புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_m10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10 
44 Posts - 41%
heezulia
மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_m10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_m10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_m10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_m10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10 
5 Posts - 5%
Raji@123
மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_m10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10 
3 Posts - 3%
prajai
மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_m10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_m10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10 
2 Posts - 2%
Barushree
மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_m10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_m10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_m10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_m10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_m10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_m10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10 
21 Posts - 5%
prajai
மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_m10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_m10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_m10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_m10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_m10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_m10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனக்கவலை என்ற செத்த பாம்பைக் பிடித்துக் கொண்டிருக்காதே...!!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 16, 2016 4:48 pm

ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து
கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஒரு குட்டிக்
குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.
.
மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து
விட்டது. பாம்பு குரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக்
கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது .

குரங்குக்குக் கொஞ்சம் பயம் வந்து விட்டது.
கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி
வந்து விட்டன.

ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு
உதவ முன்வரவில்லை.

"ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு .
இது கொத்துனா உடனே மரணந்தான். இவன் பிடியை
விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே
முடியாது " என்று குட்டிக் குரங்கின் காதுபடவே பேசி
விட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன .

தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட
சூழ்நிலையின் வேதனை , எந்த நேரமும் கொத்திக் குதறத்
தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு , மரண பயம் எல்லாம்
சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன.

"ஐயோ. புத்தி கெட்டுப் போய் நானே வலிய வந்து இந்த
மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே".குரங்கு பெரிதாய்க்
குரலெழுப்பி ஓலமிட்டது.நேரம் ஓடிக் கொண்டே இருந்தது .

உணவும் , நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது.
கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது.
கண் இருளத் தொடங்கியது.

அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார்.
குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை
உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.

சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில் , தன்னை
நோக்கி மனிதர் ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு
கொஞ்சம் நம்பிக்கை வந்தது.

அவர் நெருங்கி வந்து சொன்னார் ," எவ்வளவு நேரந்தான்
பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற?
அதைக் கீழே போடு" என்றார்.

குரங்கோ ,"ஐயய்யோ , பாம்பை நான் விட்டுட்டா அது என்னக்
கொன்னுடும் " என்றது.

அவர் மீண்டும் சொன்னார் ," பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு.
அதைக் கீழே வீசு ".அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு
பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.

அட . நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில்
செத்துதான் போயிருந்தது. அப்பாடா...
குரங்குக்கு உயிர் வந்தது .

அவரை நன்றியுடன் பார்த்தது ."இனிமே இந்த முட்டாள் தனம்
பண்ணாதே " என்றபடி ஞானி கடந்து போனார்.

நம்மில் எத்தனையோ பேர் மனக்கவலை என்ற செத்த பாம்பைக்
கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல் கதறிக்
கொண்டிருக்கிறோம்.
விட்டொழியுங்கள்.

#சந்தோசமாய் இருங்கள்,..
-
----------------------------------------

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Apr 16, 2016 9:03 pm

மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! 3838410834 மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக