புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:13

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:54

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 13:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 12:25

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 12:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 1:24

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat 14 Sep 2024 - 21:40

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat 14 Sep 2024 - 14:21

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat 14 Sep 2024 - 13:51

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat 14 Sep 2024 - 1:16

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat 14 Sep 2024 - 0:36

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri 13 Sep 2024 - 21:53

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 13 Sep 2024 - 16:36

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 13:43

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 13 Sep 2024 - 1:12

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:33

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:31

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:30

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:26

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu 12 Sep 2024 - 23:20

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:28

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu 12 Sep 2024 - 22:16

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தினமணி இணையம் தந்த தலைப்பு !  "பேசும் மெளனம்"   கவிஞர் இரா .இரவி ! Poll_c10தினமணி இணையம் தந்த தலைப்பு !  "பேசும் மெளனம்"   கவிஞர் இரா .இரவி ! Poll_m10தினமணி இணையம் தந்த தலைப்பு !  "பேசும் மெளனம்"   கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 60%
ayyasamy ram
தினமணி இணையம் தந்த தலைப்பு !  "பேசும் மெளனம்"   கவிஞர் இரா .இரவி ! Poll_c10தினமணி இணையம் தந்த தலைப்பு !  "பேசும் மெளனம்"   கவிஞர் இரா .இரவி ! Poll_m10தினமணி இணையம் தந்த தலைப்பு !  "பேசும் மெளனம்"   கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 20%
mohamed nizamudeen
தினமணி இணையம் தந்த தலைப்பு !  "பேசும் மெளனம்"   கவிஞர் இரா .இரவி ! Poll_c10தினமணி இணையம் தந்த தலைப்பு !  "பேசும் மெளனம்"   கவிஞர் இரா .இரவி ! Poll_m10தினமணி இணையம் தந்த தலைப்பு !  "பேசும் மெளனம்"   கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தினமணி இணையம் தந்த தலைப்பு !  "பேசும் மெளனம்"   கவிஞர் இரா .இரவி ! Poll_c10தினமணி இணையம் தந்த தலைப்பு !  "பேசும் மெளனம்"   கவிஞர் இரா .இரவி ! Poll_m10தினமணி இணையம் தந்த தலைப்பு !  "பேசும் மெளனம்"   கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
தினமணி இணையம் தந்த தலைப்பு !  "பேசும் மெளனம்"   கவிஞர் இரா .இரவி ! Poll_c10தினமணி இணையம் தந்த தலைப்பு !  "பேசும் மெளனம்"   கவிஞர் இரா .இரவி ! Poll_m10தினமணி இணையம் தந்த தலைப்பு !  "பேசும் மெளனம்"   கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
116 Posts - 36%
Dr.S.Soundarapandian
தினமணி இணையம் தந்த தலைப்பு !  "பேசும் மெளனம்"   கவிஞர் இரா .இரவி ! Poll_c10தினமணி இணையம் தந்த தலைப்பு !  "பேசும் மெளனம்"   கவிஞர் இரா .இரவி ! Poll_m10தினமணி இணையம் தந்த தலைப்பு !  "பேசும் மெளனம்"   கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
தினமணி இணையம் தந்த தலைப்பு !  "பேசும் மெளனம்"   கவிஞர் இரா .இரவி ! Poll_c10தினமணி இணையம் தந்த தலைப்பு !  "பேசும் மெளனம்"   கவிஞர் இரா .இரவி ! Poll_m10தினமணி இணையம் தந்த தலைப்பு !  "பேசும் மெளனம்"   கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
தினமணி இணையம் தந்த தலைப்பு !  "பேசும் மெளனம்"   கவிஞர் இரா .இரவி ! Poll_c10தினமணி இணையம் தந்த தலைப்பு !  "பேசும் மெளனம்"   கவிஞர் இரா .இரவி ! Poll_m10தினமணி இணையம் தந்த தலைப்பு !  "பேசும் மெளனம்"   கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
8 Posts - 3%
prajai
தினமணி இணையம் தந்த தலைப்பு !  "பேசும் மெளனம்"   கவிஞர் இரா .இரவி ! Poll_c10தினமணி இணையம் தந்த தலைப்பு !  "பேசும் மெளனம்"   கவிஞர் இரா .இரவி ! Poll_m10தினமணி இணையம் தந்த தலைப்பு !  "பேசும் மெளனம்"   கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தினமணி இணையம் தந்த தலைப்பு !  "பேசும் மெளனம்"   கவிஞர் இரா .இரவி ! Poll_c10தினமணி இணையம் தந்த தலைப்பு !  "பேசும் மெளனம்"   கவிஞர் இரா .இரவி ! Poll_m10தினமணி இணையம் தந்த தலைப்பு !  "பேசும் மெளனம்"   கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தினமணி இணையம் தந்த தலைப்பு !  "பேசும் மெளனம்"   கவிஞர் இரா .இரவி ! Poll_c10தினமணி இணையம் தந்த தலைப்பு !  "பேசும் மெளனம்"   கவிஞர் இரா .இரவி ! Poll_m10தினமணி இணையம் தந்த தலைப்பு !  "பேசும் மெளனம்"   கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
4 Posts - 1%
mruthun
தினமணி இணையம் தந்த தலைப்பு !  "பேசும் மெளனம்"   கவிஞர் இரா .இரவி ! Poll_c10தினமணி இணையம் தந்த தலைப்பு !  "பேசும் மெளனம்"   கவிஞர் இரா .இரவி ! Poll_m10தினமணி இணையம் தந்த தலைப்பு !  "பேசும் மெளனம்"   கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
தினமணி இணையம் தந்த தலைப்பு !  "பேசும் மெளனம்"   கவிஞர் இரா .இரவி ! Poll_c10தினமணி இணையம் தந்த தலைப்பு !  "பேசும் மெளனம்"   கவிஞர் இரா .இரவி ! Poll_m10தினமணி இணையம் தந்த தலைப்பு !  "பேசும் மெளனம்"   கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமணி இணையம் தந்த தலைப்பு ! "பேசும் மெளனம்" கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue 19 Apr 2016 - 20:48


பேசுகின்ற பேச்சு எளிதில் புரிந்திடும்
பேசாத மெளனம் மனதைக் கொன்றுவிடும் !

கோபத்தில் கத்தினாலும் பின் சாந்தமாவாள்
கத்தாமல் மெளனமானால் எரிமலையாகிடுவாள் !

உரைத்த சொற்களுக்கு ஒரு பொருள் உண்டு
உரைக்காத சொற்களுக்கு ஓராயிரம் பொருள் உண்டு !

உதடுகள் உச்சரிக்காவிடினும் கண்கள் பேசும்
ஒரே ஒரு பார்வையில் சுருட்டி விடுவாள் !

வெளியில் மெளனமாகத் தோன்றினாலும்
வீட்டில் புயலாக மாறுவதும் உண்டு !

பேசாத மெளனமும் பேசும் பலவற்றை
பேசியதாகக் கருதி செயல்பட வேண்டும் !

பேசியபோது சொன்னவைகளை நினைத்து
பேசாதபோது நடைமுறைப் படுத்த வேண்டும் !

உன்னோடு "கா " என்று சொல்லிவிட்டால்
ஒரு வேலையும் ஓடாது நமக்கு !

ஊடலை வெளிப்படுத்தும் ஆயுதம் மெளனம்
கூடலுக்கு மெளனம் கலைப்பது அவசியம் !

பேசாவிட்டால் போகட்டும் என்று இருந்தால்
பேசிக் கொள்வோம் நமக்கு நாமே !

மகிழ்வான வாழ்விற்கு மெளனம் தேவையன்று
மனம் விட்டு பேசினால் ஊடல் ஒழியும் !

சில நேரங்களில் மட்டும் மெளனம் நன்மை தரும்
பல நேரங்களில் மெளனம் தீமையே தரும் !

அவள் கோபத்தில் கத்தினால் திருப்பி நாமும்
அவளுடன் கத்தாமல் மெளனம் காப்பது சிறப்பு !
.



--

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !





View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக