புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? I_vote_lcapசாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? I_voting_barசாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? I_vote_rcap 
60 Posts - 45%
ayyasamy ram
சாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? I_vote_lcapசாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? I_voting_barசாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? I_vote_rcap 
54 Posts - 40%
T.N.Balasubramanian
சாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? I_vote_lcapசாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? I_voting_barசாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? I_vote_rcap 
6 Posts - 4%
mohamed nizamudeen
சாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? I_vote_lcapசாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? I_voting_barசாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? I_vote_rcap 
3 Posts - 2%
Balaurushya
சாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? I_vote_lcapசாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? I_voting_barசாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? I_vote_rcap 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
சாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? I_vote_lcapசாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? I_voting_barசாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? I_vote_lcapசாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? I_voting_barசாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? I_vote_rcap 
2 Posts - 1%
prajai
சாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? I_vote_lcapசாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? I_voting_barசாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? I_vote_rcap 
2 Posts - 1%
Manimegala
சாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? I_vote_lcapசாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? I_voting_barசாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? I_vote_rcap 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? I_vote_lcapசாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? I_voting_barசாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? I_vote_lcapசாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? I_voting_barசாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? I_vote_rcap 
420 Posts - 48%
heezulia
சாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? I_vote_lcapசாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? I_voting_barசாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? I_vote_rcap 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
சாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? I_vote_lcapசாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? I_voting_barசாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? I_vote_rcap 
72 Posts - 8%
T.N.Balasubramanian
சாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? I_vote_lcapசாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? I_voting_barசாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? I_vote_rcap 
35 Posts - 4%
mohamed nizamudeen
சாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? I_vote_lcapசாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? I_voting_barசாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? I_vote_rcap 
28 Posts - 3%
prajai
சாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? I_vote_lcapசாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? I_voting_barசாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? I_vote_lcapசாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? I_voting_barசாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
சாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? I_vote_lcapசாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? I_voting_barசாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? I_vote_rcap 
5 Posts - 1%
Srinivasan23
சாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? I_vote_lcapசாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? I_voting_barசாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? I_vote_rcap 
3 Posts - 0%
Ammu Swarnalatha
சாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? I_vote_lcapசாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? I_voting_barசாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 25, 2016 1:52 am

ஏப்ரல் 26 - வராக ஜெயந்தி ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

சாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? AHZCoiLYTVSeFGG6owXf+G_L5_263

திருமண முகூர்த்தம் குறிக்கும் போது, சாந்தி முகூர்த்தத்திற்கும் நல்ல நேரம் பார்த்து குறிப்பர். நல்ல நேரத்தில் மணமக்கள் மகிழும் போது, நல்ல குழந்தைகள் பிறப்பர். காலம் தவறி உறவு கொண்டு பிறக்கும் பிள்ளைகளால், பிரச்னை தான் எழும்.

காஷ்யபர் என்ற முனிவருக்கு, திதி என்ற மனைவி உண்டு. இவளுக்கு, ஒருநாள், தெய்வ வழிபாட்டுக்குரிய மாலை நேரத்தில் கணவருடன் கூட ஆசை ஏற்பட்டது. அதனால், தன் விருப்பத்தை கணவரிடம் தெரிவித்தாள்.
'இப்போது கருக்கல் நேரம்; இரவு வரை பொறுத்திரு...' என்றார் காஷ்யபர். ஆனால், அவள் அதை ஏற்கவில்லை. வேறு வழியின்றி, மனைவியின் விருப்பத்தை பூர்த்தி செய்தார்; அவள் கர்ப்பமானாள்.

இச்சமயத்தில், சனகர் உள்ளிட்ட நான்கு முனிவர்கள், திருமாலைத் தரிசிக்க வைகுண்டம் வந்தனர். அவர்களை தடுத்து, 'நாராயணனின் அனுமதியை பெற்ற பிறகே, தங்களை உள்ளே அனுமதிப்போம்...' என்றனர் ஜெய, விஜயர் எனும் துவார பாலகர்கள்.

இதனால், கோபமடைந்தனர் முனிவர்கள். இதை அறிந்த திருமால், ஜெய - விஜயரை பூலோகத்தில் பிறக்க சாபமிட்டார். அவர்கள், திதியின் கர்ப்பத்தில் இறங்கி, இரண்யாட்சன் மற்றும் இரண்யகசிபு எனும் இரட்டைக் குழந்தைகளாக பிறந்தனர்.

இந்த உலகயே தன் கீழ் கொண்டு வர, தவமிருந்து வரம் பெற்று, தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பெரும் இடையூறு செய்தான் இரண்யாட்சன். இதுபற்றி பிரம்மாவிடம் அனைவரும் முறையிட்டனர்.

இச்சமயத்தில், சுவாயம்புவ மனு என்ற மன்னரும், அவரது மனைவி சத்ருவையும் பிரம்மாவை தரிசிக்க வந்தனர். உலகம் அழிந்து, பூமி கடலுக்கடியில் கிடப்பதாகவும், அதை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதைக் கேட்டதும், பெருமூச்சு விட்டார் பிரம்மா. அந்த மூச்சுக்காற்றிலிருந்து, வராகம் (பன்றி) ஒன்று வெளிப்பட்டது.

அது ஆர்ப்பரித்தபடி, கடலுக்குள் இறங்கியது. அப்போது இரண்யாட்சன், நாரதரை சந்தித்தான்.
'நாரதரே... நான் வருணலோகம் சென்று வருணனை போருக்கு அழைத்தேன். அவனோ என் தகுதிக்கு சரியான எதிரி திருமால் தான் என்று கூறினான்; அவர் எங்கிருக்கிறார்?' என்று கேட்டான்.

இதுதான் சமயமென, கடலை நோக்கி கை காட்டிய நாரதர், 'இதற்குள் தான் திருமால் இருக்கிறார்; போய் சண்டையிடு...' என்று தூபம் போட்டார். இரண்யாட்சனும் கடலுக்குள் சென்றான். அப்போது, வராக வடிவில் இருந்த திருமால், பூமிப்பந்தை தன் கொம்பில் சுமந்தபடி வெளியே வந்தார்.

அவரை, வம்புக்கு இழுத்தான் இரண்யாட்சன். அவனுடன், போரிட்டு கொன்றார் வராக மூர்த்தியான திருமால்.
இரண்யாட்சனின் தம்பி இரண்யகசிபுவும், தன் மகனான பிரகலாதனைக் கொடுமை செய்ததால், திருமாலின் நரசிம்ம அவதாரத்தால் கொல்லப்பட்டான்.

இதன்மூலம், நேரம் தவறி உறவு கொண்டால் அசுர குணங்களுடன் குழந்தைகள் பிறப்பர் என்பது தெளிவாகிறது. இதனால் தான், மணமக்களின் சாந்தி முகூர்த்தத்திற்கு நேரம் குறிக்கின்றனர். வராக ஜெயந்தி நாளில் இதை தெரிந்து கொண்ட நாம், தாம்பத்யத்தை தெய்வீகமாகக் கருதி, நம் தலைமுறைக்கு வழிகாட்டுவோம்!

தி.செல்லப்பா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக