புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
‘சர்வதேச பூமி தினம்’ இன்றாகும்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
சுற்றுச் சூழல் தொடர்பாக மக்களிடையே
விழிப்புணர்வை ஏற்படுத்தி, பூமியை பாதுகாக்கும்
விதமாக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 22 ஆம்
திகதியாகிய இன்று உலக பூமி தினமாக கடைபிடிக்கப்
பட்டு வருகிறது. இவ்வருடம் ‘அற்புதமான தண்ணீர்
உலகம்’ என்ற தொனியில் உலக பூமி தினம்
கொண்டாடப்படுகின்றது.
-
உலகில் 900 கோடி மனிதருக்கும், கணக்கிட முடியாத
ஜீவராசிகளுக்கும் உணவு, உறைவிடத்தை அளித்து
பேணிக் காத்து வருகிறது பூமி.
-
அதைப் பற்றியும், அதை பாதுகாப்பது தொடர்பாக
சிந்திப்பதற்கும் நமக்கு ஒரு நாள் அவசியம் தேவை.
சூரிய குடும்பத்தில் மொத்தம் 8 கோள்கள் உள்ளன.
இவற்றில் எந்த கோளுக்கும் இல்லாத சிறப்பாக
உயிர்கள் வாழக்கூடிய சாத்தியக் கூறுகள் பூமிக்கு
மட்டும்தான் இருக்கிறது.
-
ஒவ்வொரு ஆண்டும் புவி தினம் ஏப்ரல் மாதம் 22 ஆம்
திகதி ஒவ்வொரு நோக்கத்தின் அடிப்படையில் கடைப்
பிடிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும்
விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்
என்பது இதன் பிரதான நோக்கமாகும்.
-
கடந்த 1970 ஆம் ஆண்டில் இருந்து
ஆண்டுதோறும் 192 நாடுகளில் கொண்டாடப்படுவது
இதன் சிறப்பு அம்சம். கடந்த ஆண்டு ‘பசுமை நகரங்கள்’
என்ற நோக்கத்தில் கடைப்பிடிக்கப்பட்ட புவி தினம்,
இந்த ஆண்டு ‘அற்புதமான தண்ணீர் உலகம்’ என்ற
நோக்கத்தில் கொண்டாடப்படுகிறது.
-=
விழிப்புணர்வை ஏற்படுத்தி, பூமியை பாதுகாக்கும்
விதமாக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 22 ஆம்
திகதியாகிய இன்று உலக பூமி தினமாக கடைபிடிக்கப்
பட்டு வருகிறது. இவ்வருடம் ‘அற்புதமான தண்ணீர்
உலகம்’ என்ற தொனியில் உலக பூமி தினம்
கொண்டாடப்படுகின்றது.
-
உலகில் 900 கோடி மனிதருக்கும், கணக்கிட முடியாத
ஜீவராசிகளுக்கும் உணவு, உறைவிடத்தை அளித்து
பேணிக் காத்து வருகிறது பூமி.
-
அதைப் பற்றியும், அதை பாதுகாப்பது தொடர்பாக
சிந்திப்பதற்கும் நமக்கு ஒரு நாள் அவசியம் தேவை.
சூரிய குடும்பத்தில் மொத்தம் 8 கோள்கள் உள்ளன.
இவற்றில் எந்த கோளுக்கும் இல்லாத சிறப்பாக
உயிர்கள் வாழக்கூடிய சாத்தியக் கூறுகள் பூமிக்கு
மட்டும்தான் இருக்கிறது.
-
ஒவ்வொரு ஆண்டும் புவி தினம் ஏப்ரல் மாதம் 22 ஆம்
திகதி ஒவ்வொரு நோக்கத்தின் அடிப்படையில் கடைப்
பிடிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும்
விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்
என்பது இதன் பிரதான நோக்கமாகும்.
-
கடந்த 1970 ஆம் ஆண்டில் இருந்து
ஆண்டுதோறும் 192 நாடுகளில் கொண்டாடப்படுவது
இதன் சிறப்பு அம்சம். கடந்த ஆண்டு ‘பசுமை நகரங்கள்’
என்ற நோக்கத்தில் கடைப்பிடிக்கப்பட்ட புவி தினம்,
இந்த ஆண்டு ‘அற்புதமான தண்ணீர் உலகம்’ என்ற
நோக்கத்தில் கொண்டாடப்படுகிறது.
-=
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு ராம் அண்ணா!
.
.
.
.
இதை கால சுவடுகள் பகுதிக்கு மாற்றுகிறேன்
.
.
.
.
இதை கால சுவடுகள் பகுதிக்கு மாற்றுகிறேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கூகிள் பக்கம் வரும்போது ஒவ்வொரு முறையும் வேறு வேறு படங்கள் வருகிறது, பார்த்திர்களா?
மேற்கோள் செய்த பதிவு: 1204184krishnaamma wrote:கூகிள் பக்கம் வரும்போது ஒவ்வொரு முறையும் வேறு வேறு படங்கள் வருகிறது, பார்த்திர்களா?
-
ஒவ்வொரு முறையும் வேறு வேறு படங்கள் வருவதால்
அது பற்றிய சிந்தனைகளை நம்முள் எழுப்புகிறது...
-
கூகுளின் சிறந்த சேவைக்கு பாராட்டுகள்
-
ஒரு கார்ட்டூன்:
-
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1204187ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1204184krishnaamma wrote:கூகிள் பக்கம் வரும்போது ஒவ்வொரு முறையும் வேறு வேறு படங்கள் வருகிறது, பார்த்திர்களா?
-
ஒவ்வொரு முறையும் வேறு வேறு படங்கள் வருவதால்
அது பற்றிய சிந்தனைகளை நம்முள் எழுப்புகிறது...
-
கூகுளின் சிறந்த சேவைக்கு பாராட்டுகள்
-
ஒரு கார்ட்டூன்:
-
வாஸ்த்தவம் ராம் அண்ணா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1204189ayyasamy ram wrote:
வாஸ்த்தவம் தான், ஆனால் இப்போ எல்லோரும் flat சிஸ்டத்துக்கு போய்விட்டோமே அண்ணா......... .மரம் எங்கே வைப்பது, அப்படியே வைத்தாலும் குறு மரங்கள் மட்டுமே வைக்க முடிகிறது ....underground பார்கிங் என்பதால் எங்கள் அப்பர்ட்மெண்ட் லும் குறு மரங்கள் மற்றும் செடிகள் மட்டுமே வைக்கமுடியும் ........என்றாலும் எங்களுடையதில் அழகாய் பராமரிக்கிறார்கள்
உன் கோபத்தை சீமைக் கருவேல மரத்தின்
மீது காட்டு.
உன் அன்பை தென்னை மரத்தின் மீது காட்டு.
நீ சந்தோஷமாக இருக்கும் போது ஒரு வாழை
மரத்தை நடு.
நீ துக்கமாக இருக்கும் போது ஒரு புங்கை
மரத்தை நடு.
நீ வெற்றியடைந்தால் தேக்கு மரத்தை நடு.
நீ தோல்வியடைந்தால் ஒரு பூவரசம் மரத்தை நடு.
வெட்டியாக இருக்கும் போது தக்காளி விதைகளை
நடு
.கையில் பணம் இருந்ததால் பூச்செடிகளை நடு.
உன்னைவிட்டு யாரும் பிரிந்தால் கொய்யா மரத்தை
நடு
.
நேத்தாஜிகாக செம்பருத்தியினை நடு.
அண்ணாவிற்காக அரச மரத்தை நடு.
எம்.ஜி.ஆர் காக எலும்பிச்சை மரத்தை நடு.
அப்துல் கலாமிற்காக மா மரத்தை நடு.
உன் தாய் தந்தைக்காக ஆல மரத்தை நடு.
உன் வீட்டில் இடம் இருந்தால் முடிந்தவரை மரம் நடு.
இடமில்லையென்றால் முடிந்தவரை இதனைப் பகிரு.
ஒரு நாள் நாமிருக்கமாட்டோம்...
நாம் நட்ட மரங்கள் இருக்கும்... நம் பேர் சொல்லிக்
கொண்டு....
மரம் வளர்ப்போம்!
உலகைக் காப்போம்!
-
-------------
வாட்ஸ்அப் பகிர்வு
மீது காட்டு.
உன் அன்பை தென்னை மரத்தின் மீது காட்டு.
நீ சந்தோஷமாக இருக்கும் போது ஒரு வாழை
மரத்தை நடு.
நீ துக்கமாக இருக்கும் போது ஒரு புங்கை
மரத்தை நடு.
நீ வெற்றியடைந்தால் தேக்கு மரத்தை நடு.
நீ தோல்வியடைந்தால் ஒரு பூவரசம் மரத்தை நடு.
வெட்டியாக இருக்கும் போது தக்காளி விதைகளை
நடு
.கையில் பணம் இருந்ததால் பூச்செடிகளை நடு.
உன்னைவிட்டு யாரும் பிரிந்தால் கொய்யா மரத்தை
நடு
.
நேத்தாஜிகாக செம்பருத்தியினை நடு.
அண்ணாவிற்காக அரச மரத்தை நடு.
எம்.ஜி.ஆர் காக எலும்பிச்சை மரத்தை நடு.
அப்துல் கலாமிற்காக மா மரத்தை நடு.
உன் தாய் தந்தைக்காக ஆல மரத்தை நடு.
உன் வீட்டில் இடம் இருந்தால் முடிந்தவரை மரம் நடு.
இடமில்லையென்றால் முடிந்தவரை இதனைப் பகிரு.
ஒரு நாள் நாமிருக்கமாட்டோம்...
நாம் நட்ட மரங்கள் இருக்கும்... நம் பேர் சொல்லிக்
கொண்டு....
மரம் வளர்ப்போம்!
உலகைக் காப்போம்!
-
-------------
வாட்ஸ்அப் பகிர்வு
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|