புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டு பெண்கள்!- ஞாநி Poll_c10இரண்டு பெண்கள்!- ஞாநி Poll_m10இரண்டு பெண்கள்!- ஞாநி Poll_c10 
91 Posts - 61%
heezulia
இரண்டு பெண்கள்!- ஞாநி Poll_c10இரண்டு பெண்கள்!- ஞாநி Poll_m10இரண்டு பெண்கள்!- ஞாநி Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
இரண்டு பெண்கள்!- ஞாநி Poll_c10இரண்டு பெண்கள்!- ஞாநி Poll_m10இரண்டு பெண்கள்!- ஞாநி Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
இரண்டு பெண்கள்!- ஞாநி Poll_c10இரண்டு பெண்கள்!- ஞாநி Poll_m10இரண்டு பெண்கள்!- ஞாநி Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
இரண்டு பெண்கள்!- ஞாநி Poll_c10இரண்டு பெண்கள்!- ஞாநி Poll_m10இரண்டு பெண்கள்!- ஞாநி Poll_c10 
1 Post - 1%
viyasan
இரண்டு பெண்கள்!- ஞாநி Poll_c10இரண்டு பெண்கள்!- ஞாநி Poll_m10இரண்டு பெண்கள்!- ஞாநி Poll_c10 
1 Post - 1%
eraeravi
இரண்டு பெண்கள்!- ஞாநி Poll_c10இரண்டு பெண்கள்!- ஞாநி Poll_m10இரண்டு பெண்கள்!- ஞாநி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரண்டு பெண்கள்!- ஞாநி Poll_c10இரண்டு பெண்கள்!- ஞாநி Poll_m10இரண்டு பெண்கள்!- ஞாநி Poll_c10 
283 Posts - 45%
heezulia
இரண்டு பெண்கள்!- ஞாநி Poll_c10இரண்டு பெண்கள்!- ஞாநி Poll_m10இரண்டு பெண்கள்!- ஞாநி Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
இரண்டு பெண்கள்!- ஞாநி Poll_c10இரண்டு பெண்கள்!- ஞாநி Poll_m10இரண்டு பெண்கள்!- ஞாநி Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
இரண்டு பெண்கள்!- ஞாநி Poll_c10இரண்டு பெண்கள்!- ஞாநி Poll_m10இரண்டு பெண்கள்!- ஞாநி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இரண்டு பெண்கள்!- ஞாநி Poll_c10இரண்டு பெண்கள்!- ஞாநி Poll_m10இரண்டு பெண்கள்!- ஞாநி Poll_c10 
19 Posts - 3%
prajai
இரண்டு பெண்கள்!- ஞாநி Poll_c10இரண்டு பெண்கள்!- ஞாநி Poll_m10இரண்டு பெண்கள்!- ஞாநி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இரண்டு பெண்கள்!- ஞாநி Poll_c10இரண்டு பெண்கள்!- ஞாநி Poll_m10இரண்டு பெண்கள்!- ஞாநி Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இரண்டு பெண்கள்!- ஞாநி Poll_c10இரண்டு பெண்கள்!- ஞாநி Poll_m10இரண்டு பெண்கள்!- ஞாநி Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இரண்டு பெண்கள்!- ஞாநி Poll_c10இரண்டு பெண்கள்!- ஞாநி Poll_m10இரண்டு பெண்கள்!- ஞாநி Poll_c10 
7 Posts - 1%
mruthun
இரண்டு பெண்கள்!- ஞாநி Poll_c10இரண்டு பெண்கள்!- ஞாநி Poll_m10இரண்டு பெண்கள்!- ஞாநி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டு பெண்கள்!- ஞாநி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 24, 2016 8:13 am

தமிழக அரசியலில் இன்று இரண்டு பெண்கள்
மிக முக்கியமானவர்கள். ஒருவர் சசிகலா. மற்றவர்
பிரேமலதா.
-
இருவருக்கும் இடையில் சில ஒற்றுமைகள் இருக்கின்றன.
இருவரும் எந்த அரசியல் பாரமபரியத்திலும் வந்தவர்கள்
இல்லை. ஜெயலலிதா போல, கனிமொழியைப் போல வேறு
துறைகளில் பணியாற்றி விட்டு அரசியலுக்குள்
நுழைந்தவர்களும் அல்ல.
-
சாதாரண மொழியில் சொல்வதானால் 'இல்லத்தரசி'களாக
இருந்து கால விசித்திரத்தால் அரசியலுக்குள் வந்தவர்கள்.
இருவருமே இன்று வகிக்கும் இடத்துக்கு அவர்களுடைய
கணவர்களால் கொண்டு வரப்பட்டவர்கள்.
-
ஒற்றுமை அங்கே முடிந்து விடுகிறது. சசிகலா முப்பதாண்டு
அரசியலில் இருந்தும் நிழல் மனுஷியாகவே இருப்பவர்.
உண்மையில் அ.தி.மு.க. கட்சியில், ஆட்சியில் அவரது பங்கு
என்ன, அதிகாரம் என்ன என்பது பற்றி அதிகாரபூர்வமாக
எதுவும் இல்லை.
-
ஆனால் நடைமுறையில் அவர் சர்வ அதிகாரம்
படைத்தவராகவே ஊடகச் செய்திகளில் வெளிப்படுகிறார்.
இதுவரை அவரது ஒரு பேட்டி கூட வெளியானதில்லை.
-
சசிகலா என்ன செய்தாலும் அதற்கு அவர் பகிரங்கமாக
யாருக்கும் எந்த பதிலும் சொல்லக் கடமைப்பட்டவராகவே
பொது வாழ்க்கையில் இல்லை.
-
நீதிமன்றம் முன்னால் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தைத்
தவிர வேறு எப்போது அவர் பொது வெளியில் எதற்கும் பதில்
சொன்னதே இல்லை. திருமணமாகி சுமார் ஒன்பது வருட
இல்லத்தரசி அனுபவத்துக்குப் பின் அவர் வாழ்க்கைச் சூழல்
மாறிவிட்டது.
-
அடுத்த 34 வருடங்களாக அவர் பிரபலமான அரசியல் சக்தியின்
நிழலாக நிழலிலேயே இருந்து வருகிறார்.
-
பிரேமலதா சசியிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவர்.
விஜயகாந்த் என்ற பிரபல நடிகரை சுமார் 26 ஆண்டுகள்
முன்னால் அவர் திருமணம் செய்தபோது, அவர் தனக்கென்று
வேறு எந்த அடையாளம் இல்லாதவராகவே இருந்தார்.
-
அடுத்த 15 வருடங்கள் விஜயகாந்த் சினிமா நடிகராக இருந்த
போது, பிரேமலதா வீட்டை கவனிப்பது தவிர வேறு எந்த
ஆர்வமும் காட்டியதாகத் தெரியவில்லை.
-
வேறு பல சினிமா நடிகர் குடும்பங்களில் மனைவிகள் சினிமா
தொடர்பான வணிகம், தயாரிப்பு நிர்வாகம் எனப் பல
பொறுப்புகளில் ஈடுபட்டது உண்டு. பிரேமலதா அப்படி எந்த
ஆர்வமும்
காட்டவில்லை.
-
ஆனால், விஜயகாந்த் அரசியல் கட்சி தொடங்க முடிவு செய்த
போது ஆரம்பத்திலிருந்து பிரேமலதாவும் அதில் ஈடுபட்டார்.
இத்தனை வருடமாக இல்லதரசியாக இருந்து ஒருத்தருக்கு
அரசியலில் இத்தனை ஈடுபாடா என்று ஆச்சரியப்படுத்தும்
அளவுக்கு அவர் தன்னை விஜயகாந்தைவிட கோர்வையான
தெளிவான பேச்சாளராகவே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
-
சசிகலாவைப் போலில்லாமல் பகிரங்கமாகத் தன் மீதான அரசியல்
கற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
இரண்டு இல்லத்தரசிகளையும் இப்படி வெவ்வேறு விதங்களில்
அரசியலில் ஈடுபட வைத்த உந்து சக்தி எது?
-
அதிகாரமா? பணமா? எதுவானாலும் அதற்கு அவர்கள் கொடுத்து
வரும் விலை என்ன? பொது வாழ்க்கைக்கு வர விரும்பும்
பெண்களுக்கு என்ன மாதிரி முன் மாதிரிகள் இவர்கள்?
சுலபமாகப் பதில்கள் கிடைக்காத கேள்விகள்.
-
--------------------------------------

- ஞாநி
கல்கி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக