புதிய பதிவுகள்
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
by i6appar Today at 2:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்?
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஏப்ரல் 26 - வராக ஜெயந்தி !
![சாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? AHZCoiLYTVSeFGG6owXf+G_L5_263](https://www.filepicker.io/api/file/aHZCoiLYTVSeFGG6owXf+G_L5_263.jpg)
திருமண முகூர்த்தம் குறிக்கும் போது, சாந்தி முகூர்த்தத்திற்கும் நல்ல நேரம் பார்த்து குறிப்பர். நல்ல நேரத்தில் மணமக்கள் மகிழும் போது, நல்ல குழந்தைகள் பிறப்பர். காலம் தவறி உறவு கொண்டு பிறக்கும் பிள்ளைகளால், பிரச்னை தான் எழும்.
காஷ்யபர் என்ற முனிவருக்கு, திதி என்ற மனைவி உண்டு. இவளுக்கு, ஒருநாள், தெய்வ வழிபாட்டுக்குரிய மாலை நேரத்தில் கணவருடன் கூட ஆசை ஏற்பட்டது. அதனால், தன் விருப்பத்தை கணவரிடம் தெரிவித்தாள்.
'இப்போது கருக்கல் நேரம்; இரவு வரை பொறுத்திரு...' என்றார் காஷ்யபர். ஆனால், அவள் அதை ஏற்கவில்லை. வேறு வழியின்றி, மனைவியின் விருப்பத்தை பூர்த்தி செய்தார்; அவள் கர்ப்பமானாள்.
இச்சமயத்தில், சனகர் உள்ளிட்ட நான்கு முனிவர்கள், திருமாலைத் தரிசிக்க வைகுண்டம் வந்தனர். அவர்களை தடுத்து, 'நாராயணனின் அனுமதியை பெற்ற பிறகே, தங்களை உள்ளே அனுமதிப்போம்...' என்றனர் ஜெய, விஜயர் எனும் துவார பாலகர்கள்.
இதனால், கோபமடைந்தனர் முனிவர்கள். இதை அறிந்த திருமால், ஜெய - விஜயரை பூலோகத்தில் பிறக்க சாபமிட்டார். அவர்கள், திதியின் கர்ப்பத்தில் இறங்கி, இரண்யாட்சன் மற்றும் இரண்யகசிபு எனும் இரட்டைக் குழந்தைகளாக பிறந்தனர்.
இந்த உலகயே தன் கீழ் கொண்டு வர, தவமிருந்து வரம் பெற்று, தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பெரும் இடையூறு செய்தான் இரண்யாட்சன். இதுபற்றி பிரம்மாவிடம் அனைவரும் முறையிட்டனர்.
இச்சமயத்தில், சுவாயம்புவ மனு என்ற மன்னரும், அவரது மனைவி சத்ருவையும் பிரம்மாவை தரிசிக்க வந்தனர். உலகம் அழிந்து, பூமி கடலுக்கடியில் கிடப்பதாகவும், அதை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதைக் கேட்டதும், பெருமூச்சு விட்டார் பிரம்மா. அந்த மூச்சுக்காற்றிலிருந்து, வராகம் (பன்றி) ஒன்று வெளிப்பட்டது.
அது ஆர்ப்பரித்தபடி, கடலுக்குள் இறங்கியது. அப்போது இரண்யாட்சன், நாரதரை சந்தித்தான்.
'நாரதரே... நான் வருணலோகம் சென்று வருணனை போருக்கு அழைத்தேன். அவனோ என் தகுதிக்கு சரியான எதிரி திருமால் தான் என்று கூறினான்; அவர் எங்கிருக்கிறார்?' என்று கேட்டான்.
இதுதான் சமயமென, கடலை நோக்கி கை காட்டிய நாரதர், 'இதற்குள் தான் திருமால் இருக்கிறார்; போய் சண்டையிடு...' என்று தூபம் போட்டார். இரண்யாட்சனும் கடலுக்குள் சென்றான். அப்போது, வராக வடிவில் இருந்த திருமால், பூமிப்பந்தை தன் கொம்பில் சுமந்தபடி வெளியே வந்தார்.
அவரை, வம்புக்கு இழுத்தான் இரண்யாட்சன். அவனுடன், போரிட்டு கொன்றார் வராக மூர்த்தியான திருமால்.
இரண்யாட்சனின் தம்பி இரண்யகசிபுவும், தன் மகனான பிரகலாதனைக் கொடுமை செய்ததால், திருமாலின் நரசிம்ம அவதாரத்தால் கொல்லப்பட்டான்.
இதன்மூலம், நேரம் தவறி உறவு கொண்டால் அசுர குணங்களுடன் குழந்தைகள் பிறப்பர் என்பது தெளிவாகிறது. இதனால் தான், மணமக்களின் சாந்தி முகூர்த்தத்திற்கு நேரம் குறிக்கின்றனர். வராக ஜெயந்தி நாளில் இதை தெரிந்து கொண்ட நாம், தாம்பத்யத்தை தெய்வீகமாகக் கருதி, நம் தலைமுறைக்கு வழிகாட்டுவோம்!
தி.செல்லப்பா
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![சாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நேரம் பார்ப்பது ஏன்? AHZCoiLYTVSeFGG6owXf+G_L5_263](https://www.filepicker.io/api/file/aHZCoiLYTVSeFGG6owXf+G_L5_263.jpg)
திருமண முகூர்த்தம் குறிக்கும் போது, சாந்தி முகூர்த்தத்திற்கும் நல்ல நேரம் பார்த்து குறிப்பர். நல்ல நேரத்தில் மணமக்கள் மகிழும் போது, நல்ல குழந்தைகள் பிறப்பர். காலம் தவறி உறவு கொண்டு பிறக்கும் பிள்ளைகளால், பிரச்னை தான் எழும்.
காஷ்யபர் என்ற முனிவருக்கு, திதி என்ற மனைவி உண்டு. இவளுக்கு, ஒருநாள், தெய்வ வழிபாட்டுக்குரிய மாலை நேரத்தில் கணவருடன் கூட ஆசை ஏற்பட்டது. அதனால், தன் விருப்பத்தை கணவரிடம் தெரிவித்தாள்.
'இப்போது கருக்கல் நேரம்; இரவு வரை பொறுத்திரு...' என்றார் காஷ்யபர். ஆனால், அவள் அதை ஏற்கவில்லை. வேறு வழியின்றி, மனைவியின் விருப்பத்தை பூர்த்தி செய்தார்; அவள் கர்ப்பமானாள்.
இச்சமயத்தில், சனகர் உள்ளிட்ட நான்கு முனிவர்கள், திருமாலைத் தரிசிக்க வைகுண்டம் வந்தனர். அவர்களை தடுத்து, 'நாராயணனின் அனுமதியை பெற்ற பிறகே, தங்களை உள்ளே அனுமதிப்போம்...' என்றனர் ஜெய, விஜயர் எனும் துவார பாலகர்கள்.
இதனால், கோபமடைந்தனர் முனிவர்கள். இதை அறிந்த திருமால், ஜெய - விஜயரை பூலோகத்தில் பிறக்க சாபமிட்டார். அவர்கள், திதியின் கர்ப்பத்தில் இறங்கி, இரண்யாட்சன் மற்றும் இரண்யகசிபு எனும் இரட்டைக் குழந்தைகளாக பிறந்தனர்.
இந்த உலகயே தன் கீழ் கொண்டு வர, தவமிருந்து வரம் பெற்று, தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பெரும் இடையூறு செய்தான் இரண்யாட்சன். இதுபற்றி பிரம்மாவிடம் அனைவரும் முறையிட்டனர்.
இச்சமயத்தில், சுவாயம்புவ மனு என்ற மன்னரும், அவரது மனைவி சத்ருவையும் பிரம்மாவை தரிசிக்க வந்தனர். உலகம் அழிந்து, பூமி கடலுக்கடியில் கிடப்பதாகவும், அதை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதைக் கேட்டதும், பெருமூச்சு விட்டார் பிரம்மா. அந்த மூச்சுக்காற்றிலிருந்து, வராகம் (பன்றி) ஒன்று வெளிப்பட்டது.
அது ஆர்ப்பரித்தபடி, கடலுக்குள் இறங்கியது. அப்போது இரண்யாட்சன், நாரதரை சந்தித்தான்.
'நாரதரே... நான் வருணலோகம் சென்று வருணனை போருக்கு அழைத்தேன். அவனோ என் தகுதிக்கு சரியான எதிரி திருமால் தான் என்று கூறினான்; அவர் எங்கிருக்கிறார்?' என்று கேட்டான்.
இதுதான் சமயமென, கடலை நோக்கி கை காட்டிய நாரதர், 'இதற்குள் தான் திருமால் இருக்கிறார்; போய் சண்டையிடு...' என்று தூபம் போட்டார். இரண்யாட்சனும் கடலுக்குள் சென்றான். அப்போது, வராக வடிவில் இருந்த திருமால், பூமிப்பந்தை தன் கொம்பில் சுமந்தபடி வெளியே வந்தார்.
அவரை, வம்புக்கு இழுத்தான் இரண்யாட்சன். அவனுடன், போரிட்டு கொன்றார் வராக மூர்த்தியான திருமால்.
இரண்யாட்சனின் தம்பி இரண்யகசிபுவும், தன் மகனான பிரகலாதனைக் கொடுமை செய்ததால், திருமாலின் நரசிம்ம அவதாரத்தால் கொல்லப்பட்டான்.
இதன்மூலம், நேரம் தவறி உறவு கொண்டால் அசுர குணங்களுடன் குழந்தைகள் பிறப்பர் என்பது தெளிவாகிறது. இதனால் தான், மணமக்களின் சாந்தி முகூர்த்தத்திற்கு நேரம் குறிக்கின்றனர். வராக ஜெயந்தி நாளில் இதை தெரிந்து கொண்ட நாம், தாம்பத்யத்தை தெய்வீகமாகக் கருதி, நம் தலைமுறைக்கு வழிகாட்டுவோம்!
தி.செல்லப்பா
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|