Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?
+4
ராஜா
balakarthik
krishnaamma
Aathira
8 posters
Page 2 of 6
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?
First topic message reminder :
கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?
*****************************************************************************
![கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 2 12987162_1102106539831546_2262979814777629139_n](https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/12987162_1102106539831546_2262979814777629139_n.jpg?oh=c1d7423fbfc39303a7b2e2fce9e89ad6&oe=57B7EB17)
தமிழ்த் துறையில் என்னுடன் டாக்டர் சாரதா என்பவர் பணி புரிந்து கொண்டிருக்கிறார். அவர் பணியில் சேர்ந்து சில மாதங்களே ஆனாலும் பல வருடங்கள் பழகியது போல ஒரு நெருக்கம். அத்தனை அன்பானவர். அவர் சில நாட்களாக விடுப்பில் உள்ளார்.
அவர் இன்று என்னை அழைத்துப் பேசினார். நலமாக இருக்கிறீர்களா என்று வழக்கமாகப் பேச்சைத் தொடங்கினார். நானும் நலம்தான் என்று கூறினேன். அவர் மீண்டும் மீண்டும் நலமாக உள்ளீர்கள் தானே என்று கேட்டார். நானும் ஆமாம். ஏன் கேட்கிறீர்கள் என்று கேட்டேன். அவர், இரண்டு நாட்களாகக் கனவில் வந்து என்னைத் துன்பப் படுத்துகிறீர்கள் என்றார். எப்படி? என்றேன்.
“நீங்க ஆஸ்பிடல்ல இருக்கீங்க. நானும் என் மகளும் உங்களப் பார்க்க வர்ரோம். நீங்க குழந்தையக் கூட்டிட்டு ஏன் வந்தீங்க?குழந்தையக் கூட்டிக் கொண்டு ஏன் வந்தீங்க? கிளம்புங்கன்னு திரும்பத் திரும்ப சொல்லிட்டே இருக்கீங்க. முதல் நாள் என்னமோ உங்கள் நினைவு என்று விட்டு விட்டேன். நேற்றும் திரும்ப அதே கனவு. எனக்கு மனசே சரியில்ல. என்னவோ பயமா இருந்தது” என்றார்.
கனவுகளுக்கும் பிரியங்களுக்கும் தொடர்பு உண்டு என்பதை நாம் அறிவோம். ஆனால் கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு இருக்குமான்னு யாராவது சொல்லுங்க.
ஏன் என்றால் கடந்த செவ்வாய் (12.04.16) காலை நான் இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி (எலும்பு முறிவு போன்ற) பெரிதாக ஒன்றும் இல்லை என்றாலும் உடல் முழுவதும் அடி பட்டு ஒரு வாரமாக ஓய்வில்தான் இருக்கிறேன். கல்லூரியும் செல்லவில்லை. 13 ஆம் தேதி மக்கள் கவிஞர் விருது வழங்கும் மிகப்பெரிய நிகழ்வு ஒன்று. அதற்கும் செல்லவும் சொல்லவும் முடியாத நிலையை ஒருவாறாக வீட்டில் இருந்தபடியே சமாளித்தேன் என்பது வேறு. இன்னும் தோள் பட்டை, கை வலியோடும் மருந்துகளோடும் ஓய்வோடும் வீட்டில் இருக்கிறேன்.
அந்தத் தோழி இப்போது ராஜ பாளையத்தில் இருக்கிறார். வியந்தும் பயந்தும் வந்தவுடன் என்னப் பார்க்க வேண்டும் என்று கூறியும் பேச்சை முடித்தார்.
இப்போது என் மற்றும் அவரது வியப்பெல்லாம் கனவு பற்றியது.... (நமக்கு அந்த மூட நம்பிக்கையெல்லாம் இல்லை என்றாலும்) நான் மருத்துவ மனை சென்றதற்கும் அவரது கனவுக்கும் தொடர்பு உண்டா?தெரிந்தவர்கள் கூறுங்களேன் உறவுகளே.
*****************************************************************************
![கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா? - Page 2 12987162_1102106539831546_2262979814777629139_n](https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/hphotos-xtp1/v/t1.0-9/12987162_1102106539831546_2262979814777629139_n.jpg?oh=c1d7423fbfc39303a7b2e2fce9e89ad6&oe=57B7EB17)
தமிழ்த் துறையில் என்னுடன் டாக்டர் சாரதா என்பவர் பணி புரிந்து கொண்டிருக்கிறார். அவர் பணியில் சேர்ந்து சில மாதங்களே ஆனாலும் பல வருடங்கள் பழகியது போல ஒரு நெருக்கம். அத்தனை அன்பானவர். அவர் சில நாட்களாக விடுப்பில் உள்ளார்.
அவர் இன்று என்னை அழைத்துப் பேசினார். நலமாக இருக்கிறீர்களா என்று வழக்கமாகப் பேச்சைத் தொடங்கினார். நானும் நலம்தான் என்று கூறினேன். அவர் மீண்டும் மீண்டும் நலமாக உள்ளீர்கள் தானே என்று கேட்டார். நானும் ஆமாம். ஏன் கேட்கிறீர்கள் என்று கேட்டேன். அவர், இரண்டு நாட்களாகக் கனவில் வந்து என்னைத் துன்பப் படுத்துகிறீர்கள் என்றார். எப்படி? என்றேன்.
“நீங்க ஆஸ்பிடல்ல இருக்கீங்க. நானும் என் மகளும் உங்களப் பார்க்க வர்ரோம். நீங்க குழந்தையக் கூட்டிட்டு ஏன் வந்தீங்க?குழந்தையக் கூட்டிக் கொண்டு ஏன் வந்தீங்க? கிளம்புங்கன்னு திரும்பத் திரும்ப சொல்லிட்டே இருக்கீங்க. முதல் நாள் என்னமோ உங்கள் நினைவு என்று விட்டு விட்டேன். நேற்றும் திரும்ப அதே கனவு. எனக்கு மனசே சரியில்ல. என்னவோ பயமா இருந்தது” என்றார்.
கனவுகளுக்கும் பிரியங்களுக்கும் தொடர்பு உண்டு என்பதை நாம் அறிவோம். ஆனால் கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு இருக்குமான்னு யாராவது சொல்லுங்க.
ஏன் என்றால் கடந்த செவ்வாய் (12.04.16) காலை நான் இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி (எலும்பு முறிவு போன்ற) பெரிதாக ஒன்றும் இல்லை என்றாலும் உடல் முழுவதும் அடி பட்டு ஒரு வாரமாக ஓய்வில்தான் இருக்கிறேன். கல்லூரியும் செல்லவில்லை. 13 ஆம் தேதி மக்கள் கவிஞர் விருது வழங்கும் மிகப்பெரிய நிகழ்வு ஒன்று. அதற்கும் செல்லவும் சொல்லவும் முடியாத நிலையை ஒருவாறாக வீட்டில் இருந்தபடியே சமாளித்தேன் என்பது வேறு. இன்னும் தோள் பட்டை, கை வலியோடும் மருந்துகளோடும் ஓய்வோடும் வீட்டில் இருக்கிறேன்.
அந்தத் தோழி இப்போது ராஜ பாளையத்தில் இருக்கிறார். வியந்தும் பயந்தும் வந்தவுடன் என்னப் பார்க்க வேண்டும் என்று கூறியும் பேச்சை முடித்தார்.
இப்போது என் மற்றும் அவரது வியப்பெல்லாம் கனவு பற்றியது.... (நமக்கு அந்த மூட நம்பிக்கையெல்லாம் இல்லை என்றாலும்) நான் மருத்துவ மனை சென்றதற்கும் அவரது கனவுக்கும் தொடர்பு உண்டா?தெரிந்தவர்கள் கூறுங்களேன் உறவுகளே.
Re: கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?
ஆதிரா..........என்ன ஆச்சு......பதிலைக் காணும்?
..........இதுபோலத்தான் அவங்களுக்கு உங்களைப் பத்தின கனவு வந்திருக்கு..........போறுமா இன்னும் வேண்டுமா?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?
மேற்கோள் செய்த பதிவு: 1203243krishnaamma wrote:
ஆதிரா, இதுக்கு என்ன சொல்றீங்க?
ஆச்சரியமாக உள்ளது கிருஷ். ஒரு கதை மாதிரி படித்துக்கொண்டு வந்தேன். சில நேரங்களில் நம்பத்தான் வேண்டியுள்ளது.
Re: கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?
Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1203234krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1203231Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1203230krishnaamma wrote:ஏன் என்றால் கடந்த செவ்வாய் (12.04.16) காலை நான் இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி (எலும்பு முறிவு போன்ற) பெரிதாக ஒன்றும் இல்லை என்றாலும் உடல் முழுவதும் அடி பட்டு ஒரு வாரமாக ஓய்வில்தான் இருக்கிறேன்.
அடாடா........ஜாக்கிரதை ஆதிரா, நீங்கள் வேகமாய் பயணிப்பதாக ஒருபதிவு இங்கு படித்ததாக நினைவு..........ஜாக்கிரதைடேக் கேர் ! .............
![]()
![]()
![]()
பின்னால் வந்தவர்தான் இடித்து விட்டார். இன்னும் கொஞ்சம் வேகமாகப் போயிருந்தால் தப்பித்து இருப்பேனோ என்று நினைக்கிறேன்.
அத விடுங்க..... கனவைப் பற்றி?
அது சரி.என்றாலும் பத்திரம் ஆதிரா ! .............
![]()
![]()
அதுக்குத்தான் முதலில் ஒன்று போட்டிருக்கேன், இதோ அடுத்தது அடிக்கிறேன்![]()
நான் பார்த்துத்தான் வண்டி ஓட்டினேன் கிருஷ். பின்னால் வந்து...... இனி இன்னும் ஜாகிரதையாக இருப்பேன்........
இந்தப் பதிவை இங்கு இட வேண்டாம் என்று நினைத்தேன். ஒரு நல்லவர் வல்லவர் இனியவர் வந்து என்ன சொல்லப் போகிறாரோ என்று..........
ம்ம்.. நானும் அதனால் தான் ஒருபதிவில் படித்தேன் என்று மட்டும் சொன்னேன் ஆதிரா
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?
மேற்கோள் செய்த பதிவு: 1203252Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1203243krishnaamma wrote:
ஆதிரா, இதுக்கு என்ன சொல்றீங்க?
ஆச்சரியமாக உள்ளது கிருஷ். ஒரு கதை மாதிரி படித்துக்கொண்டு வந்தேன். சில நேரங்களில் நம்பத்தான் வேண்டியுள்ளது.
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
![ஆமோதித்தல்](/users/1813/71/41/02/smiles/453187.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?
இது கனவில் மட்டும் இல்லை ஆதிரா, வேறு விதமாகவும் நடக்கும்....உங்களுக்கு போர் அடிகலை என்றால் அந்த அதிசயத்தை இங்கே பகிர்கிறேன்......![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Last edited by krishnaamma on Sun Apr 17, 2016 1:14 pm; edited 1 time in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?
மேற்கோள் செய்த பதிவு: 1203251krishnaamma wrote:ஆதிரா..........என்ன ஆச்சு......பதிலைக் காணும்?..........இதுபோலத்தான் அவங்களுக்கு உங்களைப் பத்தின கனவு வந்திருக்கு..........போறுமா இன்னும் வேண்டுமா?
![]()
இல்ல கிருஷ்... ஒரு கிளாரிஃபிகேஷன் தான். போதும் போதும்......
Re: கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?
மேற்கோள் செய்த பதிவு: 1203256krishnaamma wrote:இது கனவில் மட்டும் இல்லை ஆதிரா, வேறு விதமாகவும் நடக்கும்....உங்களுக்கு போர் அடிகலை என்றால் அந்த அதிசயத்தை இங்கே பகிர்கிறேன்......
அஹா பகிர்வும் படிப்பும்தான் நமக்குத் தொழில். பகிர்ங்க கிருஷ்.
அதே போல நமக்குப் பிடித்தவர்கள் அல்லது நம்மைப் பிடித்தவர்கள் நம் துன்ப நேரத்தில் எப்படியோ அருகிலோ அல்லது தொலை பேசியிலோ ஆறுதலாக இருந்து விடுகின்றனர்.
ஒரு வேளை இதுவும் அப்படி இருக்குமோ.
நான் கஷ்டமாக அல்லது மன உளைச்சலில் இருக்கும்போதெல்லாம் ஜஸ்டிஸ் மோகன் சார் போன், எனக்கு வந்துவிடும். அன்றும் அப்படித்தான். வீட்டுக்குள் நுழைந்து படுக்கையில் தலை சாய்க்கிறேன். அவரது அழைப்பு. நான் அவரிடமும் இப்படித்தான் கூறினேன். “உங்க ஃபோன் இன்னக்கி வரும்னு நெனச்சேன் சார். அப்படியே வந்துடுச்சி” என்றேன். எனக்குச் சரியாகும் வரை நாளுக்கு இரண்டு முறை அழைத்து பேசி விசாரித்து விடுவார். துன்பத்திலயும் இன்பம் இவை எல்லாம். அது மாதிரியே என் தங்கையும்.........
Re: கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?
மேற்கோள் செய்த பதிவு: 1203258Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1203256krishnaamma wrote:இது கனவில் மட்டும் இல்லை ஆதிரா, வேறு விதமாகவும் நடக்கும்....உங்களுக்கு போர் அடிகலை என்றால் அந்த அதிசயத்தை இங்கே பகிர்கிறேன்......
அஹா பகிர்வும் படிப்பும்தான் நமக்குத் தொழில். பகிர்ங்க கிருஷ்.
அதே போல நமக்குப் பிடித்தவர்கள் அல்லது நம்மைப் பிடித்தவர்கள் நம் துன்ப நேரத்தில் எப்படியோ அருகிலோ அல்லது தொலை பேசியிலோ ஆறுதலாக இருந்து விடுகின்றனர்.
ஒரு வேளை இதுவும் அப்படி இருக்குமோ.
நான் கஷ்டமாம மன உளைச்சலில் இருக்கும்போதெல்லாம் ஜஸ்டிஸ் மோகன் சார் போன் எனக்கு வந்துவிடும். அன்றும் அப்படித்தான். வீட்டுக்குள் நுழைந்து படுக்கையில் தலை சாய்க்கிறேன். அவரது அழைப்பு. நான் அவரிடமும் இப்படித்தான் கூறினேன். “உங்க ஃபோன் வரும்னு நெனச்சேன் சார். அப்படியே வந்துடுச்சி” என்றேன்.
வாஸ்த்தவம் ஆதிரா, 'டெலி பதி' என்று சொல்வார்கள் என நினைக்கிறேன் .......கண்டிப்பாக நீங்கள் சொல்வது போல நடக்கும், எனக்கும் நடந்து இருக்கு
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?
மேற்கோள் செய்த பதிவு: 1203259krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1203258Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1203256krishnaamma wrote:இது கனவில் மட்டும் இல்லை ஆதிரா, வேறு விதமாகவும் நடக்கும்....உங்களுக்கு போர் அடிகலை என்றால் அந்த அதிசயத்தை இங்கே பகிர்கிறேன்......
அஹா பகிர்வும் படிப்பும்தான் நமக்குத் தொழில். பகிர்ங்க கிருஷ்.
அதே போல நமக்குப் பிடித்தவர்கள் அல்லது நம்மைப் பிடித்தவர்கள் நம் துன்ப நேரத்தில் எப்படியோ அருகிலோ அல்லது தொலை பேசியிலோ ஆறுதலாக இருந்து விடுகின்றனர்.
ஒரு வேளை இதுவும் அப்படி இருக்குமோ.
நான் கஷ்டமாம மன உளைச்சலில் இருக்கும்போதெல்லாம் ஜஸ்டிஸ் மோகன் சார் போன் எனக்கு வந்துவிடும். அன்றும் அப்படித்தான். வீட்டுக்குள் நுழைந்து படுக்கையில் தலை சாய்க்கிறேன். அவரது அழைப்பு. நான் அவரிடமும் இப்படித்தான் கூறினேன். “உங்க ஃபோன் வரும்னு நெனச்சேன் சார். அப்படியே வந்துடுச்சி” என்றேன்.
வாஸ்த்தவம் ஆதிரா, 'டெலி பதி' என்று சொல்வார்கள் என நினைக்கிறேன் .......கண்டிப்பாக நீங்கள் சொல்வது போல நடக்கும், எனக்கும் நடந்து இருக்கு..சரி, நான் சொல்லவந்ததை இங்கு பதிகிறேன் !
![]()
ஆவலாக......
Re: கனவுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் தொடர்பு உண்டா?
krishnaamma wrote:ஆமாம் , கடைசி தம்பிகள் ட்வின்ஸ்...ராம லக்ஷ்மணர்கள் ............முரளி ஸ்ரீதர் !........ ..நர்சரி முதல் டிகிரி வரை பக்கத்து பக்கத்தில் உட்கார்ந்து படித்தார்கள்.
பரீட்சை எழுதும்பொழுது ??????????????
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உயிர் அணுவுக்கும், பாலுறவுக்கும் தொடர்பு உண்டா?
» .உயிர் அணுவுக்கும், பாலுறவுக்கும் தொடர்பு உண்டா?
» சைவ சமயத்திற்கும் சனாதன தர்மத்திற்கும் தொடர்பு உண்டா?
» அதிர்ஷ்டத்தை நம்பவேண்டாம் – வ.உ.சி
» உணவுக் கட்டுப்பாட்டுக்கும் ஒருவரின் கிரக அமைப்புக்கும் தொடர்பு உண்டா?
» .உயிர் அணுவுக்கும், பாலுறவுக்கும் தொடர்பு உண்டா?
» சைவ சமயத்திற்கும் சனாதன தர்மத்திற்கும் தொடர்பு உண்டா?
» அதிர்ஷ்டத்தை நம்பவேண்டாம் – வ.உ.சி
» உணவுக் கட்டுப்பாட்டுக்கும் ஒருவரின் கிரக அமைப்புக்கும் தொடர்பு உண்டா?
Page 2 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|