புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சம்பளப் பணம் காலி!- ஒரு பக்க கதை Poll_c10சம்பளப் பணம் காலி!- ஒரு பக்க கதை Poll_m10சம்பளப் பணம் காலி!- ஒரு பக்க கதை Poll_c10 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
சம்பளப் பணம் காலி!- ஒரு பக்க கதை Poll_c10சம்பளப் பணம் காலி!- ஒரு பக்க கதை Poll_m10சம்பளப் பணம் காலி!- ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 18%
heezulia
சம்பளப் பணம் காலி!- ஒரு பக்க கதை Poll_c10சம்பளப் பணம் காலி!- ஒரு பக்க கதை Poll_m10சம்பளப் பணம் காலி!- ஒரு பக்க கதை Poll_c10 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சம்பளப் பணம் காலி!- ஒரு பக்க கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Apr 15, 2016 9:06 am

சம்பளப் பணம் காலி!- ஒரு பக்க கதை JNEU3zhS1e9j0HBozMQv+15
-
அலுவலகத்தில் அன்று சம்பள தினம்.
வழக்கம் போல பார்த்தசாரதியை சூழ்ந்து
கொண்டார்கள் சக ஊழியர்கள்.
அவர் சிக்கனமாக செலவு செய்பவர்.

அதனாலேயே ‘இந்த மாதம் அவசரச் செலவு…
அத்தியாவசியச் செலவு…’ என்று எதையாவது
சொல்லி அவரிடம் கைமாற்று கேட்டு
மொய்ப்பவர்கள் அதிகம்.

இவர்களுக்குக் கடன் கொடுத்துவிட்டு மாசக்
கடைசியில் பார்த்தசாரதி அல்லாட வேண்டியிருக்கும்!

‘‘என்னோட ஏ.டி.எம் கார்டை என் மகனும் மகளும்
மனைவியும் சேர்ந்து பிடுங்கி வச்சிக்கிட்டாங்கப்பா!’’
என்றார் பார்த்தசாரதி. அனைவருக்கும் அதிர்ச்சி!

ஒரு வாரம் சென்றிருக்கும்… ‘‘பார்வதி, செலவுக்குக்
கொஞ்சம் பணம் கொடு!’’ – மனைவியிடம்
கேட்டார் பார்த்தசாரதி.‘‘ஏதுங்க பணம்..?’’

‘‘என்னது! ஒரு வாரத்துக்குள்ள என் சம்பளப் பணத்தை
எல்லாம் செலவு பண்ணிட்டீங்களா?’’ – அதிர்ந்தார்
பார்த்தசாரதி.

‘‘இல்லங்க… ஏன்தான் வீட்டைக் கைகாட்டினீங்களோ!

இப்ப உங்க நண்பர்கள் எல்லாம் வீட்டுக்கே வந்து எங்க
மூணு பேர்கிட்டயும் கெஞ்சிக் கேட்டு கைமாத்து
வாங்கிட்டுப் போயிடுறாங்க. நீங்களாவது ஒரு அளவோட
நிறுத்திக்குவீங்க. உங்க ரத்தம்… உங்க மகனும் மகளும்
எல்லாருக்கும் இரக்கப்பட்டு ‘கொடுங்கம்மா’னு
சொல்லிடுறாங்க.

அதனால வீட்டுச் செலவுக்குக் கூட இப்ப காசில்லை!’’
பார்த்தசாரதி வாயடைத்து நின்றார்.

——————————

– இளங்கோ
குங்குமம்

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Apr 15, 2016 11:29 pm

அதிர்ச்சி அடக்கடவுளே!



சம்பளப் பணம் காலி!- ஒரு பக்க கதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசம்பளப் பணம் காலி!- ஒரு பக்க கதை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சம்பளப் பணம் காலி!- ஒரு பக்க கதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 16, 2016 12:51 am

தண்டமாய் இருக்கே, சம்பளத்தன்றே கைமாத்து வாங்கினால் எப்போ திரும்ப தருவாங்களாம் ? ...இதெல்லாம் ஒரு கதை என்று எப்படி பத்திரிகைகளில் போடறாங்க? ???????? கோபம் கோபம் கோபம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Apr 16, 2016 3:15 am

krishnaamma wrote:தண்டமாய் இருக்கே, சம்பளத்தன்றே கைமாத்து வாங்கினால் எப்போ திரும்ப தருவாங்களாம் ? ...இதெல்லாம் ஒரு கதை என்று எப்படி பத்திரிகைகளில் போடறாங்க? ???????? கோபம் கோபம் கோபம்
மேற்கோள் செய்த பதிவு: 1202956
ரொம்ப சரி ... நானும் இதையே தான் நினைத்தேன் . இவங்க சம்பளம் என்ன ஆச்சு ? ஒரு வேளை பிடித்தம் ஏதாவது இருக்குமோ ?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 16, 2016 10:25 am

சம்பளத்தன்றே கடன், அல்லது கைமாத்து வாங்குபவர்கள்
இருக்கிறார்கள்...!!
-
ஒரு அலுவலகத்தில் டிரைவர் வேலை பார்த்த
ஒருவர், அலுவலகத்தில் வேலை பார்க்கும்
இதர நண்பர்களுக்கு கடன் கொடுப்பார்...
90 ரூபாய் கொடுத்தால் அடுத்த மாதத்தில்
100 ரூபாயாக திருப்பித் தர வேண்டும்...!
-
மனைவியின் சேமிப்பு பணம் என்றும் திருப்பித்தர
தவறினால், அவங்களே வந்து உங்களை திட்டி
அசிங்கப்படுத்திடுவாங்கனு மிரட்டி விட்டுத்தான்
கடன் கொடுப்பார்...
-
தேவை இருப்பவர்கள் அவரிடன் கடன் வாங்கி
அதனை நாணயமாக திருப்பித் தந்து விடுவார்கள்...
-
இது நடந்த உண்மை....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 16, 2016 11:32 pm

ayyasamy ram wrote:சம்பளத்தன்றே கடன், அல்லது கைமாத்து வாங்குபவர்கள்
இருக்கிறார்கள்...!!


ஒரு அலுவலகத்தில் டிரைவர் வேலை பார்த்த
ஒருவர், அலுவலகத்தில் வேலை பார்க்கும்
இதர நண்பர்களுக்கு கடன் கொடுப்பார்...
90 ரூபாய் கொடுத்தால் அடுத்த மாதத்தில்
100 ரூபாயாக திருப்பித் தர வேண்டும்...!
-
மனைவியின் சேமிப்பு பணம் என்றும் திருப்பித்தர
தவறினால், அவங்களே வந்து உங்களை திட்டி
அசிங்கப்படுத்திடுவாங்கனு மிரட்டி விட்டுத்தான்
கடன் கொடுப்பார்...
-
தேவை இருப்பவர்கள் அவரிடன் கடன் வாங்கி
அதனை நாணயமாக திருப்பித் தந்து விடுவார்கள்...
-
இது நடந்த உண்மை....
மேற்கோள் செய்த பதிவு: 1203001

வாஸ்த்தவம் அண்ணா, ஆனால், இந்தக்கதை இல் திருப்பித்தருவது பற்றியே இல்லையே ?.அதனால் தான் கேட்டேன் ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக