புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10மனக்கதவை கவனியுங்கள்! Poll_m10மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10 
37 Posts - 40%
heezulia
மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10மனக்கதவை கவனியுங்கள்! Poll_m10மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10மனக்கதவை கவனியுங்கள்! Poll_m10மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10 
12 Posts - 13%
Rathinavelu
மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10மனக்கதவை கவனியுங்கள்! Poll_m10மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10மனக்கதவை கவனியுங்கள்! Poll_m10மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10 
4 Posts - 4%
Sindhuja Mathankumar
மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10மனக்கதவை கவனியுங்கள்! Poll_m10மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10மனக்கதவை கவனியுங்கள்! Poll_m10மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10 
1 Post - 1%
mruthun
மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10மனக்கதவை கவனியுங்கள்! Poll_m10மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10மனக்கதவை கவனியுங்கள்! Poll_m10மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10 
105 Posts - 45%
ayyasamy ram
மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10மனக்கதவை கவனியுங்கள்! Poll_m10மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10மனக்கதவை கவனியுங்கள்! Poll_m10மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10மனக்கதவை கவனியுங்கள்! Poll_m10மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10மனக்கதவை கவனியுங்கள்! Poll_m10மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10மனக்கதவை கவனியுங்கள்! Poll_m10மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10மனக்கதவை கவனியுங்கள்! Poll_m10மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10மனக்கதவை கவனியுங்கள்! Poll_m10மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10 
2 Posts - 1%
manikavi
மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10மனக்கதவை கவனியுங்கள்! Poll_m10மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10 
2 Posts - 1%
mruthun
மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10மனக்கதவை கவனியுங்கள்! Poll_m10மனக்கதவை கவனியுங்கள்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனக்கதவை கவனியுங்கள்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 17, 2016 11:10 am

அதிஷ்டம் எப்போது வேண்டுமானாலும் கதவை தட்டும் நாம்தான் திறக்கத் தயாராக இருக்க வேண்டும் என்ற பழமொழி உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

நான் சொல்லப் போகிற புதுமொழி என்ன தெரியுமா? வெற்றியை அடைய விரும்பினால், மனக்கதவை எப்போது திறக்கவேண்டும்? எப்போது மூடி வைக்க வேண்டும்? என்பதை நீங்கள் அவசியம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் என்பதுதான்.

அரசவை ஒன்றில் புத்திசாலியான அமைச்சர் ஒருவர் இருந்தார். மன்னருக்கு எல்லாவிதத்திலும் நல்ல ஆலோசனைகளை சொல்லக்கூடியவர் அவர். அந்த அமைச்சர் ஒருநாள், தனக்கு மிகவும் வயதாகிவிட்டதால் பணியிலிருந்து விலகி புனித யாத்திரை செல்ல விரும்புவதாக அரசரிடம் சொன்னார்.

மிகவும் அனுபவம் வாய்ந்த அமைச்சரை இழக்க விரும்பாத மன்னர், தயங்கினார். அதனைப் புரிந்து கொண்ட மந்திரி 'மன்னா, நான் புறப்படுவதற்கு முன், அறிவும் புத்திசாலித்தனமும் உள்ள இளைஞன் ஒருவனை உங்களுக்கு அமைச்சராக்கிவிட்டு போகிறேன்' என்று வாக்குறுதி தந்தார்.

மறுநாளே, 'அமைச்சர் பதவிக்கு தகுதியான இளைஞர்கள் தேவை' என்று அறிவிக்கச் செய்தார், மூத்த அமைச்சர். அந்த அறிவிப்பைக் கேட்டுவிட்டு, ஏராளமானோர் வந்தார்கள்.மூத்த அமைச்ர், அந்த இளைஞர்கள் மத்தியில் நின்று பேசத் தொடங்கினார்.

'வந்திருக்கும் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். அமைச்சராகப் பொறுப்பேற்கும் தகுதி யாருக்கு இருக்கிறது என்பதை அறிந்திட, ஒரு போட்டி நடக்க இருக்கிறது. அதில் கலந்து கொள்வதற்கு எல்லோரும் பக்கத்தில் உள்ள பெரிய மைதானத்துக்கு வரவேண்டும். இதில் மிக முக்கியமான விஷயம், அந்த மைதானத்தின் வாசல் கதவு மிக மிக பிரமாண்டமானது.

பத்து வீரர்கள் சேர்ந்தாலும் திறப்பது மிகவும் கடினம். அதோடு, அந்தக் கதவை திறந்து பல ஆண்டுகள் ஆவதால், அது மிகவும் இறுகிக் கிடக்கிறது. அந்தக் கதவை திறந்தால மட்டுமே நீங்கள் அங்கே வரமுடியும்! எல்லோரும் தயாராகுங்கள்!

இன்னொரு முக்கியமான விஷயம். நீங்கள் அதைக் கூட்டாகச் சேர்ந்து செய்யக் கூடாது. தனித்தனியாகவே திறக்க முயற்சிக்க வேண்டும்! அப்படி யாரெல்லாம் வந்து சேருகிறீர்களோ, அவர்களுக்கு மட்டுமே போட்டி நடக்கும்'

அமைச்சர் சொன்னதையெல்லாம் கேட்ட இளைஞர்களில் சிலர், மாபெரும் கதவைத் திறப்பது தங்களால் முடியாது என்று அப்போதே தீர்மானித்து வெளியேறிவிட்டார்கள்.

மற்றவர்கள் மைதானத்துக்குச் செல்லும் வழியில் மன்னனின் வீரர்கள் அங்கும் இங்குமாக நின்று அந்தக் கதவின் பிரமாண்டம் பற்றியும் அதைத் திறப்பது எவ்வளவு கடினம் என்பதையும் பேசிக் கொண்டிருந்தார்கள். அதையெல்லாம் கேட்டதும் மேலும் நிறையப்பேர் விலகினார்கள்.

இப்படியே குறைந்து குறைந்து அந்த மைதானத்தின் அருகே போனவர்கள் பத்துப்பேர் மட்டும்தான். அவர்களில் ஐவர், அந்தக் கதவைப் பார்த்ததுமே மிரண்டு போய் திரும்பினார்கள். அந்தக் கதவுக்குப் பக்கத்தில் போய் நின்ற மூவர் யானைக்குப் பக்கத்தில் நிற்கும் சுண்டெலிபோல கதவுக்கு அருகே தாங்கள் இருப்பதாக உணர்ந்து பின்வாங்கினார்கள்.

கடைசியில் தைரியமாக இருந்த இருவரில் ஒருவன், கதவை நெருங்காமலே நின்று ஏதேதோ கணக்குகள் போட்டுக் குழம்ப ஆரம்பித்தான். எஞ்சிய ஒரே இளைஞன் நேராகக் கதவருகே சென்றான். கதவைத் திறக்கும் விதமாக அதைத் தள்ளினான். அவ்வளவுதான். சட்டென்று திறந்தது கதவு. அதன் மறுபக்கம், அரசனும் அமைச்சரும் நின்று கொண்டிருந்தார்கள்.

'மன்னா, இவன்தான் அமைச்சராக இருக்கத் தகுதியானவன்!' சொன்ன அமைச்சரிடம், 'எப்படித் தீர்மானித்தீர்கள்?' என்று கேட்டார் அரசர்.

'மன்னா, கேட்கவேண்டியதை கேட்காமல் இருப்பதும் தவறு கேட்கக்கூடாததை கேட்பதும் தவறு. அதேபோல, அவசியம் இல்லாததை நினைத்துக் குழம்புவதும், அவசியமானவற்றை கவனிக்காமல் இருப்பதும் தவறு.
மைதானத்தின் கதவைப் பற்றி கேட்டது, கண்டதை மட்டுமே வைத்து அதைத் திறக்க முடியாது என்று தாங்களாகவே தீர்மானித்து மிரண்டவர்கள் பின்வாங்கிவிட்டார்கள்.

நேரில் சென்றவர்களி்ல அதன் அளவைப் பார்த்துத் திகைத்தவர்களும் விலகிவிட்டார்கள். கடைசியாக இருந்த இருவரில் ஒருவன். கதவை எப்படி திறப்பது என்பதற்கு கணித அறிவைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டான். இவன் மட்டுமே கதவின் தன்மையை அறிந்து திறக்க வேண்டும் என்ற சரியான தீர்மானத்தை எடுத்து, கதவை நெருங்கித் திறப்பதற்காகத் தள்ளினான்.

எதைப் பற்றியும் முழுமையாகத் தெரியாமல் மற்றவர்கள் சொல்வதை வைத்தே தீர்மானிப்பது வெற்றிக்கு வழி செய்யாது. அதோடு, தன்னம்பிக்கையை இழக்கச் செய்யும் எந்த விஷயத்தையும் லட்சியப் பாதையில் செல்பவன் காதில் வாங்குவதோ, அதை மனதுக்குள் பதிப்பதோ கூடாது. முயற்சியில் மட்டுமே முழு கவனம் இருந்தால் எதிலும் வெல்லமுடியும். எந்த விஷயத்தையும் கவன் சிதறல் இல்லாமல் யோசிக்கவும் முடியும்.

இந்த எல்லா தகுதிகளுமே இவனுக்கு இருக்கிறது என்பதால்தான் இவனை அமைச்சனாக தேர்ந்தெடுத்தேன்'
மூத்த அமைச்சர் சொன்னது, அரசனுக்கு முழுமையாகப் புரிந்தது. உங்களுக்கும் புரிந்ததுதானே! தேவையான விஷயங்களை மட்டுமே மனக்கதவை திறந்து உள்ளே அனுப்புங்கள்.தேவையற்றவை என்றால் மனக்கதவைப் பூட்டியே வையுங்கள். அப்படிச் செய்தால், உங்கள் ஆழ்மனதின் ஆற்றல் உங்களது வெற்றிக்கான பாதையை தானே அமைத்துக் கொடுக்கும்.

விஜயலட்சுமி பந்தையன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 17, 2016 12:56 pm

மனக்கதவை கவனியுங்கள்! 4Q3o77k9Q2Gwq5umUL6L+SupperTamilreactionfbcomment

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக