புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீதித்துறையைக் காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர்
Page 1 of 1 •
-
நீதிமன்றங்களில் நீதிபதிகளை அதிகரித்து சாமானிய,
ஏழை மக்களுக்கும், விசாரணைக் கைதிகளாக சிறையில்
வாடுபவர்களுக்கும் நீதி வழங்க நீதித்துறையின்
சுமையைக் குறைத்து நீதித்துறையை காப்பாற்றுங்கள்
என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர்
பிரதமர் மோடியிடம் கண்ணீர் மல்க உணர்ச்சிகர
வேண்டுகோள் விடுத்தார்.
புதுடெல்லியில் இன்று நடைபெற்ற வருடாந்திர முதல்வர்கள்
மற்றும் தலைமை நீதிபதிகள் மாநாட்டில் பிரதமர் மோடி
மேடையில் இருக்கும் போதே, நீதித்துறை விவகாரத்தில்
மத்திய அரசின் செயலற்ற தன்மையை தலைமை நீதிபதி
தீரத் சிங் தாக்கூர் கடுமையாகத் தாக்கிப் பேசினார்,
இடையிடையே அவர் குரல் உடைந்து நா தழுதழுக்கப் பேசினார்.
இதனையடுத்து அவர் பேசி முடித்தவுடன், நிகழ்ச்சி நிரலில்
பிரதமர் மோடி உரை இல்லாத போதும் மோடி எழுந்து பேச
வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்தக் கூட்டத்தில் தாக்கூர் பேசியதாவது:
நாட்டின் வளர்ச்சிக்காக நான் இந்தத் தருணத்தில் கெஞ்சிக்
கேட்பதெல்லாம், நீதித்துறையை விமர்சிக்காதீர்கள்.
ஒட்டுமொத்த சுமையையும் நீதித்துறை மீது சுமத்த வேண்டாம்.
மற்ற நாடுகளை ஒப்பிடும்போது நம் நாட்டு நீதிபதிகள் அதிகமாக,
கடினமாக உழைக்கிறார்கள். பல விஷயங்களில் உயர்ந்து
நிற்கிறார்கள்.
நீதிமன்ற வழக்கில் ஈடுபட்டுள்ளவர்கள்... சிறையில் வாடும்
ஏழை வழக்காளிகள், (இதனைக் கூறும் போது அவர் உணர்ச்சி
வசப்பட்டு குரல் உடைந்தது) ஆகியோருக்கு மட்டுமல்லாது.
.நாட்டின் முன்னேற்றம் கருதி கூறுகிறேன்,
நீதித்துறையை விமர்சிப்பது மட்டும் போதுமானதல்ல என்பதை
நீங்கள் உணருமாறு கேட்டுக் கொள்கிறேன். நீதித்துறை மீது
ஒட்டுமொத்த சுமையையும் ஏற்ற முடியாது.
நீதிக்கு வேறு எதுவும் உதவாத நிலையில் உணர்ச்சிகர முறையீடு
உதவும் என்று நான் உணர்கிறேன். உயர் நீதிமன்றங்களில்
454 நீதிபதி பதவிகள் நிரப்பப் படாமல் காலியாகவே உள்ளன.
இதற்குக் காரணம் தேசிய நீதித்துறை ஆணைய (என்.ஜே.ஏ.சி)
வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்ததே.
இந்த வழக்கு முடிந்தவுடன் 6 வாரங்களில் நீதிபதிகள்
நியமனத்திற்கான கொலீஜியம் நிலுவையில் உள்ள நியமன
பரிந்துரைகளுக்கு அனுமதி அளிக்க என்.ஜே.ஏ.சி. வழக்குக்கு
முன்னதாகவே நாங்கள் 54 உயர் நீதிமன்ற நீதிபதிகளை
நியமனம் செய்தோம்.
50 சதவீத பரிந்துரைகளை நாங்கள் நிராகரித்தோம்,
காரணம் நீதித்துறை மீது ஒரு சிறு களங்கம் கூட ஏற்பட்டுவிடக்
கூடாது என்பதற்காகவே.
ஆனால் மத்திய அரசிடம் இன்னும் 169 பரிந்துரைகள் அனுமதிக்காக
காத்திருக்கின்றன.
இதற்கு அனுமதி வழங்க எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்ளப்
போகிறீர்கள்? எத்தனை நாட்கள்? நாட்டில் உள்ள சிறைகள் நிரம்பி
வழிகின்றன. அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மட்டும் 10 லட்சம்
வழக்குகள் நிலுவையில் உள்ளன.
‘மக்கள் தொகைக்கேற்ற நீதிபதிகள் விகிதாசாரம் இல்லை’
கடந்த 1987-ம்ஆண்டு சட்ட கமிஷன், நீதிபதிகளின் எண்ணிக்கையை
அதிகரிக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. 10 லட்சத்திற்கு
10 நீதிபதிகள் என்ற எண்ணிக்கையை, 50 ஆக உயர்த்த வேண்டும்
என கூறியுள்ளது.
இது தொடர்பாக பேசப்படுகிறது. நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்
படுகிறது. மக்கள் பேசுகிறார்கள். ஆனால் நடவடிக்கை எதுவும்
எடுக்கப்படவில்லை. சரி எனக்கூறும்,
மத்திய அரசு இதற்கான நடவடிக்கைகளை மாநில அரசுகள் தான்
துவக்க வேண்டும் எனக் கூறுகிறது.
இதனால், ஏற்பட்ட சர்ச்சை நீண்டு கொண்டே செல்கிறது.
எப்டிஐ., மேக் இன் இந்தியா என பிரதமர் விரும்புகிறார். அது போல்
நீதிபதிகள் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும் என்பதும்
முக்கியம்.
2013-ம் ஆண்டு நீதிபதிகள் எண்ணிக்கையை உயர்த்த மத்திய அரசு
உறுதி மொழி அளித்தது, ஆனால் இன்று வரை நடவடிக்கை இல்லை.
மத்திய அரசு மாநில அரசுதான் முன்னெடுக்க வேண்டும் என்றும்
மாநில அரசுகளோ மத்திய அரசுதான் முன்னெடுக்க வேண்டும்
என்றும் மாறி மாறி கூறி வருகின்றனர்.
இப்படியான மோதல் போக்கு தொடர நீதிபதிகள் எண்ணிக்கை
அப்படியே தொடர்கிறது, பலர் சிறையில் தத்தளிக்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் 5 கோடி வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன,
ஆனால் நீதிபதிகளால் 2 கோடி வழக்குகளையே முடித்து வைக்க
முடிகிறது. வழக்குகளை முடித்து வைக்கும் எங்களது விகிதம் பற்றி
ஒருவரும் பேசுவதில்லை. நீதிபதிகள் தங்கள் திறமையைச்
செயலாக்கம் செய்வதற்கும் ஒரு வரம்பு உள்ளது.
ஐக்கிய உச்ச நீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு
ஆண்டொன்றுக்கு 81 வழக்குகளை முடித்துக் கொடுக்கிறது.
அயல்நாடுகளிலிருந்து வரும் நீதிபதிகள் உண்மையில் இந்திய
நீதிபதிகளைப் பார்த்து ஆச்சரியப்படுகின்றனர், இத்தகைய அழுத்தம்
நிரம்பிய சூழலில் இந்திய நீதிபதி எப்படி வேலை செய்கிறார் என்று
அவர்கள் ஆச்சரியப்படுகின்றனர்.
நாங்கள் போராடுகிறோம் காரணம் மக்கள் எங்கள் மீது வைத்திருக்கும்
நம்பிக்கை. எங்களால் இயன்றவற்றை சிறப்பாகச் செய்கிறோம்.
இது குறித்து வாக்குறுதிகள் மேற்கொள்ளப்பட்டன, நாடாளுமன்றத்தில்
விவாதித்தனர், ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.
இவ்வாறு பேசி முடித்தார் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர்.
இவர் பேசி முடித்து அமர்ந்தவுடன் பிரதமர் மோடி உறுதி அளித்த போது,
“நம் அரசமைப்புச் சட்டத்தின் தூண்களின் ஒன்றான நீதித்துறையை
வலுப்படுத்த இதுவே சரியான தருணம்.
அரசும் நீதிபதிகளும் ஒன்றிணைந்து வலுவான எதிர்காலத்தை
வடிவமைக்க வேண்டுமே தவிர, 1987-ல் கூறியது என்று கடந்த
காலத்தில் உழல்தல் கூடாது.
சாமானிய மக்கள் நீதித்துறையின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை
இழக்குமாறு அரசு நடந்து கொள்ளாது. ஏகப்பட்ட பழைய சட்டங்கள் உள்ளன.
அவற்றை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனால்தான் வழக்குகள் தாமதமாகி வருகின்றன. இந்தச் சட்டங்களில்
சில 1880-ம் ஆண்டு காலத்தைச் சேர்ந்தது. இத்தகைய சட்டங்களை
அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, என்றார் மோடி.
-
---------------------------------------
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1204521ayyasamy ram wrote:
-
நீதிமன்றங்களில் நீதிபதிகளை அதிகரித்து சாமானிய,
ஏழை மக்களுக்கும், விசாரணைக் கைதிகளாக சிறையில்
வாடுபவர்களுக்கும் நீதி வழங்க நீதித்துறையின்
சுமையைக் குறைத்து நீதித்துறையை காப்பாற்றுங்கள்
என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர்
பிரதமர் மோடியிடம் கண்ணீர் மல்க உணர்ச்சிகர
வேண்டுகோள் விடுத்தார்.
.
கணக்குப்புலி குமாரசாமி தீர்ப்பு சொன்னபோது , இவர் கண்ணீர் வடித்திருந்தால் , இவரைப் பாராட்டியிருக்கலாம் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
வீண் விளம்பரத்திற்காக போடப்படும் பொது நலவழக்குகள் சினிமா தலைப்பை பார்த்தே ஜாதி இழிவு வழக்குகள் போன்றவற்றை தடுத்தாலே மீதமுள்ள வழக்குகளை வாய்தா இன்றி முடித்தாலே இருக்குற நீதிபதிகளே அதிகமாக இருக்கும் இதெல்லாம் விட்டுட்டு
என்னமா நீங்க இப்படி அழறீங்கலேமா
என்னமா நீங்க இப்படி அழறீங்கலேமா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சாமானிய மக்கள் நீதித்துறையின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை
இழக்குமாறு அரசு நடந்து கொள்ளாது. ஏகப்பட்ட பழைய சட்டங்கள் உள்ளன.
அவற்றை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனால்தான் வழக்குகள் தாமதமாகி வருகின்றன. இந்தச் சட்டங்களில்
சில 1880-ம் ஆண்டு காலத்தைச் சேர்ந்தது. இத்தகைய சட்டங்களை
அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, என்றார் மோடி.
எக்கச்சக்கமாய் தேவை இல்லாத சட்டங்கள் இருக்கு, எல்லாத்தையும் ஒருவழியாக தூக்கிப் போடுங்கள் !
இழக்குமாறு அரசு நடந்து கொள்ளாது. ஏகப்பட்ட பழைய சட்டங்கள் உள்ளன.
அவற்றை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனால்தான் வழக்குகள் தாமதமாகி வருகின்றன. இந்தச் சட்டங்களில்
சில 1880-ம் ஆண்டு காலத்தைச் சேர்ந்தது. இத்தகைய சட்டங்களை
அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, என்றார் மோடி.
எக்கச்சக்கமாய் தேவை இல்லாத சட்டங்கள் இருக்கு, எல்லாத்தையும் ஒருவழியாக தூக்கிப் போடுங்கள் !
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|