Latest topics
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வுby ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓ! பெருங்காயத்தில் இவ்ளோ... விஷயம் இருக்கா!
+2
ஜாஹீதாபானு
krishnaamma
6 posters
Page 1 of 1
ஓ! பெருங்காயத்தில் இவ்ளோ... விஷயம் இருக்கா!
உணவுக்கு மணம் மற்றும் சுவையை கூட்டுவதோடு மட்டுமல்லாமல், ஜீரணத்திற்கும் சிறந்த மருந்துப் பொருள் பெருங்காயம்; இது ஒரு தாவரப்பொருள். இந்த தாவரங்கள் ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மட்டுமே வளர்கிறது. 'பெரூவா' எனும் செடியில் இருந்து வெளிவரும் திரவமே பெருங்காயம் ஆகும்.
புதர்மேல் மண்டிக் கிடக்கும் இந்த செடியின் வேர் தெரியும் படியாக மண்ணை முதலில் அப்புறப்படுத்துவர். பின்னர், வேரை கத்தியினால் கீறி விடுவர். கீறிய இடத்தில் பசை போன்ற திரவம் வெளிப்பட்டு அங்கேயே கெட்டியாக உலர்ந்து போகும். ஒரு செடியில் இவ்வாறு சேர்ந்தாற்போல் மூன்று முறை பெருங்காயத்தை எடுக்கலாம்.
ஒரு செடியில் இருந்து மூன்று மாதத்திற்கு மூன்று பவுண்ட் எடையுள்ள பெருங்காயம் கிடைக்கும். செடியில் கிடைக்கும் பெருங்காயம் உயர்ந்த தரம் உடையது. அதிகமான வாசனை உள்ளது. உடலில் பட்டால் எரிச்சல் ஏற்படுத்தும் தன்மை கொண்டது. அசல் பெருங்காயத்தை அப்படியே பயன்படுத்த முடியாது. அவ்வளவு காட்டமா இருக்கும்.
அதனாலேயே அசல் பெருங்காயத்துடன் ஒரு சில கலவைகளை கலந்து கடையில் விற்பனை செய்கின்றனர். கோந்து மற்றும் மாவு ஆகியவற்றை கலந்து கடையில் விற்கப்படுவது, 'மிஸ்கி பெருங்காயம்' எனப்படுகிறது.
இப்படி கோந்து அதிகம் உள்ள பெருங்காயம் பார்ப்பதற்கு கறுப்பு நிறத்தில் இருக்கும். இதனை, 'கறுப்பு பெருங்காயம்' என்றும் கூறுவர்.
பெருங்காயப்பால் அதிகம் சேர்த்து தயாரிக்கப்படும் 'பால் பெருங்காயம்' எண்ணையில் பொரிக்க முடியாது. அது நீரில்தான் பொரியும். கோந்தையும், மாவையும் வைத்து தயாரிக்கப்படும் கறுப்பு பெருங்காயம் எண்ணையில் கரைவதற்காக ஒரு வகைப் பொருளை கந்தக சத்துடன் சேர்த்து கலவையாக தயாரிக்கின்றனர். இந்த கலவையே பெருங்காயத்திற்கு வாசனையை கொடுக்கிறது.
ஓ! பெருங்காயத்தில் இவ்ளோ... விஷயம் இருக்கா!
சிறுவர் மலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஓ! பெருங்காயத்தில் இவ்ளோ... விஷயம் இருக்கா!
krishnaamma wrote:
ஓ! பெருங்காயத்தில் இவ்ளோ... விஷயம் இருக்கா!
பெருங்காயம்ன்னாலே விஷயம் இருக்கணுமே
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஓ! பெருங்காயத்தில் இவ்ளோ... விஷயம் இருக்கா!
மேற்கோள் செய்த பதிவு: 1203901யினியவன் wrote:krishnaamma wrote:
ஓ! பெருங்காயத்தில் இவ்ளோ... விஷயம் இருக்கா!
பெருங்காயம்ன்னாலே விஷயம் இருக்கணுமே
அட! ஆமாம் இல்ல?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஓ! பெருங்காயத்தில் இவ்ளோ... விஷயம் இருக்கா!
பயனுள்ள தகவல், தகவலுக்கு மிக்க நன்றி.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: ஓ! பெருங்காயத்தில் இவ்ளோ... விஷயம் இருக்கா!
நல்ல தகவல்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ஓ! பெருங்காயத்தில் இவ்ளோ... விஷயம் இருக்கா!
பெருங்காயம் நல்ல மருந்து
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: ஓ! பெருங்காயத்தில் இவ்ளோ... விஷயம் இருக்கா!
நன்றி மாமா, நன்றி பாலாஜி , நன்றி செந்தில்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» ஏலக்காயில் இவ்ளோ இருக்கா?
» தயிரில் இவ்ளோ நன்மைகள் இருக்கா?
» வாழையில் இவ்ளோ இருக்கா? ஆரோக்கியமாக வாழ, நோய் நீக்கும் மருந்தாக வாழைப்பழம்.
» வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா ?
» கைகழுவுவதில் இவ்ளோ விஷயமா? (கட்டுரை)
» தயிரில் இவ்ளோ நன்மைகள் இருக்கா?
» வாழையில் இவ்ளோ இருக்கா? ஆரோக்கியமாக வாழ, நோய் நீக்கும் மருந்தாக வாழைப்பழம்.
» வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா ?
» கைகழுவுவதில் இவ்ளோ விஷயமா? (கட்டுரை)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|