ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான் கடவுளுக்கு செய்கிற தொண்டு !

2 posters

Go down

கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Empty கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான் கடவுளுக்கு செய்கிற தொண்டு !

Post by ayyasamy ram Tue Apr 19, 2016 7:08 pm

படிப்பினைக் கதைகள்
-
ஒரு மன்னர் இருந்தார், அவருக்கு ஆன்மிகத்துல
ரொம்ப ஈடுபாடு அடிக்கடி கோவிலுக்கு போவார்,
வருவார் .

வழக்கம் போல ஒரு நாள் கோவிலுக்கு போனார்.

கடவுளை வேண்டினார், அதுக்கப்பறம் திரும்பி
வந்தார், கோவிலுக்கு வெளியில ஒரு மரத்தடியில
ஒரு சந்நியாசி உட்கார்ந்திருக்கார், அவர் கண்ணை,
மூடிகிட்டு தியானத்துல இருந்தார்.

மன்னர் அவரை கவனிச்சார் . அவர்கிட்ட ஆசீர்வாதம்
வாங்கனும்னு ஆசை பட்டார் கிட்டத்துலபொய் போய்
நின்னார் . அவர் மெதுவா கண்ணை திறந்து பார்த்தார்.
இவரு அவர் கால்ல விழுந்தார் .
அவர் ஆசிர்வாதம் பண்ணினார் .

அதுக்கப்றம் இந்த
மன்னர் தன்கிட்டே இருந்த விலை உயர்ந்த சால்வை
ஒன்றை எடுத்தார் . அந்த சன்னியாசிக்கு போர்த்தினார் .

அப்புறம் , விடை பெற்றார் .

மறுநாள் காலைல அந்த
மன்னர் தன்னுடைய அரண்மனை மேல் மாடத்துல
நின்னுகிட்டு இருந்தார் . அப்போ தெருவுல ஒரு
பிச்சைக்காரன் போய்கிட்டு இருந்தான் , அவனை
பார்த்ததும் மன்னருக்கு அதிர்ச்சி …காரணம்

நேற்று
அந்த சன்யாசி கிட்டே ஒரு விலை உயர்ந்த சால்வையை
போத்தினாரே அதே சால்வையை சால்வையை இப்போ
அந்த பிச்சைகாரன் போர்த்திகிட்டு போறான்

மன்னர் உடனே காவலர்களை கூப்பிட்டு அந்த
பிச்சைக்காரனை கூட்டிகிட்டு வர சொன்னார் . அவன்
வந்தான்

” உனக்கு எப்படிஎப்படி இந்த போர்வை வந்தது- னு
விசாரிச்சார் .

அவன் ” கோவில் வாசலிலே தனக்கு ஒரு சன்யாசி
கொடுத்தார் – னு விபரம் சொன்னான்.

உடனே போய்
அந்த சன்யாசியை இங்கே கூட்டிகிட்டு வாங்க – னு
உத்தரவு போட்டார்
சன்யாசி வந்து சேர்ந்தார்..

என்ன நடந்ததுன்னு விசாரித்தார் மன்னர் .
மன்னா ! நீ இந்த போர்வையை எனக்கு போர்த்திட்டு
போனதுக்கு அப்புறம் கொஞ்ச நேரத்துல இந்த பிச்சைக்காரன்
அந்த பக்கமாக வந்தான் . ஒரு கிழிஞ்ச துண்டை
கட்டியிருந்தான் , உடம்பு குளிராலே நடுங்கிகிட்டு இருந்தது .
பார்க்க பரிதாபமா இருந்தது . அதான் உடனே இதை எடுத்து
அவனுக்குப் போர்த்தி விட்டேன் – அப்படீன்னார் .

” என்ன இருந்தாலும் இது எனக்கு செய்த அவ மரியாதை …
அது மிகவும் விலை உயர்ந்த சால்வை … மன்னர்களுக்கு
என்றே விசேசமாக தயாரிக்கப்பட்டது . அதை உங்களுக்கு
கொடுத்தேன் , அதை போய் நீங்க ஒரு பிச்சைகாரனுக்கு
கொடுத்திருக்கீங்க …! என்றார்

மன்னருக்கு கோபம் குறையவே இல்லை .சன்யாசி சிரித்தார் .
மன்னருக்கு கோபம் இன்னும் அதிகமாச்சு , விளைவு அந்த
சன்யாசி சிறையில் அடைக்கப்பட்டார் .

அன்றிரவு மன்னர்
தூக்கத்தில் ஒரு கனவு கண்டார் . அந்த கனவில் –
மன்னர் மறுபடியும் அந்த கோவிலுக்கு போகிறார் .
ஆண்டவன் சந்நிதியில் போய் நிக்கிறார் . அங்கே கடவுள்
குளிரால் நடுங்கி கொண்டிருக்கிறார் .

மன்னர் ” கடவுளே ! என்ன ஆச்சு உனக்கு ?”
கடவுள்
” குளிர் தாங்க முடியலே ”
உடனே மன்னர் தன்னிடமிருந்த
விலையுர்ந்த சால்வையை எடுத்துக்கொண்டு கடவுளை
நெருங்கினார் .

கடவுள் பயத்தில் கத்தினார்

” என்ன அது ? உன்னுடைய சால்வையா ? வேண்டாம்
எனக்கு “.
மன்னர் ” கடவுளே ! இதை ஏன் வேண்டாம்
என்று சொல்கிறீர்கள் ? நான் என்ன பாவம் செய்தேன் ?

கடவுள் ” நேற்று ஒரு சால்வையை எனக்கு
கொடுத்தனுப்பினாய் ! அதை கொண்டு வந்தவனுக்கு
நீ ஒரு பரிசு கொடுத்திருக்கிறாய் ! என்ன பரிசு தெரியுமா ?
சிறை தண்டனை !"

மன்னரை யாரோ தலையில் தட்டுவது போல இருந்தது .
திடீர் என்று விழித்து கொண்டார் அவருக்கு எல்லாம்
புரிந்தது . ஓடிபோய் அவரே சன்யாசியின் சிறையின்
கதவுகளை திறந்து விட்டார் . சன்யாசியின் கால்களில்
விழுந்தார் .

” சுவாமி நான் அறியாமல் செய்துவிட்டேன் , தாங்கள்
ஒரு மகான் ! என்னை மன்னித்து கொள்ளுங்கள் !”
என்றார்"

மன்னா ! கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்
கடவுளுக்கு செய்கிற தொண்டு ! அதை புரிந்து கொள் ..”
என்று சொல்லிவிட்டு தெருவில் இறங்கி நடந்தார்
-
-------------------
வாட்ஸ் அப் பகிர்வு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான்  கடவுளுக்கு செய்கிற தொண்டு ! Empty Re: கஷ்டபடுகிறவர்களுக்கு செய்கிற உதவிதான் கடவுளுக்கு செய்கிற தொண்டு !

Post by krishnaamma Tue Apr 19, 2016 11:59 pm

அருமையான கதை புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum