புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_m10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10 
53 Posts - 42%
heezulia
மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_m10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_m10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_m10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_m10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_m10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_m10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_m10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10 
304 Posts - 50%
heezulia
மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_m10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_m10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_m10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_m10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10 
21 Posts - 3%
prajai
மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_m10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_m10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_m10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_m10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_m10மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனக்கவலை என்ற செத்த பாம்பைக் பிடித்துக் கொண்டிருக்காதே...!!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82613
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 16, 2016 4:48 pm

ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து
கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஒரு குட்டிக்
குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.
.
மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து
விட்டது. பாம்பு குரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக்
கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது .

குரங்குக்குக் கொஞ்சம் பயம் வந்து விட்டது.
கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி
வந்து விட்டன.

ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு
உதவ முன்வரவில்லை.

"ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு .
இது கொத்துனா உடனே மரணந்தான். இவன் பிடியை
விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே
முடியாது " என்று குட்டிக் குரங்கின் காதுபடவே பேசி
விட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன .

தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட
சூழ்நிலையின் வேதனை , எந்த நேரமும் கொத்திக் குதறத்
தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு , மரண பயம் எல்லாம்
சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன.

"ஐயோ. புத்தி கெட்டுப் போய் நானே வலிய வந்து இந்த
மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே".குரங்கு பெரிதாய்க்
குரலெழுப்பி ஓலமிட்டது.நேரம் ஓடிக் கொண்டே இருந்தது .

உணவும் , நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது.
கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது.
கண் இருளத் தொடங்கியது.

அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார்.
குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை
உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.

சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில் , தன்னை
நோக்கி மனிதர் ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு
கொஞ்சம் நம்பிக்கை வந்தது.

அவர் நெருங்கி வந்து சொன்னார் ," எவ்வளவு நேரந்தான்
பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற?
அதைக் கீழே போடு" என்றார்.

குரங்கோ ,"ஐயய்யோ , பாம்பை நான் விட்டுட்டா அது என்னக்
கொன்னுடும் " என்றது.

அவர் மீண்டும் சொன்னார் ," பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு.
அதைக் கீழே வீசு ".அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு
பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.

அட . நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில்
செத்துதான் போயிருந்தது. அப்பாடா...
குரங்குக்கு உயிர் வந்தது .

அவரை நன்றியுடன் பார்த்தது ."இனிமே இந்த முட்டாள் தனம்
பண்ணாதே " என்றபடி ஞானி கடந்து போனார்.

நம்மில் எத்தனையோ பேர் மனக்கவலை என்ற செத்த பாம்பைக்
கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல் கதறிக்
கொண்டிருக்கிறோம்.
விட்டொழியுங்கள்.

#சந்தோசமாய் இருங்கள்,..
-
----------------------------------------

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9748
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Apr 16, 2016 9:03 pm

மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! 3838410834 மனக்கவலை என்ற செத்த பாம்பைக்  பிடித்துக் கொண்டிருக்காதே...!! 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக