புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10மனக்கதவை கவனியுங்கள்! Poll_m10மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10மனக்கதவை கவனியுங்கள்! Poll_m10மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10 
284 Posts - 45%
heezulia
மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10மனக்கதவை கவனியுங்கள்! Poll_m10மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10மனக்கதவை கவனியுங்கள்! Poll_m10மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10மனக்கதவை கவனியுங்கள்! Poll_m10மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10மனக்கதவை கவனியுங்கள்! Poll_m10மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10 
19 Posts - 3%
prajai
மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10மனக்கதவை கவனியுங்கள்! Poll_m10மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10மனக்கதவை கவனியுங்கள்! Poll_m10மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10மனக்கதவை கவனியுங்கள்! Poll_m10மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10மனக்கதவை கவனியுங்கள்! Poll_m10மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10மனக்கதவை கவனியுங்கள்! Poll_m10மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனக்கதவை கவனியுங்கள்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 17, 2016 11:10 am

அதிஷ்டம் எப்போது வேண்டுமானாலும் கதவை தட்டும் நாம்தான் திறக்கத் தயாராக இருக்க வேண்டும் என்ற பழமொழி உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

நான் சொல்லப் போகிற புதுமொழி என்ன தெரியுமா? வெற்றியை அடைய விரும்பினால், மனக்கதவை எப்போது திறக்கவேண்டும்? எப்போது மூடி வைக்க வேண்டும்? என்பதை நீங்கள் அவசியம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் என்பதுதான்.

அரசவை ஒன்றில் புத்திசாலியான அமைச்சர் ஒருவர் இருந்தார். மன்னருக்கு எல்லாவிதத்திலும் நல்ல ஆலோசனைகளை சொல்லக்கூடியவர் அவர். அந்த அமைச்சர் ஒருநாள், தனக்கு மிகவும் வயதாகிவிட்டதால் பணியிலிருந்து விலகி புனித யாத்திரை செல்ல விரும்புவதாக அரசரிடம் சொன்னார்.

மிகவும் அனுபவம் வாய்ந்த அமைச்சரை இழக்க விரும்பாத மன்னர், தயங்கினார். அதனைப் புரிந்து கொண்ட மந்திரி 'மன்னா, நான் புறப்படுவதற்கு முன், அறிவும் புத்திசாலித்தனமும் உள்ள இளைஞன் ஒருவனை உங்களுக்கு அமைச்சராக்கிவிட்டு போகிறேன்' என்று வாக்குறுதி தந்தார்.

மறுநாளே, 'அமைச்சர் பதவிக்கு தகுதியான இளைஞர்கள் தேவை' என்று அறிவிக்கச் செய்தார், மூத்த அமைச்சர். அந்த அறிவிப்பைக் கேட்டுவிட்டு, ஏராளமானோர் வந்தார்கள்.மூத்த அமைச்ர், அந்த இளைஞர்கள் மத்தியில் நின்று பேசத் தொடங்கினார்.

'வந்திருக்கும் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். அமைச்சராகப் பொறுப்பேற்கும் தகுதி யாருக்கு இருக்கிறது என்பதை அறிந்திட, ஒரு போட்டி நடக்க இருக்கிறது. அதில் கலந்து கொள்வதற்கு எல்லோரும் பக்கத்தில் உள்ள பெரிய மைதானத்துக்கு வரவேண்டும். இதில் மிக முக்கியமான விஷயம், அந்த மைதானத்தின் வாசல் கதவு மிக மிக பிரமாண்டமானது.

பத்து வீரர்கள் சேர்ந்தாலும் திறப்பது மிகவும் கடினம். அதோடு, அந்தக் கதவை திறந்து பல ஆண்டுகள் ஆவதால், அது மிகவும் இறுகிக் கிடக்கிறது. அந்தக் கதவை திறந்தால மட்டுமே நீங்கள் அங்கே வரமுடியும்! எல்லோரும் தயாராகுங்கள்!

இன்னொரு முக்கியமான விஷயம். நீங்கள் அதைக் கூட்டாகச் சேர்ந்து செய்யக் கூடாது. தனித்தனியாகவே திறக்க முயற்சிக்க வேண்டும்! அப்படி யாரெல்லாம் வந்து சேருகிறீர்களோ, அவர்களுக்கு மட்டுமே போட்டி நடக்கும்'

அமைச்சர் சொன்னதையெல்லாம் கேட்ட இளைஞர்களில் சிலர், மாபெரும் கதவைத் திறப்பது தங்களால் முடியாது என்று அப்போதே தீர்மானித்து வெளியேறிவிட்டார்கள்.

மற்றவர்கள் மைதானத்துக்குச் செல்லும் வழியில் மன்னனின் வீரர்கள் அங்கும் இங்குமாக நின்று அந்தக் கதவின் பிரமாண்டம் பற்றியும் அதைத் திறப்பது எவ்வளவு கடினம் என்பதையும் பேசிக் கொண்டிருந்தார்கள். அதையெல்லாம் கேட்டதும் மேலும் நிறையப்பேர் விலகினார்கள்.

இப்படியே குறைந்து குறைந்து அந்த மைதானத்தின் அருகே போனவர்கள் பத்துப்பேர் மட்டும்தான். அவர்களில் ஐவர், அந்தக் கதவைப் பார்த்ததுமே மிரண்டு போய் திரும்பினார்கள். அந்தக் கதவுக்குப் பக்கத்தில் போய் நின்ற மூவர் யானைக்குப் பக்கத்தில் நிற்கும் சுண்டெலிபோல கதவுக்கு அருகே தாங்கள் இருப்பதாக உணர்ந்து பின்வாங்கினார்கள்.

கடைசியில் தைரியமாக இருந்த இருவரில் ஒருவன், கதவை நெருங்காமலே நின்று ஏதேதோ கணக்குகள் போட்டுக் குழம்ப ஆரம்பித்தான். எஞ்சிய ஒரே இளைஞன் நேராகக் கதவருகே சென்றான். கதவைத் திறக்கும் விதமாக அதைத் தள்ளினான். அவ்வளவுதான். சட்டென்று திறந்தது கதவு. அதன் மறுபக்கம், அரசனும் அமைச்சரும் நின்று கொண்டிருந்தார்கள்.

'மன்னா, இவன்தான் அமைச்சராக இருக்கத் தகுதியானவன்!' சொன்ன அமைச்சரிடம், 'எப்படித் தீர்மானித்தீர்கள்?' என்று கேட்டார் அரசர்.

'மன்னா, கேட்கவேண்டியதை கேட்காமல் இருப்பதும் தவறு கேட்கக்கூடாததை கேட்பதும் தவறு. அதேபோல, அவசியம் இல்லாததை நினைத்துக் குழம்புவதும், அவசியமானவற்றை கவனிக்காமல் இருப்பதும் தவறு.
மைதானத்தின் கதவைப் பற்றி கேட்டது, கண்டதை மட்டுமே வைத்து அதைத் திறக்க முடியாது என்று தாங்களாகவே தீர்மானித்து மிரண்டவர்கள் பின்வாங்கிவிட்டார்கள்.

நேரில் சென்றவர்களி்ல அதன் அளவைப் பார்த்துத் திகைத்தவர்களும் விலகிவிட்டார்கள். கடைசியாக இருந்த இருவரில் ஒருவன். கதவை எப்படி திறப்பது என்பதற்கு கணித அறிவைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டான். இவன் மட்டுமே கதவின் தன்மையை அறிந்து திறக்க வேண்டும் என்ற சரியான தீர்மானத்தை எடுத்து, கதவை நெருங்கித் திறப்பதற்காகத் தள்ளினான்.

எதைப் பற்றியும் முழுமையாகத் தெரியாமல் மற்றவர்கள் சொல்வதை வைத்தே தீர்மானிப்பது வெற்றிக்கு வழி செய்யாது. அதோடு, தன்னம்பிக்கையை இழக்கச் செய்யும் எந்த விஷயத்தையும் லட்சியப் பாதையில் செல்பவன் காதில் வாங்குவதோ, அதை மனதுக்குள் பதிப்பதோ கூடாது. முயற்சியில் மட்டுமே முழு கவனம் இருந்தால் எதிலும் வெல்லமுடியும். எந்த விஷயத்தையும் கவன் சிதறல் இல்லாமல் யோசிக்கவும் முடியும்.

இந்த எல்லா தகுதிகளுமே இவனுக்கு இருக்கிறது என்பதால்தான் இவனை அமைச்சனாக தேர்ந்தெடுத்தேன்'
மூத்த அமைச்சர் சொன்னது, அரசனுக்கு முழுமையாகப் புரிந்தது. உங்களுக்கும் புரிந்ததுதானே! தேவையான விஷயங்களை மட்டுமே மனக்கதவை திறந்து உள்ளே அனுப்புங்கள்.தேவையற்றவை என்றால் மனக்கதவைப் பூட்டியே வையுங்கள். அப்படிச் செய்தால், உங்கள் ஆழ்மனதின் ஆற்றல் உங்களது வெற்றிக்கான பாதையை தானே அமைத்துக் கொடுக்கும்.

விஜயலட்சுமி பந்தையன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 17, 2016 12:56 pm

மனக்கதவை கவனியுங்கள்! 4Q3o77k9Q2Gwq5umUL6L+SupperTamilreactionfbcomment

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக