ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?

+4
ராஜா
balakarthik
krishnaamma
Aathira
8 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 3 Empty கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?

Post by Aathira Sun Apr 17, 2016 11:48 am

First topic message reminder :

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?
*****************************************************************************
கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 3 12987162_1102106539831546_2262979814777629139_n

தமிழ்த் துறையில் என்னுடன் டாக்டர் சாரதா என்பவர் பணி புரிந்து கொண்டிருக்கிறார். அவர் பணியில் சேர்ந்து சில மாதங்களே ஆனாலும் பல வருடங்கள் பழகியது போல ஒரு நெருக்கம். அத்தனை அன்பானவர். அவர் சில நாட்களாக விடுப்பில் உள்ளார்.

அவர் இன்று என்னை அழைத்துப் பேசினார். நலமாக இருக்கிறீர்களா என்று வழக்கமாகப் பேச்சைத் தொடங்கினார். நானும் நலம்தான் என்று கூறினேன். அவர் மீண்டும் மீண்டும் நலமாக உள்ளீர்கள் தானே என்று கேட்டார். நானும் ஆமாம். ஏன் கேட்கிறீர்கள் என்று கேட்டேன். அவர், இரண்டு நாட்களாகக் கனவில் வந்து என்னைத் துன்பப் படுத்துகிறீர்கள் என்றார். எப்படி? என்றேன்.

“நீங்க ஆஸ்பிடல்ல இருக்கீங்க. நானும் என் மகளும் உங்களப் பார்க்க வர்ரோம். நீங்க குழந்தையக் கூட்டிட்டு ஏன் வந்தீங்க?குழந்தையக் கூட்டிக் கொண்டு ஏன் வந்தீங்க? கிளம்புங்கன்னு திரும்பத் திரும்ப சொல்லிட்டே இருக்கீங்க. முதல் நாள் என்னமோ உங்கள் நினைவு என்று விட்டு விட்டேன். நேற்றும் திரும்ப அதே கனவு. எனக்கு மனசே சரியில்ல. என்னவோ பயமா இருந்தது” என்றார்.

கனவுகளுக்கும் பிரியங்களுக்கும் தொடர்பு உண்டு என்பதை நாம் அறிவோம். ஆனால் கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு இருக்குமான்னு யாராவது சொல்லுங்க.

ஏன் என்றால் கடந்த செவ்வாய் (12.04.16) காலை நான் இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி (எலும்பு முறிவு போன்ற) பெரிதாக ஒன்றும் இல்லை என்றாலும் உடல் முழுவதும் அடி பட்டு ஒரு வாரமாக ஓய்வில்தான் இருக்கிறேன். கல்லூரியும் செல்லவில்லை. 13 ஆம் தேதி மக்கள் கவிஞர் விருது வழங்கும் மிகப்பெரிய நிகழ்வு ஒன்று. அதற்கும் செல்லவும் சொல்லவும் முடியாத நிலையை ஒருவாறாக வீட்டில் இருந்தபடியே சமாளித்தேன் என்பது வேறு. இன்னும் தோள் பட்டை, கை வலியோடும் மருந்துகளோடும் ஓய்வோடும் வீட்டில் இருக்கிறேன்.

அந்தத் தோழி இப்போது ராஜ பாளையத்தில் இருக்கிறார். வியந்தும் பயந்தும் வந்தவுடன் என்னப் பார்க்க வேண்டும் என்று கூறியும் பேச்சை முடித்தார்.

இப்போது என் மற்றும் அவரது வியப்பெல்லாம் கனவு பற்றியது.... (நமக்கு அந்த மூட நம்பிக்கையெல்லாம் இல்லை என்றாலும்) நான் மருத்துவ மனை சென்றதற்கும் அவரது கனவுக்கும் தொடர்பு உண்டா?தெரிந்தவர்கள் கூறுங்களேன் உறவுகளே.


கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 3 Aகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 3 Aகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 3 Tகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 3 Hகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 3 Iகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 3 Rகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 3 Aகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down


கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 3 Empty Re: கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?

Post by Aathira Sun Apr 17, 2016 1:36 pm

balakarthik wrote:
krishnaamma wrote:ஆமாம் , கடைசி தம்பிகள் ட்வின்ஸ் புன்னகை...ராம லக்ஷ்மணர்கள் ............முரளி ஸ்ரீதர் !........ ..நர்சரி முதல் டிகிரி வரை பக்கத்து பக்கத்தில் உட்கார்ந்து படித்தார்கள்.


பரீட்சை எழுதும்பொழுது ??????????????
மேற்கோள் செய்த பதிவு: 1203263
அப்பவும்தான்............. அட்டகாசம் தாங்க முடியாமதான் வேற வேற நாட்டுக்கு அனுப்பிட்டாய்ங்களாம்....


கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 3 Aகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 3 Aகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 3 Tகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 3 Hகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 3 Iகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 3 Rகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 3 Aகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 3 Empty Re: கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?

Post by krishnaamma Sun Apr 17, 2016 1:42 pm

எங்க அம்மா பரமபதித்த போது, என்னுடைய தம்பி குடும்பம் ( மத்தவர்கள் எல்லாம் வந்தாச்சு என்றாலும் அவனுக்காக காத்திருந்தோம் ) US லிருந்து வருவதற்காக அம்மாவை, பென் அண்ட் கோ வில் வைத்திருந்தோம். 3 வது நாள் தான் எரியுட்டுவதே நிகழ்ந்ததுசோகம்............

எலக்டிரிகல் எரியுட்டலுக்காக கொண்டு சென்று, அங்கேயே வைத்துத்தான் காரியங்கள் செய்தோம்............ஆரம்ப காரியங்கள் முடிந்து, உள்ளே கொண்டு சென்றார்கள் திடீரென்று திரும்பிப் பார்த்தல் வாத்தியாரைக் காணும், யாருக்கும் ஒன்றும் புரியலை, அம்மா மேற்கொண்டு நடக்கவேண்டிய காரியங்களுக்காக காத்திருக்கிறார்கள் (????) .....

3 நாளாய் ஐஸ் இல் இருந்த உடல் மேலும் கிட்ட தட்ட 98 இல் பிரைன் ட்டுமர் ஆல் பாதிக்கப்பட்டு, அது கான்சர் என்று கண்டுபிடித்து, கிமொதேரபி எல்லாம் செய்து கொண்டு, கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாய் அந்த நோயுடன் போராடிய உடல்..........இப்படி ஒத்தொருத்தருக்காக காத்திருக்கே என்று எனக்கு ரொம்ப கஷ்டமாய் போச்சு..........

அவங்க கண் இமைலிருந்து நீர் சொட்டியது எனக்கு துணுக் கென்றது, அப்புறம் பார்த்தால், ஐஸ் லிருந்து வெளிவரும் நீர் என்று புரிந்தது.என்றாலும் நான் அருகில் நின்று கொண்டு அம்மா முகத்தை துடைத்து விட்டபடி இருந்தேன்............'யாருக்காக இன்னும் நீ காத்திருக்கிறாய் அம்மா?' என்று கேட்டேன் ........

அப்போ பார்த்து இன்னும் 2 ......என்னசொல்ல, எரியுட்டலுக்கு வந்துவிட்டார்கள்......கொஞ்சம் கச முசா என்று பேசிக்கொண்டனர்...........நாங்கள் எல்லோரும் அம்மாவையும் வாசலையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தோம்..........பார்த்தால் தூரத்தில் எங்களின் குடும்ப நண்பர் அம்மாவை விட வயதில் பெரியவர் மிக மெதுவாக தள்ளாடி தள்ளாடி வந்து கொண்டிருந்தார்...........நாங்கள் அவரை 'ராம் ராம்' மாமா என்று கூப்பிடுவோம்...........அவரை பார்த்ததுமே, நான் ராம் ராம் மாமாவுக் காகத்தண்டா அம்மா காத்திருக்கா, வாத்தியார் இப்போ வந்துடுவார் பாரேன் என்று சொல்லிக்கொண்டே இருக்கேன், வாத்தியார் வந்துட்டார்......அவருக்கு பாவம் வயறு சரி இல்லையாம் ........

பார்த்தால், அவர் வந்த ஆட்டோ பஞ்சர் ஆகி, பாவம் வேற ஆட்டோ கிடைக்கல , பக்கம் தானே என்று நடந்தே வந்திருக்கார்..பாவம், மாமா செருப்பு போடுவதை விட்டு விட்டார் ........... வெறும் காலுடன் மெல்ல மெல்ல நடந்து வந்திருக்கார், மனதில் எங்கே அம்மாவை பார்க்காமல் போய்விடுவோமே, என்று அச்சம் ஒருபுறம், எத்தனை நாள் இவங்க கையால் சாப்பிட்டிருகோம் அவங்களுக்கு வாய்க்கரிசி போடமுடியாமல் போகிறதே என்கிற பதை பதைப்புடன் வந்திருக்கார்.............இங்கு அம்மா காத்திருந்ததை பார்த்ததும் ரொம்ப அழுதுவிட்டார்............

எங்களுக்கும் ரொம்ப ஆச்சர்யம், இவருக்ககவா அம்மா காத்திருந்தாய் என்று ............ அழுகை அழுகை அழுகை அப்புறம்
' மள மள' வென்று காரியங்கள் நடந்தது ஆதிரா............எங்களால் மறக்க முடியாத சம்பவம் இது..இப்போ மாமாவுடன் பேசும் போதும் இதை பலமுறை குறிப்பிட்டிருக்கேன்.....புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 3 Empty Re: கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?

Post by krishnaamma Sun Apr 17, 2016 1:43 pm

balakarthik wrote:
krishnaamma wrote:ஆமாம் , கடைசி தம்பிகள் ட்வின்ஸ் புன்னகை...ராம லக்ஷ்மணர்கள் ............முரளி ஸ்ரீதர் !........ ..நர்சரி முதல் டிகிரி வரை பக்கத்து பக்கத்தில் உட்கார்ந்து படித்தார்கள்.


பரீட்சை எழுதும்பொழுது ??????????????

ரெண்டுபேரும் சேர்ந்தே எழுதுவாங்க பாலா ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 3 Empty Re: கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?

Post by krishnaamma Sun Apr 17, 2016 1:46 pm

Aathira wrote:
balakarthik wrote:
krishnaamma wrote:ஆமாம் , கடைசி தம்பிகள் ட்வின்ஸ் புன்னகை...ராம லக்ஷ்மணர்கள் ............முரளி ஸ்ரீதர் !........ ..நர்சரி முதல் டிகிரி வரை பக்கத்து பக்கத்தில் உட்கார்ந்து படித்தார்கள்.


பரீட்சை எழுதும்பொழுது ??????????????
மேற்கோள் செய்த பதிவு: 1203263
அப்பவும்தான்............. அட்டகாசம் தாங்க முடியாமதான் வேற வேற நாட்டுக்கு அனுப்பிட்டாய்ங்களாம்....
மேற்கோள் செய்த பதிவு: 1203264

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 3 Empty Re: கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?

Post by ராஜா Sun Apr 17, 2016 1:46 pm

கனவுகள் , விடை காண முடியாத ஒரு நிகழ்வு.

எனக்கு வரும் பல கனவுகள் நடக்காது , சில கனவுகள் என்ன எதென்றே அர்த்தம் புரியாதமாதிரி இருக்கும். அதன் பிறகு சில நாட்கள் கழித்து நடக்கும் நிகழ்சிகளை பார்த்தால் அதற்கும் கனவிற்கும் எதோ சம்பந்தம் உள்ளது போன்று தோன்றும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 3 Empty Re: கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?

Post by Aathira Sun Apr 17, 2016 1:58 pm

krishnaamma wrote:எங்க அம்மா பரமபதித்த போது, என்னுடைய தம்பி குடும்பம் ( மத்தவர்கள் எல்லாம் வந்தாச்சு என்றாலும் அவனுக்காக காத்திருந்தோம் ) US லிருந்து வருவதற்காக அம்மாவை, பென் அண்ட் கோ வில் வைத்திருந்தோம். 3 வது நாள் தான் எரியுட்டுவதே நிகழ்ந்ததுசோகம்............

எலக்டிரிகல் எரியுட்டலுக்காக கொண்டு சென்று, அங்கேயே வைத்துத்தான் காரியங்கள் செய்தோம்............ஆரம்ப காரியங்கள் முடிந்து, உள்ளே கொண்டு சென்றார்கள் திடீரென்று திரும்பிப் பார்த்தல் வாத்தியாரைக் காணும், யாருக்கும் ஒன்றும் புரியலை, அம்மா மேற்கொண்டு நடக்கவேண்டிய காரியங்களுக்காக காத்திருக்கிறார்கள் (????) .....

3 நாளாய் ஐஸ் இல் இருந்த உடல் மேலும் கிட்ட தட்ட 98 இல் பிரைன் ட்டுமர் ஆல் பாதிக்கப்பட்டு, அது கான்சர் என்று கண்டுபிடித்து, கிமொதேரபி எல்லாம் செய்து கொண்டு, கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாய் அந்த நோயுடன் போராடிய உடல்..........இப்படி ஒத்தொருத்தருக்காக காத்திருக்கே என்று எனக்கு ரொம்ப கஷ்டமாய் போச்சு..........

அவங்க கண் இமைலிருந்து நீர் சொட்டியது எனக்கு துணுக் கென்றது, அப்புறம் பார்த்தால், ஐஸ் லிருந்து வெளிவரும் நீர் என்று புரிந்தது.என்றாலும் நான் அருகில் நின்று கொண்டு அம்மா முகத்தை துடைத்து விட்டபடி இருந்தேன்............'யாருக்காக இன்னும் நீ காத்திருக்கிறாய் அம்மா?' என்று கேட்டேன் ........

அப்போ பார்த்து இன்னும் 2 ......என்னசொல்ல, எரியுட்டலுக்கு வந்துவிட்டார்கள்......கொஞ்சம் கச முசா என்று பேசிக்கொண்டனர்...........நாங்கள் எல்லோரும் அம்மாவையும் வாசலையும் மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தோம்..........பார்த்தால் தூரத்தில் எங்களின் குடும்ப நண்பர் அம்மாவை விட வயதில் பெரியவர் மிக மெதுவாக தள்ளாடி தள்ளாடி வந்து கொண்டிருந்தார்...........நாங்கள் அவரை 'ராம் ராம்' மாமா என்று கூப்பிடுவோம்...........அவரை பார்த்ததுமே, நான் ராம் ராம் மாமாவுக் காகத்தண்டா அம்மா காத்திருக்கா, வாத்தியார் இப்போ வந்துடுவார் பாரேன் என்று சொல்லிக்கொண்டே இருக்கேன், வாத்தியார் வந்துட்டார்......அவருக்கு பாவம் வயறு சரி இல்லையாம் ........

பார்த்தால், அவர் வந்த ஆட்டோ பஞ்சர் ஆகி, பாவம் வேற ஆட்டோ கிடைக்கல , பக்கம் தானே என்று நடந்தே வந்திருக்கார்..பாவம், மாமா செருப்பு போடுவதை விட்டு விட்டார் ........... வெறும் காலுடன் மெல்ல மெல்ல நடந்து வந்திருக்கார், மனதில் எங்கே அம்மாவை பார்க்காமல் போய்விடுவோமே, என்று அச்சம் ஒருபுறம், எத்தனை நாள் இவங்க கையால் சாப்பிட்டிருகோம் அவங்களுக்கு வாய்க்கரிசி போடமுடியாமல் போகிறதே என்கிற பதை பதைப்புடன் வந்திருக்கார்.............இங்கு அம்மா காத்திருந்ததை பார்த்ததும் ரொம்ப அழுதுவிட்டார்............

எங்களுக்கும் ரொம்ப ஆச்சர்யம், இவருக்ககவா அம்மா காத்திருந்தாய் என்று ............ அழுகை அழுகை அழுகை அப்புறம்
' மள மள' வென்று காரியங்கள் நடந்தது ஆதிரா............எங்களால் மறக்க முடியாத சம்பவம் இது..இப்போ மாமாவுடன் பேசும் போதும் இதை பலமுறை குறிப்பிட்டிருக்கேன்.....புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1203266
அவர்க்குக் கொடுப்பினையா? அம்மாவுக்கா என்று தெரியவில்லை.. இதைத்தான் நம்ம முன்னோர்கள் ப்ராப்தம் என்றும் சொல்வார்கள்.


கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 3 Aகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 3 Aகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 3 Tகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 3 Hகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 3 Iகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 3 Rகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 3 Aகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 3 Empty Re: கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?

Post by யினியவன் Sun Apr 17, 2016 2:01 pm

நலமாக இருப்பது அறிந்து மகிழ்ச்சி ஆதிரா.

தங்களின் தமிழின் வேகத்தைப் போன்றே ஸ்கூட்டியின் வேகமும் அதிகமோ அதிகம் தான் புன்னகை

சொல்லுங்க உங்களால மத்தவங்களுக்கு எவ்ளோ சேதாரம், செய்(மருத்துவ)கூலி என்று? புன்னகை

விழாவுக்கு போகும் அவசரத்தில் விழாம போக முயற்சிக்கவும் இனிமே புன்னகைபுன்னகைபுன்னகை

கனவுகள், தொடர்புகள் பற்றி அப்புறம் ஏதாவது தோணினா (கனவா) வந்து சொல்றேன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 3 Empty Re: கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?

Post by krishnaamma Sun Apr 17, 2016 2:12 pm

Aathira wrote:
அவர்க்குக் கொடுப்பினையா? அம்மாவுக்கா என்று தெரியவில்லை.. இதைத்தான் நம்ம முன்னோர்கள் ப்ராப்தம் என்றும் சொல்வார்கள்.

ஆமாம் ஆதிரா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 3 Empty Re: கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?

Post by யினியவன் Sun Apr 17, 2016 2:25 pm

Aathira wrote:
நான் பார்த்துத்தான் வண்டி ஓட்டினேன் கிருஷ். பின்னால் வந்து...... இனி இன்னும் ஜாகிரதையாக இருப்பேன்........

இந்தப் பதிவை இங்கு இட வேண்டாம் என்று நினைத்தேன். ஒரு நல்லவர் வல்லவர் இனியவர் வந்து என்ன சொல்லப் போகிறாரோ என்று..........

பார்ரா இவங்க ரொம்ப பயந்தவங்களாம் புன்னகை நம்பிட்டோம் நம்பிட்டோம் புன்னகை

வாழ்க்கையின் நெளிவு சுளிவை அறிந்தவர், சாலையின் நெளிவு சுளிவை அறிய வாய்ப்பின்றி போகும் நிலை அரசியலால் (காண்ட்ராக்டர்) என உணர்ந்த நாம், சர்வ ஜாக்கிரதையாக தான் பயணிக்க வேண்டும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 3 Empty Re: கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?

Post by Aathira Sun Apr 17, 2016 2:29 pm

யினியவன் wrote:
Aathira wrote:
நான் பார்த்துத்தான் வண்டி ஓட்டினேன் கிருஷ். பின்னால் வந்து...... இனி இன்னும் ஜாகிரதையாக இருப்பேன்........

இந்தப் பதிவை இங்கு இட வேண்டாம் என்று நினைத்தேன். ஒரு நல்லவர் வல்லவர் இனியவர் வந்து என்ன சொல்லப் போகிறாரோ என்று..........

பார்ரா இவங்க ரொம்ப பயந்தவங்களாம் புன்னகை நம்பிட்டோம் நம்பிட்டோம் புன்னகை

வாழ்க்கையின் நெளிவு சுளிவை அறிந்தவர், சாலையின் நெளிவு சுளிவை அறிய வாய்ப்பின்றி போகும் நிலை அரசியலால் (காண்ட்ராக்டர்) என உணர்ந்த நாம், சர்வ ஜாக்கிரதையாக தான் பயணிக்க வேண்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1203296
அப்படியே ஆகட்டும் தலிவா


கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 3 Aகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 3 Aகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 3 Tகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 3 Hகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 3 Iகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 3 Rகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 3 Aகனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 3 Empty Re: கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum