புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிந்தனை செய் மனமே……!!!
Page 1 of 1 •
அந்தக் கிராமத்தில் ஒரு ஏழை விவசாயி இருந்தான்.
அவனுக்கு பக்கத்து வீட்டில் ஒரு வேட்டைக்காரன்
இருந்தான்.
வேட்டைக்காரனிடம் அவன் வேட்டைக்கு பயன்படுத்தும்
வேட்டை நாய்கள் சில இருந்தன.
வேட்டைக்காரனின் நாய்கள் அடிக்கடி வேலி தாண்டி
சென்று விவசாயியின் ஆட்டுக்குட்டிகளை துரத்துவதும்
கடித்து குதறுவதும் இருந்தன.
இதனால் கலக்கமுற்ற விவசாயி தன் அண்டை
வீட்டுக்காரனான வேட்டைக்காரனை சந்தித்து “அப்பா…
உன் நாய்களை கொஞ்சம் பார்த்துக்கொள். அவை
அடிக்கடி என் பகுதிக்கு வந்து ஆடுகளை தாக்குகின்றன.
காயப்படுத்துகின்றன” என்றான்.
வேட்டைக்காரன் அதை சட்டை செய்யவேயில்லை.
செவிடன் காதில் ஊதிய சங்காக அவை எந்த பயனும்
இன்றி போனது.
ஒரு முறை நாய்கள் இதே போல வேலி தாண்டி வந்து
பட்டிக்குள் புகுந்து பல ஆட்டுக்குட்டிகளை கடித்துக்
குதறின.
இந்த முறை இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்று
மீண்டும் வேட்டைக்காரனிடம் புகார் செய்ய சென்றான்
விவசாயி.
வேட்டைக்காரன் இந்த முறை சற்று கோபத்துடன்,
“இதோ பார்… ஆட்டை துரத்துறது கடிக்கிறது இதெல்லாம்
நாயோட சுபாவம். அதுக்கெல்லாம் நான் ஒன்னும் செய்ய
முடியாது. உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ” என்றான்.
இதைத் தொடர்ந்து ஊர் பஞ்சாயத்து தலைவரை சென்று
சந்தித்த விவசாயி, வேட்டைக்காரனின் நாய்களால் தான்
படும் துன்பத்தை எடுத்துக்கூறி, அவன் மீது ஏதேனும்
நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.
முன்பொரு முறை பஞ்சாயத்து தலைவரின் மகளை ஒரு
சிறிய விபத்திலிருந்து விவசாயி காப்பாற்றியிருப்பதால்
பஞ்சாயத்து தலைவருக்கு விவசாயி மீது பெரும் மதிப்பு
உண்டு.
விவசாயிக்கும் வேட்டைக்காரனுக்கும் இடையே உள்ள
பிணக்கை பற்றி விசாரித்து தெரிந்துகொண்ட பஞ்சாயத்து
தலைவர், “என்னால் பஞ்சயாத்தை கூட்டச் செய்து அந்த
வேட்டைக்காரனை தண்டித்து, அபராதம் விதித்து அவன்
நாய்களை கட்டிப்போடச் செய்ய முடியும்.
ஆனால், நீ தேவையின்றி இதனால் ஒரு எதிரியை
சம்பாதிக்க நேரிடும். உனக்கு அது சொந்த வீடு. அவனுக்கும்
அது சொந்த வீடு. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர்
தினசரி பார்க்கவேண்டும். அப்படியிருக்கையில் பக்கத்து
வீட்டுக்காரன் நண்பனாக இருப்பதில் உனக்கு விருப்பமா
அல்லது எதிரியாக இருப்பதில் விருப்பமா?”
பஞ்சாயத்து தலைவர் சொல்வதில் உள்ள யதார்த்தத்தை
புரிந்து கொண்ட விவசாயி, அண்டை வீட்டுக்காரனை ஒரு
நண்பனாக பார்ப்பதில் தான் தனக்கு விருப்பம் என்றான்.
“சரி… உன் ஆட்டுக்குட்டிகளும் பத்திரமாக இருப்பது
போலவும் அவனும் உன் நண்பனாக இருப்பது மாதிரியும்
நான் ஒரு தீர்வை சொல்கிறேன்… கேட்பாயா?”
“நீங்கள் எதைச் சொன்னாலும் கேட்கிறேன்”
அடுத்து பஞ்சாயத்து தலைவர் சில விஷயங்களை அவரிடம்
சொன்னார்.
வீட்டுக்கு வந்த விவசாயி பஞ்சாயத்து தலைவர் தன்னிடம்
சொன்ன விஷயங்களை பரீட்சித்து பார்க்க முற்பட்டான்.
தனது பட்டியில் இருக்கும் ஆட்டு குட்டிகளிலேயே மிகவும்
அழகான இரண்டு குட்டிகளை எடுத்துச் சென்று,
வேட்டைக்காரனின் இரண்டு மகன்களுக்கும் தலா ஒரு குட்டி
விளையாட பரிசளித்தான்.
குழந்தைகளுக்கு தாங்கள் விளையாட புதிய தோழர்கள்
கிடைத்ததில் ஒரே குஷி. இருவரும் அந்த குட்டிகளுடன்
விளையாடி மகிழ்ந்தார்கள்.
தன் குழந்தைகளின் புதிய தோழர்களை பாதுக்காக்க,
தற்போது வேட்டைக்காரன், நாய்களை சங்கலியில் கட்டிப்போட
வேண்டியிருந்தது. யாரும் சொல்லாமலே அவன் நாய்களை
சங்கிலியால் பிணைத்தான்.
தனது மகன்களுக்கு விவசாயி ஆட்டுக்குட்டிகள் பரிசளித்ததை
தொடர்ந்து பதிலுக்கு அவனுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்பி,
தான் காட்டிலிருந்து கொண்டு வந்த சில அரிய பொருட்களை
பரிசளித்தான் வேட்டைக்காரன்.
ஆக இருவருக்குள்ளும் நல்லுறவு வளர்ந்து நாளடைவில்
நல்ல நண்பர்களாகிவிட்டனர்.
மேற்கூறிய கதை அன்றாடம் பலருக்கு நடப்பது தான்.
பிரச்சனை தான் வேறு வேறு.
நம்மிடம் நியாயம் இருக்கிறது என்பதற்காகவோ, நம்மிடம்
வலிமை இருக்கிறது என்பதற்காகவோ வீணாக எதிரிகளை
சம்பாதித்துக்கொள்ளக்கூடாது.
ஆடுகள் முக்கியம் தான்.
ஆனால் அதைவிட மனஅமைதி முக்கியமல்லவா…….???
சிந்தனை செய் மனமே……!!!
–
———————————-
வாட்ஸ் அப் பகிர்வு
அவனுக்கு பக்கத்து வீட்டில் ஒரு வேட்டைக்காரன்
இருந்தான்.
வேட்டைக்காரனிடம் அவன் வேட்டைக்கு பயன்படுத்தும்
வேட்டை நாய்கள் சில இருந்தன.
வேட்டைக்காரனின் நாய்கள் அடிக்கடி வேலி தாண்டி
சென்று விவசாயியின் ஆட்டுக்குட்டிகளை துரத்துவதும்
கடித்து குதறுவதும் இருந்தன.
இதனால் கலக்கமுற்ற விவசாயி தன் அண்டை
வீட்டுக்காரனான வேட்டைக்காரனை சந்தித்து “அப்பா…
உன் நாய்களை கொஞ்சம் பார்த்துக்கொள். அவை
அடிக்கடி என் பகுதிக்கு வந்து ஆடுகளை தாக்குகின்றன.
காயப்படுத்துகின்றன” என்றான்.
வேட்டைக்காரன் அதை சட்டை செய்யவேயில்லை.
செவிடன் காதில் ஊதிய சங்காக அவை எந்த பயனும்
இன்றி போனது.
ஒரு முறை நாய்கள் இதே போல வேலி தாண்டி வந்து
பட்டிக்குள் புகுந்து பல ஆட்டுக்குட்டிகளை கடித்துக்
குதறின.
இந்த முறை இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்று
மீண்டும் வேட்டைக்காரனிடம் புகார் செய்ய சென்றான்
விவசாயி.
வேட்டைக்காரன் இந்த முறை சற்று கோபத்துடன்,
“இதோ பார்… ஆட்டை துரத்துறது கடிக்கிறது இதெல்லாம்
நாயோட சுபாவம். அதுக்கெல்லாம் நான் ஒன்னும் செய்ய
முடியாது. உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ” என்றான்.
இதைத் தொடர்ந்து ஊர் பஞ்சாயத்து தலைவரை சென்று
சந்தித்த விவசாயி, வேட்டைக்காரனின் நாய்களால் தான்
படும் துன்பத்தை எடுத்துக்கூறி, அவன் மீது ஏதேனும்
நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.
முன்பொரு முறை பஞ்சாயத்து தலைவரின் மகளை ஒரு
சிறிய விபத்திலிருந்து விவசாயி காப்பாற்றியிருப்பதால்
பஞ்சாயத்து தலைவருக்கு விவசாயி மீது பெரும் மதிப்பு
உண்டு.
விவசாயிக்கும் வேட்டைக்காரனுக்கும் இடையே உள்ள
பிணக்கை பற்றி விசாரித்து தெரிந்துகொண்ட பஞ்சாயத்து
தலைவர், “என்னால் பஞ்சயாத்தை கூட்டச் செய்து அந்த
வேட்டைக்காரனை தண்டித்து, அபராதம் விதித்து அவன்
நாய்களை கட்டிப்போடச் செய்ய முடியும்.
ஆனால், நீ தேவையின்றி இதனால் ஒரு எதிரியை
சம்பாதிக்க நேரிடும். உனக்கு அது சொந்த வீடு. அவனுக்கும்
அது சொந்த வீடு. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர்
தினசரி பார்க்கவேண்டும். அப்படியிருக்கையில் பக்கத்து
வீட்டுக்காரன் நண்பனாக இருப்பதில் உனக்கு விருப்பமா
அல்லது எதிரியாக இருப்பதில் விருப்பமா?”
பஞ்சாயத்து தலைவர் சொல்வதில் உள்ள யதார்த்தத்தை
புரிந்து கொண்ட விவசாயி, அண்டை வீட்டுக்காரனை ஒரு
நண்பனாக பார்ப்பதில் தான் தனக்கு விருப்பம் என்றான்.
“சரி… உன் ஆட்டுக்குட்டிகளும் பத்திரமாக இருப்பது
போலவும் அவனும் உன் நண்பனாக இருப்பது மாதிரியும்
நான் ஒரு தீர்வை சொல்கிறேன்… கேட்பாயா?”
“நீங்கள் எதைச் சொன்னாலும் கேட்கிறேன்”
அடுத்து பஞ்சாயத்து தலைவர் சில விஷயங்களை அவரிடம்
சொன்னார்.
வீட்டுக்கு வந்த விவசாயி பஞ்சாயத்து தலைவர் தன்னிடம்
சொன்ன விஷயங்களை பரீட்சித்து பார்க்க முற்பட்டான்.
தனது பட்டியில் இருக்கும் ஆட்டு குட்டிகளிலேயே மிகவும்
அழகான இரண்டு குட்டிகளை எடுத்துச் சென்று,
வேட்டைக்காரனின் இரண்டு மகன்களுக்கும் தலா ஒரு குட்டி
விளையாட பரிசளித்தான்.
குழந்தைகளுக்கு தாங்கள் விளையாட புதிய தோழர்கள்
கிடைத்ததில் ஒரே குஷி. இருவரும் அந்த குட்டிகளுடன்
விளையாடி மகிழ்ந்தார்கள்.
தன் குழந்தைகளின் புதிய தோழர்களை பாதுக்காக்க,
தற்போது வேட்டைக்காரன், நாய்களை சங்கலியில் கட்டிப்போட
வேண்டியிருந்தது. யாரும் சொல்லாமலே அவன் நாய்களை
சங்கிலியால் பிணைத்தான்.
தனது மகன்களுக்கு விவசாயி ஆட்டுக்குட்டிகள் பரிசளித்ததை
தொடர்ந்து பதிலுக்கு அவனுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்பி,
தான் காட்டிலிருந்து கொண்டு வந்த சில அரிய பொருட்களை
பரிசளித்தான் வேட்டைக்காரன்.
ஆக இருவருக்குள்ளும் நல்லுறவு வளர்ந்து நாளடைவில்
நல்ல நண்பர்களாகிவிட்டனர்.
மேற்கூறிய கதை அன்றாடம் பலருக்கு நடப்பது தான்.
பிரச்சனை தான் வேறு வேறு.
நம்மிடம் நியாயம் இருக்கிறது என்பதற்காகவோ, நம்மிடம்
வலிமை இருக்கிறது என்பதற்காகவோ வீணாக எதிரிகளை
சம்பாதித்துக்கொள்ளக்கூடாது.
ஆடுகள் முக்கியம் தான்.
ஆனால் அதைவிட மனஅமைதி முக்கியமல்லவா…….???
சிந்தனை செய் மனமே……!!!
–
———————————-
வாட்ஸ் அப் பகிர்வு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமையான பகிர்வு ராம் அண்ணா ....................
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
அருமையான கதை பகிர்வு ஐயா.
நன்றி ஐயா
நன்றி ஐயா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சசி
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|