புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோடையில் கொடையிலிருந்து.....  I_vote_lcapகோடையில் கொடையிலிருந்து.....  I_voting_barகோடையில் கொடையிலிருந்து.....  I_vote_rcap 
37 Posts - 76%
dhilipdsp
கோடையில் கொடையிலிருந்து.....  I_vote_lcapகோடையில் கொடையிலிருந்து.....  I_voting_barகோடையில் கொடையிலிருந்து.....  I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
கோடையில் கொடையிலிருந்து.....  I_vote_lcapகோடையில் கொடையிலிருந்து.....  I_voting_barகோடையில் கொடையிலிருந்து.....  I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
கோடையில் கொடையிலிருந்து.....  I_vote_lcapகோடையில் கொடையிலிருந்து.....  I_voting_barகோடையில் கொடையிலிருந்து.....  I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
கோடையில் கொடையிலிருந்து.....  I_vote_lcapகோடையில் கொடையிலிருந்து.....  I_voting_barகோடையில் கொடையிலிருந்து.....  I_vote_rcap 
2 Posts - 4%
kavithasankar
கோடையில் கொடையிலிருந்து.....  I_vote_lcapகோடையில் கொடையிலிருந்து.....  I_voting_barகோடையில் கொடையிலிருந்து.....  I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோடையில் கொடையிலிருந்து.....  I_vote_lcapகோடையில் கொடையிலிருந்து.....  I_voting_barகோடையில் கொடையிலிருந்து.....  I_vote_rcap 
32 Posts - 78%
dhilipdsp
கோடையில் கொடையிலிருந்து.....  I_vote_lcapகோடையில் கொடையிலிருந்து.....  I_voting_barகோடையில் கொடையிலிருந்து.....  I_vote_rcap 
4 Posts - 10%
mohamed nizamudeen
கோடையில் கொடையிலிருந்து.....  I_vote_lcapகோடையில் கொடையிலிருந்து.....  I_voting_barகோடையில் கொடையிலிருந்து.....  I_vote_rcap 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
கோடையில் கொடையிலிருந்து.....  I_vote_lcapகோடையில் கொடையிலிருந்து.....  I_voting_barகோடையில் கொடையிலிருந்து.....  I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
கோடையில் கொடையிலிருந்து.....  I_vote_lcapகோடையில் கொடையிலிருந்து.....  I_voting_barகோடையில் கொடையிலிருந்து.....  I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோடையில் கொடையிலிருந்து.....


   
   

Page 1 of 2 1, 2  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Apr 20, 2016 7:41 pm

உன் ஸ்பரிசம்
உயிரின் சுவாசம்
உலகையே மறக்கும்
மாயவித்தையின்
ஜாலம்!

இன்பத்தின்
வாசல்
இனிமையின்
புகலிடம்
கண்களை
மிளிரச்செய்யும்
உந்தன் வனப்பு!

இதயத்தை உறைய
செய்யும் உந்தன்
சிலிர்ப்பு!

தேகத்தை மறைக்க
செய்யும்
கருங்காடு
மதியை மறக்கச்
செய்யும்
மனமகிழ் காடு!


இதயம்
கொண்ட துன்பம்
மேகத்தை போல்
கடந்து செல்லும்
உன்னை கண்டால்!


பச்சை புல்வெளியை
பசலை நோய்போல்
படர செய்து
மாயை எனும்
இன்பத்தில்
கண்களை மறைய
செய்கிறாய்
மேகமாய்!!

மலை முகடுகளில்
காதல் கண்ணாமூச்சி
ஆடுகிறாய்!!

இளஞ் சூரியனே
உனக்கு காதல்
மிக அதிகம்
மலை அரசியை
கட்டித் தழுவி
பொன்னாய் மிளிர்கிறாய்!

அதிகம் காதல்
கொள்ளாதே வெப்பம்
தாங்க முடியவில்லை!!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 20, 2016 8:08 pm

நல்லாருக்கு நல்லாருக்கு கோடையில் கொடையிலிருந்து.....  3838410834 கோடையில் கொடையிலிருந்து.....  3838410834

குளு குளு கொடையிலிருந்து கோடையபார்தா கவித வரும்
கத கத கோடையிலிருந்து கொடையபார்த்தா வேர்வதான் வருது
balakarthik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik



ஈகரை தமிழ் களஞ்சியம் கோடையில் கொடையிலிருந்து.....  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 21, 2016 12:35 am

அடாடா.... பயணக் கட்டுரையை எதிர்பார்த்தேன், நீங்க கவிதையாய் போட்டு விட்டீங்கபுன்னகை...........
.
.
.
கவிதை அருமை சசி ! ........... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Apr 21, 2016 9:34 am

balakarthik wrote:நல்லாருக்கு நல்லாருக்கு கோடையில் கொடையிலிருந்து.....  3838410834 கோடையில் கொடையிலிருந்து.....  3838410834

குளு குளு கொடையிலிருந்து கோடையபார்தா கவித வரும்
கத கத கோடையிலிருந்து கொடையபார்த்தா வேர்வதான் வருது
மேற்கோள் செய்த பதிவு: 1203949

நன்றி தோழரே!
கொடையிலையும் கோடை அதிக மா தெரியுது.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 22, 2016 7:02 am

sasi wrote:இளஞ் சூரியனே
உனக்கு காதல்
மிக அதிகம்
மலை அரசியை
கட்டித் தழுவி
பொன்னாய் மிளிர்கிறாய்!

அதிகம் காதல்
கொள்ளாதே வெப்பம்
தாங்க முடியவில்லை!!

அருமை அருமை , சசி .
மேகம் விட்ட தூதோ ?
மோகம் விட்ட தூதோ ?
கவிதை மழை .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Apr 22, 2016 6:51 pm

krishnaamma wrote:அடாடா.... பயணக் கட்டுரையை எதிர்பார்த்தேன், நீங்க கவிதையாய் போட்டு விட்டீங்கபுன்னகை...........
.
.
.
கவிதை அருமை சசி ! ........... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1203999
நன்றி மா.மன்னவனூர் சென்றேன். கொடைக்கானலில் இருந்து 32 கி.மீ செல்ல வேண்டும். மிகவும் அருமையான ஏரி. மலை சூழ்ந்த ஏரியில் பரிசல் பயணம். நல்ல அனுபவம். மான்களின் துள்ளல் கண்ணுக்கு குளுமை.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Apr 22, 2016 6:53 pm

T.N.Balasubramanian wrote:
sasi wrote:இளஞ் சூரியனே
உனக்கு காதல்
மிக அதிகம்
மலை அரசியை
கட்டித் தழுவி
பொன்னாய் மிளிர்கிறாய்!

அதிகம் காதல்
கொள்ளாதே வெப்பம்
தாங்க முடியவில்லை!!

அருமை அருமை , சசி .
மேகம் விட்ட தூதோ ?
மோகம் விட்ட தூதோ ?
கவிதை மழை .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1204092
நன்றி ஐயா.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 22, 2016 10:18 pm

சசி wrote:
krishnaamma wrote:அடாடா.... பயணக் கட்டுரையை எதிர்பார்த்தேன், நீங்க கவிதையாய் போட்டு விட்டீங்கபுன்னகை...........
.
.
.
கவிதை அருமை சசி ! ........... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1203999
நன்றி மா.மன்னவனூர் சென்றேன். கொடைக்கானலில் இருந்து 32 கி.மீ செல்ல வேண்டும். மிகவும் அருமையான ஏரி. மலை சூழ்ந்த ஏரியில் பரிசல் பயணம். நல்ல அனுபவம். மான்களின் துள்ளல் கண்ணுக்கு குளுமை.
மேற்கோள் செய்த பதிவு: 1204206

ஒ... இந்த இடம் பேர் கேள்விப் பட்டது இல்லை சசி.......நீங்கள் சொன்னதும் போகணும் என்று தோன்றுகிறது புன்னகை..போடோக்கள் ஏதும் இருக்கா ..இருந்தால் பகிரவும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 22, 2016 10:35 pm

Kodayai kodayaai sutterikka ஒருவன்
Kavithayai kodayaai sulatra oruval

Nandru sasi




Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 22, 2016 11:51 pm

அழகான கவிதை சரி. குளு குளூ......



கோடையில் கொடையிலிருந்து.....  Aகோடையில் கொடையிலிருந்து.....  Aகோடையில் கொடையிலிருந்து.....  Tகோடையில் கொடையிலிருந்து.....  Hகோடையில் கொடையிலிருந்து.....  Iகோடையில் கொடையிலிருந்து.....  Rகோடையில் கொடையிலிருந்து.....  Aகோடையில் கொடையிலிருந்து.....  Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக