழ்வாணன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 25, 2016 10:24 am

மனக்கவலை மாற்றல் எளிது! 103459460
-
மனக்கவலை மாற்றல் எளிது! Q1zUT5o2R6eve4PaNPMF+muruga

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 26, 2016 12:29 am

பட பகிர்வுக்கு நன்றி ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக