Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
தண்ணி அடிக்கலேன்னா கை, கால் உதர ஆரம்பிச்சிரும்.
5 posters
Page 1 of 1
தண்ணி அடிக்கலேன்னா கை, கால் உதர ஆரம்பிச்சிரும்.
-
ஒரு நிருபர் மூணு தாத்தாக்களை அவர்களது
இளமையின் ரகசியம் பற்றி பேட்டி எடுத்தார்...
முதல் தாத்தா :
எனக்கு மது ,புகை மாதிரி எந்த கெட்ட பழக்கமும்
இல்லை...நல்ல ஆரோக்கியமான உணவுகளையே
சாப்பிடுவேன்..
நிருபர் : அப்படியா ? உங்க வயசென்ன ?
முதல் தாத்தா : 95
நிருபர் : வாவ் ! வெரிகுட் !
ரெண்டாவது தாத்தா :
எனக்கு புகை பிடிக்கும் பழக்கம் உண்டு..ஆனால்
மது பழக்கம் இல்லை..நானும் நல்ல ஆரோக்கியமான
உணவுகளையே சாப்பிடுவேன்..
நிருபர் : அப்படியா ? உங்க வயசென்ன ?
ரெண்டாவது தாத்தா : 85
நிருபர் : வாவ் ! வெரிகுட் !
மூணாவது தாத்தா :
எனக்கு மது , புகை , எல்லா பழக்கமும் இருக்கு..
சாப்பிடாமகூட இருந்துருவேன் ..தண்ணி அடிக்காம
இருக்க மாட்டேன்..
தண்ணி அடிக்கலேன்னா கை, காலெல்லாம் அப்பிடியே
உதர ஆரம்பிச்சிரும்.
நிருபர் : அப்படியா ? உங்க வயசென்ன ?
மூணாவது தாத்தா : 25
நிருபர் : ?????????
-
---------------------------------
சிரித்ததுடன் சிந்திக்கவும் வேண்டும்,
Last edited by ayyasamy ram on Tue Apr 19, 2016 1:03 pm; edited 1 time in total
Re: தண்ணி அடிக்கலேன்னா கை, கால் உதர ஆரம்பிச்சிரும்.
வாட்ஸ் அப் பகிர்வு:
-
அப்பா:
செல்லம்... உனக்கு யாரை ரொம்ப அதிகமா
பிடிக்கும்? அம்மாவா..? அப்பாவா..?
மகன்: ரெண்டு பேரையும்..!
அப்பா: இல்ல... யாராவது ஒருத்தர சொல்லு..?
மகன்: இல்லப்பா... ரெண்டு பேரையும் பிடிக்கும்..!
அப்பா: சரி, இப்ப பாரு! இப்படிக் கேட்டா எப்படியும்
நீ மாட்டிப்பே... நான் சிங்கப்பூர் போறேன்; அம்மா
சுவிட்சர்லாந்து போறாங்க. நீ எங்க போவ..?
மகன்: சுவிட்சர்லாந்து.
அப்பா: ஆக, உனக்கு அம்மாவைத்தான் பிடிக்கும்.
அப்படித்தானே!
மகன்: இல்லப்பா... எனக்கு சுவிட்சர்லாந்து பிடிக்கும்!
அப்பா: சரி... நான் சுவிட்சர்லாந்து போறேன்;
அம்மா சிங்கப்பூர் போறாங்க. நீ எங்க போவ..?
மகன்: சிங்கப்பூர்.
அப்பா: ம்... ம்... ஆக, உனக்கு என்னை விட
அம்மாவைத்தான் ரொம்பப் பிடிக்கும். அப்படித்தானே..?
மகன்: லூஸாப்பா நீ..?
அப்பா: ஏன்டா..?
மகன்: முதல்ல நீ கேட்டப்பவே நான்தான் ஏற்கனவே
அம்மா கூட சுவிட்சர்லாந்தை சுத்திப் பார்த்துட்டு
வந்துட்டேனே? அப்புறம் எதுக்கு உன் கூட ஒரு தடவை
வரணும்?
அப்பா: ???!!!
நீதி: இந்தக் கால குழந்தைகளை சமாளிப்பது
ரொம்பவே கஷ்டம்!
-
அப்பா:
செல்லம்... உனக்கு யாரை ரொம்ப அதிகமா
பிடிக்கும்? அம்மாவா..? அப்பாவா..?
மகன்: ரெண்டு பேரையும்..!
அப்பா: இல்ல... யாராவது ஒருத்தர சொல்லு..?
மகன்: இல்லப்பா... ரெண்டு பேரையும் பிடிக்கும்..!
அப்பா: சரி, இப்ப பாரு! இப்படிக் கேட்டா எப்படியும்
நீ மாட்டிப்பே... நான் சிங்கப்பூர் போறேன்; அம்மா
சுவிட்சர்லாந்து போறாங்க. நீ எங்க போவ..?
மகன்: சுவிட்சர்லாந்து.
அப்பா: ஆக, உனக்கு அம்மாவைத்தான் பிடிக்கும்.
அப்படித்தானே!
மகன்: இல்லப்பா... எனக்கு சுவிட்சர்லாந்து பிடிக்கும்!
அப்பா: சரி... நான் சுவிட்சர்லாந்து போறேன்;
அம்மா சிங்கப்பூர் போறாங்க. நீ எங்க போவ..?
மகன்: சிங்கப்பூர்.
அப்பா: ம்... ம்... ஆக, உனக்கு என்னை விட
அம்மாவைத்தான் ரொம்பப் பிடிக்கும். அப்படித்தானே..?
மகன்: லூஸாப்பா நீ..?
அப்பா: ஏன்டா..?
மகன்: முதல்ல நீ கேட்டப்பவே நான்தான் ஏற்கனவே
அம்மா கூட சுவிட்சர்லாந்தை சுத்திப் பார்த்துட்டு
வந்துட்டேனே? அப்புறம் எதுக்கு உன் கூட ஒரு தடவை
வரணும்?
அப்பா: ???!!!
நீதி: இந்தக் கால குழந்தைகளை சமாளிப்பது
ரொம்பவே கஷ்டம்!
Re: தண்ணி அடிக்கலேன்னா கை, கால் உதர ஆரம்பிச்சிரும்.
Barருக்குள்ளே நல்ல நாடு எங்கள் Bar அதை நாடு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: தண்ணி அடிக்கலேன்னா கை, கால் உதர ஆரம்பிச்சிரும்.
வேலை பார்த்த இடத்தில் , வேலைப்பார்க்கும் staff bus driver ,1/4 போட்டால்தான் ஸ்டியரிங்கை சரியாகப் பிடிப்பார் . இல்லாவிட்டால் கை உதறும் கால் உதறும் .
பஸ்ஸில் ஏறும்போது அகர்பத்தி மணம்.
அவர் அருகே போனால் மதுமணம் .
ரமணியன்
பஸ்ஸில் ஏறும்போது அகர்பத்தி மணம்.
அவர் அருகே போனால் மதுமணம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: தண்ணி அடிக்கலேன்னா கை, கால் உதர ஆரம்பிச்சிரும்.
மூணாவது தாத்தா :
எனக்கு மது , புகை , எல்லா பழக்கமும் இருக்கு..
சாப்பிடாமகூட இருந்துருவேன் ..தண்ணி அடிக்காம
இருக்க மாட்டேன்..
தண்ணி அடிக்கலேன்னா கை, காலெல்லாம் அப்பிடியே
உதர ஆரம்பிச்சிரும்.
நிருபர் : அப்படியா ? உங்க வயசென்ன ?
மூணாவது தாத்தா : 25
ம்ம்... இன்றைய நிலைமையை படம் பிடித்துக் காட்டும் பகிர்வு..........அருமை ராம் அண்ணா
.
.
.
நான் அந்த காலத்து ஜோக் போல, அந்த 3வது தாத்தா எனக்கு 150 வயது என்று சொல்லுவாரோ என்று நினைத்து விட்டேன்
எனக்கு மது , புகை , எல்லா பழக்கமும் இருக்கு..
சாப்பிடாமகூட இருந்துருவேன் ..தண்ணி அடிக்காம
இருக்க மாட்டேன்..
தண்ணி அடிக்கலேன்னா கை, காலெல்லாம் அப்பிடியே
உதர ஆரம்பிச்சிரும்.
நிருபர் : அப்படியா ? உங்க வயசென்ன ?
மூணாவது தாத்தா : 25
ம்ம்... இன்றைய நிலைமையை படம் பிடித்துக் காட்டும் பகிர்வு..........அருமை ராம் அண்ணா
.
.
.
நான் அந்த காலத்து ஜோக் போல, அந்த 3வது தாத்தா எனக்கு 150 வயது என்று சொல்லுவாரோ என்று நினைத்து விட்டேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தண்ணி அடிக்கலேன்னா கை, கால் உதர ஆரம்பிச்சிரும்.
மேற்கோள் செய்த பதிவு: 1203600ayyasamy ram wrote: வாட்ஸ் அப் பகிர்வு:
-
அப்பா:
செல்லம்... உனக்கு யாரை ரொம்ப அதிகமா
பிடிக்கும்? அம்மாவா..? அப்பாவா..?
மகன்: ரெண்டு பேரையும்..!
அப்பா: இல்ல... யாராவது ஒருத்தர சொல்லு..?
மகன்: இல்லப்பா... ரெண்டு பேரையும் பிடிக்கும்..!
அப்பா: சரி, இப்ப பாரு! இப்படிக் கேட்டா எப்படியும்
நீ மாட்டிப்பே... நான் சிங்கப்பூர் போறேன்; அம்மா
சுவிட்சர்லாந்து போறாங்க. நீ எங்க போவ..?
மகன்: சுவிட்சர்லாந்து.
அப்பா: ஆக, உனக்கு அம்மாவைத்தான் பிடிக்கும்.
அப்படித்தானே!
மகன்: இல்லப்பா... எனக்கு சுவிட்சர்லாந்து பிடிக்கும்!
அப்பா: சரி... நான் சுவிட்சர்லாந்து போறேன்;
அம்மா சிங்கப்பூர் போறாங்க. நீ எங்க போவ..?
மகன்: சிங்கப்பூர்.
அப்பா: ம்... ம்... ஆக, உனக்கு என்னை விட
அம்மாவைத்தான் ரொம்பப் பிடிக்கும். அப்படித்தானே..?
மகன்: லூஸாப்பா நீ..?
அப்பா: ஏன்டா..?
மகன்: முதல்ல நீ கேட்டப்பவே நான்தான் ஏற்கனவே
அம்மா கூட சுவிட்சர்லாந்தை சுத்திப் பார்த்துட்டு
வந்துட்டேனே? அப்புறம் எதுக்கு உன் கூட ஒரு தடவை
வரணும்?
அப்பா: ???!!!
நீதி: இந்தக் கால குழந்தைகளை சமாளிப்பது
ரொம்பவே கஷ்டம்!
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தண்ணி அடிக்கலேன்னா கை, கால் உதர ஆரம்பிச்சிரும்.
மேற்கோள் செய்த பதிவு: 1203616T.N.Balasubramanian wrote:வேலை பார்த்த இடத்தில் , வேலைப்பார்க்கும் staff bus driver ,1/4 போட்டால்தான் ஸ்டியரிங்கை சரியாகப் பிடிப்பார் . இல்லாவிட்டால் கை உதறும் கால் உதறும் .
பஸ்ஸில் ஏறும்போது அகர்பத்தி மணம்.
அவர் அருகே போனால் மதுமணம் .
ரமணியன்
இவங்களை நம்பி நாம் அதில் பயணம் செய்யணும் ................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» மிஸ் கால் – இலவச கால் சிஸ்டம்!!!!
» கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்
» தண்ணி...தண்ணி !
» தண்ணி அடிக்காதிங்க...!
» பயங்கர தண்ணி கஷ்டம்!
» கால் இல்லா காலும் ,கால் இல்லா பாலும்
» தண்ணி...தண்ணி !
» தண்ணி அடிக்காதிங்க...!
» பயங்கர தண்ணி கஷ்டம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|