Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோடையில் கொடையிலிருந்து.....
+3
krishnaamma
balakarthik
சசி
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கோடையில் கொடையிலிருந்து.....
உன் ஸ்பரிசம்
உயிரின் சுவாசம்
உலகையே மறக்கும்
மாயவித்தையின்
ஜாலம்!
இன்பத்தின்
வாசல்
இனிமையின்
புகலிடம்
கண்களை
மிளிரச்செய்யும்
உந்தன் வனப்பு!
இதயத்தை உறைய
செய்யும் உந்தன்
சிலிர்ப்பு!
தேகத்தை மறைக்க
செய்யும்
கருங்காடு
மதியை மறக்கச்
செய்யும்
மனமகிழ் காடு!
இதயம்
கொண்ட துன்பம்
மேகத்தை போல்
கடந்து செல்லும்
உன்னை கண்டால்!
பச்சை புல்வெளியை
பசலை நோய்போல்
படர செய்து
மாயை எனும்
இன்பத்தில்
கண்களை மறைய
செய்கிறாய்
மேகமாய்!!
மலை முகடுகளில்
காதல் கண்ணாமூச்சி
ஆடுகிறாய்!!
இளஞ் சூரியனே
உனக்கு காதல்
மிக அதிகம்
மலை அரசியை
கட்டித் தழுவி
பொன்னாய் மிளிர்கிறாய்!
அதிகம் காதல்
கொள்ளாதே வெப்பம்
தாங்க முடியவில்லை!!
உயிரின் சுவாசம்
உலகையே மறக்கும்
மாயவித்தையின்
ஜாலம்!
இன்பத்தின்
வாசல்
இனிமையின்
புகலிடம்
கண்களை
மிளிரச்செய்யும்
உந்தன் வனப்பு!
இதயத்தை உறைய
செய்யும் உந்தன்
சிலிர்ப்பு!
தேகத்தை மறைக்க
செய்யும்
கருங்காடு
மதியை மறக்கச்
செய்யும்
மனமகிழ் காடு!
இதயம்
கொண்ட துன்பம்
மேகத்தை போல்
கடந்து செல்லும்
உன்னை கண்டால்!
பச்சை புல்வெளியை
பசலை நோய்போல்
படர செய்து
மாயை எனும்
இன்பத்தில்
கண்களை மறைய
செய்கிறாய்
மேகமாய்!!
மலை முகடுகளில்
காதல் கண்ணாமூச்சி
ஆடுகிறாய்!!
இளஞ் சூரியனே
உனக்கு காதல்
மிக அதிகம்
மலை அரசியை
கட்டித் தழுவி
பொன்னாய் மிளிர்கிறாய்!
அதிகம் காதல்
கொள்ளாதே வெப்பம்
தாங்க முடியவில்லை!!
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: கோடையில் கொடையிலிருந்து.....
நல்லாருக்கு நல்லாருக்கு
குளு குளு கொடையிலிருந்து கோடையபார்தா கவித வரும்
கத கத கோடையிலிருந்து கொடையபார்த்தா வேர்வதான் வருது
குளு குளு கொடையிலிருந்து கோடையபார்தா கவித வரும்
கத கத கோடையிலிருந்து கொடையபார்த்தா வேர்வதான் வருது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கோடையில் கொடையிலிருந்து.....
அடாடா.... பயணக் கட்டுரையை எதிர்பார்த்தேன், நீங்க கவிதையாய் போட்டு விட்டீங்க...........
.
.
.
கவிதை அருமை சசி ! ...........
.
.
.
கவிதை அருமை சசி ! ...........
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கோடையில் கொடையிலிருந்து.....
மேற்கோள் செய்த பதிவு: 1203949balakarthik wrote:நல்லாருக்கு நல்லாருக்கு
குளு குளு கொடையிலிருந்து கோடையபார்தா கவித வரும்
கத கத கோடையிலிருந்து கொடையபார்த்தா வேர்வதான் வருது
நன்றி தோழரே!
கொடையிலையும் கோடை அதிக மா தெரியுது.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: கோடையில் கொடையிலிருந்து.....
sasi wrote:இளஞ் சூரியனே
உனக்கு காதல்
மிக அதிகம்
மலை அரசியை
கட்டித் தழுவி
பொன்னாய் மிளிர்கிறாய்!
அதிகம் காதல்
கொள்ளாதே வெப்பம்
தாங்க முடியவில்லை!!
அருமை அருமை , சசி .
மேகம் விட்ட தூதோ ?
மோகம் விட்ட தூதோ ?
கவிதை மழை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
Re: கோடையில் கொடையிலிருந்து.....
மேற்கோள் செய்த பதிவு: 1203999krishnaamma wrote:அடாடா.... பயணக் கட்டுரையை எதிர்பார்த்தேன், நீங்க கவிதையாய் போட்டு விட்டீங்க...........
.
.
.
கவிதை அருமை சசி ! ...........
நன்றி மா.மன்னவனூர் சென்றேன். கொடைக்கானலில் இருந்து 32 கி.மீ செல்ல வேண்டும். மிகவும் அருமையான ஏரி. மலை சூழ்ந்த ஏரியில் பரிசல் பயணம். நல்ல அனுபவம். மான்களின் துள்ளல் கண்ணுக்கு குளுமை.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: கோடையில் கொடையிலிருந்து.....
மேற்கோள் செய்த பதிவு: 1204092T.N.Balasubramanian wrote:sasi wrote:இளஞ் சூரியனே
உனக்கு காதல்
மிக அதிகம்
மலை அரசியை
கட்டித் தழுவி
பொன்னாய் மிளிர்கிறாய்!
அதிகம் காதல்
கொள்ளாதே வெப்பம்
தாங்க முடியவில்லை!!
அருமை அருமை , சசி .
மேகம் விட்ட தூதோ ?
மோகம் விட்ட தூதோ ?
கவிதை மழை .
ரமணியன்
நன்றி ஐயா.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி- தளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
Re: கோடையில் கொடையிலிருந்து.....
மேற்கோள் செய்த பதிவு: 1204206சசி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1203999krishnaamma wrote:அடாடா.... பயணக் கட்டுரையை எதிர்பார்த்தேன், நீங்க கவிதையாய் போட்டு விட்டீங்க...........
.
.
.
கவிதை அருமை சசி ! ...........
நன்றி மா.மன்னவனூர் சென்றேன். கொடைக்கானலில் இருந்து 32 கி.மீ செல்ல வேண்டும். மிகவும் அருமையான ஏரி. மலை சூழ்ந்த ஏரியில் பரிசல் பயணம். நல்ல அனுபவம். மான்களின் துள்ளல் கண்ணுக்கு குளுமை.
ஒ... இந்த இடம் பேர் கேள்விப் பட்டது இல்லை சசி.......நீங்கள் சொன்னதும் போகணும் என்று தோன்றுகிறது ..போடோக்கள் ஏதும் இருக்கா ..இருந்தால் பகிரவும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கோடையில் கொடையிலிருந்து.....
Kodayai kodayaai sutterikka ஒருவன்
Kavithayai kodayaai sulatra oruval
Nandru sasi
Kavithayai kodayaai sulatra oruval
Nandru sasi
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கோடையில் மழை
» கோடையில் ஓர் காதல்...
» கோடையில் பாதங்களை கவனிங்க!
» கோடையில் தாக்கும் கண் நோய்கள்
» கோடையில் மென்பானங்களைக் குடிக்கலாமா?
» கோடையில் ஓர் காதல்...
» கோடையில் பாதங்களை கவனிங்க!
» கோடையில் தாக்கும் கண் நோய்கள்
» கோடையில் மென்பானங்களைக் குடிக்கலாமா?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|