புதிய பதிவுகள்
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
by sanji Today at 9:27 am
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm
» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
Geethmuru |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகப் புத்தக நாள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
![உலகப் புத்தக நாள் 13043794_1105894809452719_3061053001051763660_n](https://scontent-sit4-1.xx.fbcdn.net/hphotos-xpt1/v/t1.0-9/13043794_1105894809452719_3061053001051763660_n.jpg?oh=e60fa8e1efe8943d0a4dac1a5d64d396&oe=57BE9389)
நாளை உலகப் புத்தக நாள்.
புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள் அலமாரியில் இருந்து உன் ஸ்பரிசம் கூட என் மீது படவில்லையே உன்னையெல்லாம் ஏன் தான் காதலித்துத் தொலைத்தேனோ என்று ஒரு அம்மாஞ்சிக் காதலனிடம் ஒரு காதலி கேட்டு ஊடுவது போல ஊடி இருந்தன.
இதில் வாங்கிய புத்தகங்கள் போக நண்பர்கள் கொடுத்த புத்தகங்கள் வேறு வரிசை கட்டிக் கொண்டு என்னை எப்போது படிப்பாய் என்று கேட்டுக் கேட்டுத் துளைத்தன.
இந்த விபத்து ஏற்பட்டதும் ஒரு விதத்துல நல்லதா போச்சு. ஒரு நாளைக்கு இரண்டு இரண்டு புத்தகங்களாகப் படித்து விட முடிகிறது. என்ன... கையால் புத்தகத்தைப் பிடிக்க முடியவில்லை என்றாலும் இங்கு வைத்து அங்கு வைத்து என்று எப்படியோ படித்து விடுகிறேன்.
அந்த வகையில் நா. முத்துக்குமாரின் அ’னா ஆவன்னா, குழந்தைகள் நிறைந்த வீடு, பாலகாண்டம், கிராமம் நகரம் மாநகரம், மதனின் மனிதனும் மர்மங்களும், மனுஷ்ய புத்திரனின் சூரியனுக்கு அருகில் ஒரு வீடு, போடி சிவாஜியின் அன்புள்ளவர்களுக்கு, மு.கீதாவின் ஒரு கோப்பை மனிதம் என்று சில புத்தகங்களைப் படித்து முடித்தேன். இப்போது இராய செல்லப்பா அவர்களின் தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய், என் பேராசியர் இராம குருநாதன் அவர்களின் மூண்டெழும் கனல், இராம குருநாதன் கவிதைகள் என்னும் மூன்று நூல்கள் என் கைகளில்....
வாசித்தல் என்னும் வலிகளை மறக்கச் செய்யும் மருந்தை அருந்திக்கொண்டிருப்பதில் மகிழ்ச்சி.
படிக்க வேண்டிய முக்கியமான/சுவாரசியமான நூல்கள் (மின்னூல்கள்) பட்டியல் ஒன்று கொடுங்கள் உறவுகளே
புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள் அலமாரியில் இருந்து உன் ஸ்பரிசம் கூட என் மீது படவில்லையே உன்னையெல்லாம் ஏன் தான் காதலித்துத் தொலைத்தேனோ என்று ஒரு அம்மாஞ்சிக் காதலனிடம் ஒரு காதலி கேட்டு ஊடுவது போல ஊடி இருந்தன.
இதில் வாங்கிய புத்தகங்கள் போக நண்பர்கள் கொடுத்த புத்தகங்கள் வேறு வரிசை கட்டிக் கொண்டு என்னை எப்போது படிப்பாய் என்று கேட்டுக் கேட்டுத் துளைத்தன.
இந்த விபத்து ஏற்பட்டதும் ஒரு விதத்துல நல்லதா போச்சு. ஒரு நாளைக்கு இரண்டு இரண்டு புத்தகங்களாகப் படித்து விட முடிகிறது. என்ன... கையால் புத்தகத்தைப் பிடிக்க முடியவில்லை என்றாலும் இங்கு வைத்து அங்கு வைத்து என்று எப்படியோ படித்து விடுகிறேன்.
அந்த வகையில் நா. முத்துக்குமாரின் அ’னா ஆவன்னா, குழந்தைகள் நிறைந்த வீடு, பாலகாண்டம், கிராமம் நகரம் மாநகரம், மதனின் மனிதனும் மர்மங்களும், மனுஷ்ய புத்திரனின் சூரியனுக்கு அருகில் ஒரு வீடு, போடி சிவாஜியின் அன்புள்ளவர்களுக்கு, மு.கீதாவின் ஒரு கோப்பை மனிதம் என்று சில புத்தகங்களைப் படித்து முடித்தேன். இப்போது இராய செல்லப்பா அவர்களின் தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய், என் பேராசியர் இராம குருநாதன் அவர்களின் மூண்டெழும் கனல், இராம குருநாதன் கவிதைகள் என்னும் மூன்று நூல்கள் என் கைகளில்....
வாசித்தல் என்னும் வலிகளை மறக்கச் செய்யும் மருந்தை அருந்திக்கொண்டிருப்பதில் மகிழ்ச்சி.
படிக்க வேண்டிய முக்கியமான/சுவாரசியமான நூல்கள் (மின்னூல்கள்) பட்டியல் ஒன்று கொடுங்கள் உறவுகளே
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010
Aadhira wrote:இந்த விபத்து ஏற்பட்டதும் ஒரு விதத்துல நல்லதா போச்சு. ஒரு நாளைக்கு இரண்டு இரண்டு புத்தகங்களாகப் படித்து விட முடிகிறது. என்ன... கையால் புத்தகத்தைப் பிடிக்க முடியவில்லை என்றாலும் இங்கு வைத்து அங்கு வைத்து என்று எப்படியோ படித்து விடுகிறேன்.
கெட்ட காலத்தில் ஒரு நல்ல காலம் என்று சொல்லமாட்டேன் .
விபத்து நேராமல் இருந்து இருக்கலாம் .
உடல் நலம் பேணவும் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1204210T.N.Balasubramanian wrote:Aadhira wrote:இந்த விபத்து ஏற்பட்டதும் ஒரு விதத்துல நல்லதா போச்சு. ஒரு நாளைக்கு இரண்டு இரண்டு புத்தகங்களாகப் படித்து விட முடிகிறது. என்ன... கையால் புத்தகத்தைப் பிடிக்க முடியவில்லை என்றாலும் இங்கு வைத்து அங்கு வைத்து என்று எப்படியோ படித்து விடுகிறேன்.
கெட்ட காலத்தில் ஒரு நல்ல காலம் என்று சொல்லமாட்டேன் .
விபத்து நேராமல் இருந்து இருக்கலாம் .
உடல் நலம் பேணவும் .
ரமணியன்
பார்த்துக் கொள்கிறேன் ரமணியன் சார். வலியை மறக்கவும் லீவு கிடைத்தும் எதுவும் செய்ய முடியவில்லையே என்னும் மனக்கவலையை மறக்கவும் படித்தல் பயன் படுகிறது. இதாவது செய்தோமே என்று ஒரு சின்ன நிம்மதி
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
அக்கா உடல் நலம் காக்கவும்.
வீரபாண்டியனின் காதலி மின்னூல் புத்தகம் நம்ம தளத்தில் உள்ளது. படிக்கலாம்.
வீரபாண்டியனின் காதலி மின்னூல் புத்தகம் நம்ம தளத்தில் உள்ளது. படிக்கலாம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மதனின் மனிதனும் மர்மங்கள் மட்டும் படித்திருக்கிறேன். எது மிகவும் சுவாரசியமாக உள்ளது என்று கூறினால் மிகவும் நல்லது.
தற்சமயம் நான் சந்திரகாஸம் புத்தகம் படித்தேன்.
வருங்கால சந்ததியினர் புத்தகத்தை காதலிக்க இது போன்ற புத்தகங்கள் வழி வகுக்கும்.
ஆனால் ஒன்று விலை தான் சற்று அதிகம்.
தற்சமயம் நான் சந்திரகாஸம் புத்தகம் படித்தேன்.
வருங்கால சந்ததியினர் புத்தகத்தை காதலிக்க இது போன்ற புத்தகங்கள் வழி வகுக்கும்.
ஆனால் ஒன்று விலை தான் சற்று அதிகம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Manitharkalai padippathai vida sirandha puththakam vaerillai
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்த விபத்து ஏற்பட்டதும் ஒரு விதத்துல நல்லதா போச்சு. ஒரு நாளைக்கு இரண்டு இரண்டு புத்தகங்களாகப் படித்து விட முடிகிறது. என்ன... கையால் புத்தகத்தைப் பிடிக்க முடியவில்லை என்றாலும் இங்கு வைத்து அங்கு வைத்து என்று எப்படியோ படித்து விடுகிறேன்.
டேக் கேர் ஆதிரா, அந்தக்காலத்தில் மகாபாரதம் இராமாயணம் படிக்க வைத்திருப்பார்களே ஒரு மரத்தால் ஆனா ஹோல்டர், அது போல வைத்துக்கொள்ளுங்கள்
....இப்போ காலத்துக்கு தகுந்தார் போல வித விதமாய் வந்திருக்கு
....கைகளை ரொம்ப வலிக்க விடாதீர்கள், சரியாக நாள் ஆகும் !
டேக் கேர் ஆதிரா, அந்தக்காலத்தில் மகாபாரதம் இராமாயணம் படிக்க வைத்திருப்பார்களே ஒரு மரத்தால் ஆனா ஹோல்டர், அது போல வைத்துக்கொள்ளுங்கள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
மேற்கோள் செய்த பதிவு: 1204219யினியவன் wrote:Manitharkalai padippathai vida sirandha puththakam vaerillai
படிப்பதற்கேற்ற மனிதர்களெல்லாம் அயலூரிலும் அயல் நாட்டிலும்தான் உள்ளனர். என்ன செய்ய....?
மேற்கோள் செய்த பதிவு: 1204216சசி wrote:அக்கா உடல் நலம் காக்கவும்.
வீரபாண்டியனின் காதலி மின்னூல் புத்தகம் நம்ம தளத்தில் உள்ளது. படிக்கலாம்.
நன்றிடா செல்லம்...... இணைப்பு கொடுத்து விடுங்கள். படித்து விடுகிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1204222krishnaamma wrote:இந்த விபத்து ஏற்பட்டதும் ஒரு விதத்துல நல்லதா போச்சு. ஒரு நாளைக்கு இரண்டு இரண்டு புத்தகங்களாகப் படித்து விட முடிகிறது. என்ன... கையால் புத்தகத்தைப் பிடிக்க முடியவில்லை என்றாலும் இங்கு வைத்து அங்கு வைத்து என்று எப்படியோ படித்து விடுகிறேன்.
டேக் கேர் ஆதிரா, அந்தக்காலத்தில் மகாபாரதம் இராமாயணம் படிக்க வைத்திருப்பார்களே ஒரு மரத்தால் ஆனா ஹோல்டர், அது போல வைத்துக்கொள்ளுங்கள்....இப்போ காலத்துக்கு தகுந்தார் போல வித விதமாய் வந்திருக்கு
....கைகளை ரொம்ப வலிக்க விடாதீர்கள், சரியாக நாள் ஆகும் !
![]()
![]()
![]()
சரி. அப்படியே செய்கிறேன் க்ருஷ்.
வேறு நல்ல நூல்கள் சொல்லுங்கள் கிருஷ்.
மின்னூல் படிக்க ஏதுவாக உள்ளது.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|