புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_m10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10 
61 Posts - 43%
heezulia
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_m10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_m10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10 
9 Posts - 6%
prajai
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_m10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_m10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_m10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10 
6 Posts - 4%
Raji@123
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_m10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_m10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10 
2 Posts - 1%
Barushree
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_m10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10 
2 Posts - 1%
Saravananj
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_m10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_m10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_m10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_m10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_m10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10 
21 Posts - 5%
prajai
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_m10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_m10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_m10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_m10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10 
7 Posts - 2%
Guna.D
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_m10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10 
5 Posts - 1%
Raji@123
மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_m10மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது…


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 02, 2016 5:47 pm


மகா பெரியவா ஒருநாள் அவர் ஆழ்ந்து
தியானத்தில் இருந்தபோது பாம்பு ஒன்று
அவருடைய தொடையில் ஏறி சுருண்டு
படுத்திருப்பதைப் பார்த்து நாங்கள் பதறிப்
போனோம்.

அந்த அறைக்குள் நாங்கள் போகக்கூடாது;
அவரை எச்சரிக்கவும் வழியேதும் இல்லை.
மூச்சுவிடக்கூட அஞ்சியபடியே நாங்கள்
ஜன்னல் வழியாக
அவரையே பார்த்துக்கொண்டிருந்தோம்.

அவர் கண்ணைத் திறந்து பார்த்தபோது,
அவர் மடியில் பாம்பு ஒன்று படுத்திருப்பதை
சன்னமான குரலில் தெரியப்படுத்தினோம்.

அவர் உடனே தன்னுடைய ஆடையை லேசாக
உதறினார், பாம்பு ஊர்ந்து வெளியேறியது.
பெரியவா எங்கள் பக்கம் திரும்பி, “அது நாலு
நாளா எங்கிட்ட வர்றது, இதுக்கு என்னத்துக்கு
ஆர்ப்பாட்டம் என்று மெல்லிய குரலில்
முணுமுணுத்தார்”

—————————–
படித்ததில் பிடித்தது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 03, 2016 1:11 pm

அது தான் அவர் ! புன்னகை ........... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 03, 2016 7:03 pm

அவருக்கு நிகர் அவர்தான் மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… BpqnVng6TV6EofoCtwob+109528913

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Apr 03, 2016 9:31 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மகா பெரியவா தியானத்தில் இருந்த பொழுது… EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Apr 04, 2016 10:39 am

சுவாமி விவேகானந்தர் சிறுவனாக இருந்தபோது , அடிக்கடி தியானத்தில் ஈடுபடுவாராம் . ஒரு சமயம் அவர் தியானத்தில் மூழ்கி இருந்தபோது , பாம்பு ஒன்று அவர்மீது ஊர்ந்து சென்றதாம் . அந்தப்பாம்பு அவரை ஒன்றும் செய்யவில்லை .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 04, 2016 2:11 pm

பொதுவாக நம் மனதின் எண்ண அலைகள்
(அதிர்வுகள்) பிற உயிர்கள் நம்மை நேசிக்க
காரணமாகின்றது!
-
செடியின் கிளைகளை வெட்ட கையில்
அரிவாளுடன் செல்பவனைக் கண்டு
உணர்வால் அதனை உணர்ந்து, அச்செடிகளும்
அதற்கேற்ப (ரியாக்ட்) பின்னோக்கி அசையுமாம்...
-
இதனை ஆராய்ச்சி செய்து உறுதி படுத்தி
இருக்கிறார்கள் அறிவியலாளர்கள்
-
மனதில் கள்ளம் கபடமில்லாமல் அமர்ந்து
இருக்கும் சந்நியாசிகள் முன்னால் பறவைகள்
சுதந்திரமாக திரியும்...
-
அப்படிப்பட்ட ஒருவரிடம், ஒரு சிறுவன் பறவை
ஒன்றை பிடித்து தருமாறு கோருகிறான்..அவரும்
சம்மதித்து விடுகிறார்...
-
ஆனால் அடுத்த நாள் பறவையை பிடிக்கும்
சிந்தனையோடு அமர்ந்திருக்க, எந்த பறவையும்
அவர் அருகில் கூட வரவில்லையாம்...!!
-


krissrini
krissrini
பண்பாளர்

பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016

Postkrissrini Mon Apr 04, 2016 7:18 pm

மகா பெரியவா வாழ்ந்த காலத்தில் நாமும் இருந்தது , நாம் செய்த பெரும் பாக்கியம்.

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



ஸ்ரீனிவாசன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 04, 2016 8:04 pm

ayyasamy ram wrote:பொதுவாக நம் மனதின் எண்ண அலைகள்
(அதிர்வுகள்) பிற உயிர்கள் நம்மை நேசிக்க
காரணமாகின்றது!
-
செடியின் கிளைகளை வெட்ட கையில்
அரிவாளுடன் செல்பவனைக் கண்டு
உணர்வால் அதனை உணர்ந்து, அச்செடிகளும்
அதற்கேற்ப (ரியாக்ட்) பின்னோக்கி அசையுமாம்...
-
இதனை ஆராய்ச்சி செய்து உறுதி படுத்தி
இருக்கிறார்கள் அறிவியலாளர்கள்
-
மனதில் கள்ளம் கபடமில்லாமல் அமர்ந்து
இருக்கும் சந்நியாசிகள் முன்னால் பறவைகள்
சுதந்திரமாக திரியும்...
-
அப்படிப்பட்ட ஒருவரிடம், ஒரு சிறுவன் பறவை
ஒன்றை பிடித்து தருமாறு கோருகிறான்..அவரும்
சம்மதித்து விடுகிறார்...
-
ஆனால் அடுத்த நாள் பறவையை பிடிக்கும்
சிந்தனையோடு அமர்ந்திருக்க, எந்த பறவையும்
அவர் அருகில் கூட வரவில்லையாம்...!!
-
நீங்கள் சொல்வதை நானும் உணர்ந்துள்ளேன் , இங்கு கேமரா வாங்கிய புதிதில் கண்டதையும் புகைப்படம் எடுத்து கொண்டிருப்பேன்.

வழக்கமாக நாம் நடந்து வருவதை பார்த்த மாத்திரத்திலேயே பறந்து போகும் சிட்டுக்குருவிகளும் , காட்டுபுறாக்களும் ஒருநாள் எங்கள் வீட்டு தோட்டத்தில் நான் காமேரவுடன் புகைப்படம் எடுக்க Telephoto lens வைத்து zoom செய்துகொண்டிருந்தேன் சரியாக கிடைக்கததால் கொஞ்சம் கொஞ்சமாக கிட்டே போயிட்டேன் கடைசியில் 2 meter அளவு தான் இருக்கும் அதுவரைக்கும் அந்த காட்டுப்புறா பறந்துபோகாமல் அங்கும் இங்கும் நகர்ந்தபடியே இருந்தது. ஆச்சரியத்தில் நான் கமெராவில் இருந்து கண்ணை எடுத்து பார்த்தேன் அடுத்த விநாடி பறந்து மறைந்துவிட்டது.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 04, 2016 11:07 pm

நீங்க சொல்வது வாஸ்த்தவம்...........நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Apr 05, 2016 7:23 am

மனிதனின் எண்ணங்களை , செடிகளும் ,பறவைகளும் , விலங்குகளும் புரிந்துகொண்டு அதற்கேற்ப மாற்றுவினை ஆற்றுகின்றன . ஆனால் ஒரு மனிதனின் எண்ணங்களை மற்றொரு மனிதனால் புரிந்துகொள்ள முடிவதில்லை .

புரிந்திருந்தால் , மல்லையாவுக்கு 9000 கோடி கடனை வங்கிகள் கொடுத்திருக்குமா ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக