புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:49 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:21 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jul 30, 2024 5:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 4:52 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Mon Jul 29, 2024 10:47 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_m10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10 
70 Posts - 55%
heezulia
கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_m10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10 
43 Posts - 34%
T.N.Balasubramanian
கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_m10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_m10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10 
4 Posts - 3%
சுகவனேஷ்
கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_m10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10 
2 Posts - 2%
Guna.D
கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_m10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10 
1 Post - 1%
Ratha Vetrivel
கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_m10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10 
1 Post - 1%
eraeravi
கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_m10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10 
1 Post - 1%
Saravananj
கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_m10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10 
1 Post - 1%
prajai
கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_m10கோடையில் கொடையிலிருந்து.....  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோடையில் கொடையிலிருந்து.....


   
   

Page 1 of 2 1, 2  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Apr 20, 2016 7:41 pm

உன் ஸ்பரிசம்
உயிரின் சுவாசம்
உலகையே மறக்கும்
மாயவித்தையின்
ஜாலம்!

இன்பத்தின்
வாசல்
இனிமையின்
புகலிடம்
கண்களை
மிளிரச்செய்யும்
உந்தன் வனப்பு!

இதயத்தை உறைய
செய்யும் உந்தன்
சிலிர்ப்பு!

தேகத்தை மறைக்க
செய்யும்
கருங்காடு
மதியை மறக்கச்
செய்யும்
மனமகிழ் காடு!


இதயம்
கொண்ட துன்பம்
மேகத்தை போல்
கடந்து செல்லும்
உன்னை கண்டால்!


பச்சை புல்வெளியை
பசலை நோய்போல்
படர செய்து
மாயை எனும்
இன்பத்தில்
கண்களை மறைய
செய்கிறாய்
மேகமாய்!!

மலை முகடுகளில்
காதல் கண்ணாமூச்சி
ஆடுகிறாய்!!

இளஞ் சூரியனே
உனக்கு காதல்
மிக அதிகம்
மலை அரசியை
கட்டித் தழுவி
பொன்னாய் மிளிர்கிறாய்!

அதிகம் காதல்
கொள்ளாதே வெப்பம்
தாங்க முடியவில்லை!!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Apr 20, 2016 8:08 pm

நல்லாருக்கு நல்லாருக்கு கோடையில் கொடையிலிருந்து.....  3838410834 கோடையில் கொடையிலிருந்து.....  3838410834

குளு குளு கொடையிலிருந்து கோடையபார்தா கவித வரும்
கத கத கோடையிலிருந்து கொடையபார்த்தா வேர்வதான் வருது
balakarthik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik



ஈகரை தமிழ் களஞ்சியம் கோடையில் கொடையிலிருந்து.....  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 21, 2016 12:35 am

அடாடா.... பயணக் கட்டுரையை எதிர்பார்த்தேன், நீங்க கவிதையாய் போட்டு விட்டீங்கபுன்னகை...........
.
.
.
கவிதை அருமை சசி ! ........... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Apr 21, 2016 9:34 am

balakarthik wrote:நல்லாருக்கு நல்லாருக்கு கோடையில் கொடையிலிருந்து.....  3838410834 கோடையில் கொடையிலிருந்து.....  3838410834

குளு குளு கொடையிலிருந்து கோடையபார்தா கவித வரும்
கத கத கோடையிலிருந்து கொடையபார்த்தா வேர்வதான் வருது
மேற்கோள் செய்த பதிவு: 1203949

நன்றி தோழரே!
கொடையிலையும் கோடை அதிக மா தெரியுது.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35050
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Apr 22, 2016 7:02 am

sasi wrote:இளஞ் சூரியனே
உனக்கு காதல்
மிக அதிகம்
மலை அரசியை
கட்டித் தழுவி
பொன்னாய் மிளிர்கிறாய்!

அதிகம் காதல்
கொள்ளாதே வெப்பம்
தாங்க முடியவில்லை!!

அருமை அருமை , சசி .
மேகம் விட்ட தூதோ ?
மோகம் விட்ட தூதோ ?
கவிதை மழை .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Apr 22, 2016 6:51 pm

krishnaamma wrote:அடாடா.... பயணக் கட்டுரையை எதிர்பார்த்தேன், நீங்க கவிதையாய் போட்டு விட்டீங்கபுன்னகை...........
.
.
.
கவிதை அருமை சசி ! ........... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1203999
நன்றி மா.மன்னவனூர் சென்றேன். கொடைக்கானலில் இருந்து 32 கி.மீ செல்ல வேண்டும். மிகவும் அருமையான ஏரி. மலை சூழ்ந்த ஏரியில் பரிசல் பயணம். நல்ல அனுபவம். மான்களின் துள்ளல் கண்ணுக்கு குளுமை.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Apr 22, 2016 6:53 pm

T.N.Balasubramanian wrote:
sasi wrote:இளஞ் சூரியனே
உனக்கு காதல்
மிக அதிகம்
மலை அரசியை
கட்டித் தழுவி
பொன்னாய் மிளிர்கிறாய்!

அதிகம் காதல்
கொள்ளாதே வெப்பம்
தாங்க முடியவில்லை!!

அருமை அருமை , சசி .
மேகம் விட்ட தூதோ ?
மோகம் விட்ட தூதோ ?
கவிதை மழை .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1204092
நன்றி ஐயா.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 22, 2016 10:18 pm

சசி wrote:
krishnaamma wrote:அடாடா.... பயணக் கட்டுரையை எதிர்பார்த்தேன், நீங்க கவிதையாய் போட்டு விட்டீங்கபுன்னகை...........
.
.
.
கவிதை அருமை சசி ! ........... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1203999
நன்றி மா.மன்னவனூர் சென்றேன். கொடைக்கானலில் இருந்து 32 கி.மீ செல்ல வேண்டும். மிகவும் அருமையான ஏரி. மலை சூழ்ந்த ஏரியில் பரிசல் பயணம். நல்ல அனுபவம். மான்களின் துள்ளல் கண்ணுக்கு குளுமை.
மேற்கோள் செய்த பதிவு: 1204206

ஒ... இந்த இடம் பேர் கேள்விப் பட்டது இல்லை சசி.......நீங்கள் சொன்னதும் போகணும் என்று தோன்றுகிறது புன்னகை..போடோக்கள் ஏதும் இருக்கா ..இருந்தால் பகிரவும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Apr 22, 2016 10:35 pm

Kodayai kodayaai sutterikka ஒருவன்
Kavithayai kodayaai sulatra oruval

Nandru sasi




Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 22, 2016 11:51 pm

அழகான கவிதை சரி. குளு குளூ......



கோடையில் கொடையிலிருந்து.....  Aகோடையில் கொடையிலிருந்து.....  Aகோடையில் கொடையிலிருந்து.....  Tகோடையில் கொடையிலிருந்து.....  Hகோடையில் கொடையிலிருந்து.....  Iகோடையில் கொடையிலிருந்து.....  Rகோடையில் கொடையிலிருந்து.....  Aகோடையில் கொடையிலிருந்து.....  Empty
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக