புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்டச் சோற்றுத் தடிராமன்கள் Poll_c10தண்டச் சோற்றுத் தடிராமன்கள் Poll_m10தண்டச் சோற்றுத் தடிராமன்கள் Poll_c10 
89 Posts - 38%
heezulia
தண்டச் சோற்றுத் தடிராமன்கள் Poll_c10தண்டச் சோற்றுத் தடிராமன்கள் Poll_m10தண்டச் சோற்றுத் தடிராமன்கள் Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
தண்டச் சோற்றுத் தடிராமன்கள் Poll_c10தண்டச் சோற்றுத் தடிராமன்கள் Poll_m10தண்டச் சோற்றுத் தடிராமன்கள் Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
தண்டச் சோற்றுத் தடிராமன்கள் Poll_c10தண்டச் சோற்றுத் தடிராமன்கள் Poll_m10தண்டச் சோற்றுத் தடிராமன்கள் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
தண்டச் சோற்றுத் தடிராமன்கள் Poll_c10தண்டச் சோற்றுத் தடிராமன்கள் Poll_m10தண்டச் சோற்றுத் தடிராமன்கள் Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
தண்டச் சோற்றுத் தடிராமன்கள் Poll_c10தண்டச் சோற்றுத் தடிராமன்கள் Poll_m10தண்டச் சோற்றுத் தடிராமன்கள் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
தண்டச் சோற்றுத் தடிராமன்கள் Poll_c10தண்டச் சோற்றுத் தடிராமன்கள் Poll_m10தண்டச் சோற்றுத் தடிராமன்கள் Poll_c10 
2 Posts - 1%
manikavi
தண்டச் சோற்றுத் தடிராமன்கள் Poll_c10தண்டச் சோற்றுத் தடிராமன்கள் Poll_m10தண்டச் சோற்றுத் தடிராமன்கள் Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
தண்டச் சோற்றுத் தடிராமன்கள் Poll_c10தண்டச் சோற்றுத் தடிராமன்கள் Poll_m10தண்டச் சோற்றுத் தடிராமன்கள் Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
தண்டச் சோற்றுத் தடிராமன்கள் Poll_c10தண்டச் சோற்றுத் தடிராமன்கள் Poll_m10தண்டச் சோற்றுத் தடிராமன்கள் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்டச் சோற்றுத் தடிராமன்கள் Poll_c10தண்டச் சோற்றுத் தடிராமன்கள் Poll_m10தண்டச் சோற்றுத் தடிராமன்கள் Poll_c10 
340 Posts - 48%
heezulia
தண்டச் சோற்றுத் தடிராமன்கள் Poll_c10தண்டச் சோற்றுத் தடிராமன்கள் Poll_m10தண்டச் சோற்றுத் தடிராமன்கள் Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
தண்டச் சோற்றுத் தடிராமன்கள் Poll_c10தண்டச் சோற்றுத் தடிராமன்கள் Poll_m10தண்டச் சோற்றுத் தடிராமன்கள் Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
தண்டச் சோற்றுத் தடிராமன்கள் Poll_c10தண்டச் சோற்றுத் தடிராமன்கள் Poll_m10தண்டச் சோற்றுத் தடிராமன்கள் Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
தண்டச் சோற்றுத் தடிராமன்கள் Poll_c10தண்டச் சோற்றுத் தடிராமன்கள் Poll_m10தண்டச் சோற்றுத் தடிராமன்கள் Poll_c10 
24 Posts - 3%
prajai
தண்டச் சோற்றுத் தடிராமன்கள் Poll_c10தண்டச் சோற்றுத் தடிராமன்கள் Poll_m10தண்டச் சோற்றுத் தடிராமன்கள் Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
தண்டச் சோற்றுத் தடிராமன்கள் Poll_c10தண்டச் சோற்றுத் தடிராமன்கள் Poll_m10தண்டச் சோற்றுத் தடிராமன்கள் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
தண்டச் சோற்றுத் தடிராமன்கள் Poll_c10தண்டச் சோற்றுத் தடிராமன்கள் Poll_m10தண்டச் சோற்றுத் தடிராமன்கள் Poll_c10 
3 Posts - 0%
Barushree
தண்டச் சோற்றுத் தடிராமன்கள் Poll_c10தண்டச் சோற்றுத் தடிராமன்கள் Poll_m10தண்டச் சோற்றுத் தடிராமன்கள் Poll_c10 
2 Posts - 0%
Guna.D
தண்டச் சோற்றுத் தடிராமன்கள் Poll_c10தண்டச் சோற்றுத் தடிராமன்கள் Poll_m10தண்டச் சோற்றுத் தடிராமன்கள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்டச் சோற்றுத் தடிராமன்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82649
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 09, 2016 12:35 am

எப்படியோ அரசனை ஏமாற்றி, மட நாட்டின் முதல் மந்திரி ஆகி விட்டார், பரமார்த்த குரு. அவருக்குத் துணையாகச் சீடர்களும் அரண்மனை ஊழியர்களாக நியமிக்கப்பட்டனர்.

“நம் குரு முதல் அமைச்சர் ஆகிவிட்டதால், இனி கவலையே பட வேண்டாம்” என்று சந்தோஷம் கொண்டனர், ஐந்து சீடர்களும்

ஒருநாள், “நமது நாட்டுப் படை பலம் எப்படி இருக்கிறது?” என்று பரமார்த்தரிடம் கேட்டான் மட மன்னன்.

இதுதான் நல்ல சமயம் என்ற நினைத்தார், பரமார்த்தர். “மன்னா! உங்களிடம் சொல்லவே நாக்குக் கூசுகிறது. நம் நாட்டு யானைகள் எல்லாம் பட்டினியால் வாடி இளைத்து, பன்றிகள் போல் ஆகிவிட்டன!” என்று புளுகினார்.

சீடர்களும், “ஆமாம் அரசே! இப்படியே கவனிக்காமல் விட்டால், போரில் கட்டாயம் தோல்வியே ஏற்படும்” என்று ஒத்து ஊதினார்கள்.

அதைக் கேட்ட மன்னன், “அப்படியா? இரண்டு யானைகளை இங்கே அழைத்து வாருங்கள்” என்று கட்டளை இட்டான்.

மட்டியும் மடையனும் ஓடிச் சென்று இரண்டு பன்றிக் குட்டிகளை அரண்மனைக்குள் ஓட்டி வந்தனர்.

அதைப் பார்த்த அரசன், “சே! சே! பார்க்கவே சகிக்கவில்லையே! இவையா நம் நாட்டு யானைகள்?” என்று கேட்டான்.

முதலில் மட மன்னனுக்குக் கொஞ்சம் சந்தேகம் எற்பட்டது. “இது யானை என்றால், தும்பிக்கையைக் காணோமே?” என்று கேட்டான்.

“மன்னா! எல்லாம் முதலில் தும்பிக்கையுடன் இருந்த யானைகள் தான். பட்டினி கிடப்பதால் உடலும் மெலிந்து விட்டது, தும்பிக்கையும் சுருங்கி விட்டது” என்று விளக்கினார் பரமார்த்தர்.

“இவை மறுபடியும் பழைய உருவம் அடைவதற்கு என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான் மடமன்னன்.

“மன்னா! இன்னொரு விஷயம். அதையும் பாருங்கள், பிறகு வைத்தியம் சொல்கிறோம்” என்றார் குரு.

“நமது நாட்டுக் குதிரைப் படைகளும் இதே போல் இளைத்து விட்டன. எல்லாம் ஆட்டுக் குட்டிகள் மாதிரி ஆகிவிட்டன!” என்றான் மூடன்.

அப்படியா? வியப்பாக இருக்கிறதே! என்ன செய்யலாம் சொல்லுங்கள் என்றான் மன்னன்.

மன்னா! நாங்கள் அருமையான திட்டம் ஒன்று வைத்துள்ளோம். அதன்படி ஆயிரம் பொற்காசுகள் செலவாகும். அந்த ஆயிரம் பொற்காசுகளையும் எங்களிடமே கொடுத்து விடுங்கள். நாங்கள் எல்லாவற்றையும் பழையபடி குண்டாக்கி விடுகிறோம்! என்றனர், முட்டாளும், மூடனும்

மடமன்னன் பெரிய கஞ்சன். அதனால் ஆயிரம் பொற்காசு செலவழிக்க மனம் வரவில்லை.

“வேறு ஏதாவது யோசனை இருந்தால் சொல்லுங்கள்!” என்று கட்டளையிட்டான்.

“சே! நம் திட்டம் எல்லாம் பாழாகி விட்டதே!” என்று வருந்தினார், பரமார்த்தர். சீடர்களுக்கும் ஆத்திரமாக இருந்தது

“அரசே! எல்லா யானைகளையும், குதிரைகளையும் நாட்டில் உள்ள வயல்களில் மேயவிடுவோம்! கொஞ்ச நாளில் சரியாகிவிடும்!” என்றான் மண்டு.

“இதை வேண்டுமானால் செய்யலாம்!” என்றான் மடமன்னன்.

பரமார்த்தரின் ஆணையின்படி, மடநாட்டில் உள்ள பன்றிகள், ஆடுகள் அனைத்தும் அவிழ்த்து விடப்பட்டன.

எல்லாம் சேர்ந்து கொண்டு, குடி மக்களின் வயல்களில் சென்று மேயத் தொடங்கின. இரண்டே நாளில் எல்லா வகையான தானியங்களும் பாழாகி விட்டன.

அடுத்த மாதமே நாடு முழுவதும் பஞ்சம் ஏற்பட்டது. பலபேர் சோற்றுக்கே வழியில்லாமல் இறந்தனர்.

பரமார்த்தரும், சீடர்களும் ஒரு பயனும் இன்றித் தண்டச் சோற்றுத் தடிராமன்களாக இருப்பதைக் கண்ட மன்னன், எல்லோரையும் விரட்டி அடித்தான்.

அடடா! எப்படியாவது ஆயிரம் பொற்காசுகளைச் சம்பாதித்து விடலாம் என்று நினைத்தோம். கடைசியில் இப்படிப் பாழாகி விட்டதே! என்று புலம்பியபடி பழையபடி மடத்துக்கே திரும்பினார்கள்.
-

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Apr 09, 2016 6:34 am

எனக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம் !

நன்றாக சாப்பிடுபவனை நாம் " சாப்பாட்டு ராமன் " என்று ஏன் சொல்லுகிறோம் ? சாப்பிடுவதில் வல்லவர்கள் பீமன் ,கும்பகர்ணன் . சாப்பாட்டு பீமன் ,சாப்பாட்டு கும்பகர்ணன் என்று சொல்லாமல் , சாப்பாட்டு ராமன் என்று ஏன் சொல்லவேண்டும் ? ராமர் அப்படி ஒன்றும் அதிகம் சாப்பிடுபவராக காவியத்தில் இல்லையே !





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக