புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விருத்தாசலத்தில் பிரச்சாரம்: எண்ணிலடங்கா திட்டங்களை செயல்படுத்தியதாக ஜெயலலிதா பேச்சு
Page 1 of 1 •
விருத்தாசலம்:
விருத்தாசலத்தில் இன்று நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஜெயலலிதா பேசினார். அவர் பேசியதாவது:-
தமிழக மக்களுக்காக எண்ணிலடங்காத திட்டங்களை எனது தலையிலான அரசு நிறைவேற்றி உள்ளது. நான் அளித்த தேர்தல் வாக்குறுதிகளின்படி திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். நான் சொன்னதை செய்தேன். அதற்கும் மேலாக சொல்லாத பலவற்றையும் செய்தேன். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இன்னும் அதிகமான திட்டங்களை செயல்படுத்துவேன்.
சமூக பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்துவதுடன் மக்கள் கல்வி உடல்நலம் போன்றவற்றிலும் எனது தலைமையிலான அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. விவசாயம் மேம்பாடு அடைய எனது அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
ஏழை எளிய மக்களுககு தரமான கல்வி வழங்கும் வகையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால், நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகளால் அப்பல்கலைக் கழகத்தில் பல போராட்டம் நடத்தப்பட்டு 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் பல்கலைக்கழகம் மூடப்பட்டது. அண்ணாமலை பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டதன் நோக்கத்தின்படி நிர்வாகம் முறையாக செயல்படவும், நிதி நெருக்கடியில் இருந்து பல்கலைக்கழகம் மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்பவும் எனது தலைமையிலனா அரசு பல்கலைக் கழகத்தை எடுத்துக்கொண்டது. இதற்காக ஒரு புதிய சட்டம் இயற்றப்பட்டு, 525 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கி உள்ளது.
பல்கலைக்கழகத்தை அரசு எடுத்துக்கொண்டதால் மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல், வேளாண்மை உள்ளிட்ட அனைதுது படிப்பகளுக்கும் வெளிப்படையான முறையில் கல்வித்துறை இடஒதுக்கீட்டு விதியின்படி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஏனைய அரசு கல்லூரிகளில் வழங்கப்படுவதைப்போல் அனைத்து சலுகைகளும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
கடலூர் மாவட்டத்தில் தானே புயல் தாக்கும் என்ற எச்சரிக்கை பெறப்பட்டவுடன் எனது அரசு துரித நடவடிக்கை எடுத்து தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெருமளவு உயிரிழப்பு தடுக்கப்பட்டது.
புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு 400 கோடி ரூபாய் அளவிற்கு நிவாரணம் வழங்கபப்டடது. புயலால் அழிந்த நீண்டகால பயிர்களை மீண்டும் பயிர் செய்ய உதவிகள் செய்யப்பட்டன. 800 கோடி ரூபாய் செலவில் சிறப்பு தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதேபோல் கடலூர் மாவட்டத்தில் தனது ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை பட்டியலிட்ட முதலமைச்சர் ஜெயலலிதா, 13 வேட்பாளர்களை அறிமுகம் செய்து, இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
-maalaimalar
விருத்தாசலத்தில் இன்று நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஜெயலலிதா பேசினார். அவர் பேசியதாவது:-
தமிழக மக்களுக்காக எண்ணிலடங்காத திட்டங்களை எனது தலையிலான அரசு நிறைவேற்றி உள்ளது. நான் அளித்த தேர்தல் வாக்குறுதிகளின்படி திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். நான் சொன்னதை செய்தேன். அதற்கும் மேலாக சொல்லாத பலவற்றையும் செய்தேன். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இன்னும் அதிகமான திட்டங்களை செயல்படுத்துவேன்.
சமூக பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்துவதுடன் மக்கள் கல்வி உடல்நலம் போன்றவற்றிலும் எனது தலைமையிலான அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. விவசாயம் மேம்பாடு அடைய எனது அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
ஏழை எளிய மக்களுககு தரமான கல்வி வழங்கும் வகையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால், நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகளால் அப்பல்கலைக் கழகத்தில் பல போராட்டம் நடத்தப்பட்டு 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் பல்கலைக்கழகம் மூடப்பட்டது. அண்ணாமலை பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டதன் நோக்கத்தின்படி நிர்வாகம் முறையாக செயல்படவும், நிதி நெருக்கடியில் இருந்து பல்கலைக்கழகம் மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்பவும் எனது தலைமையிலனா அரசு பல்கலைக் கழகத்தை எடுத்துக்கொண்டது. இதற்காக ஒரு புதிய சட்டம் இயற்றப்பட்டு, 525 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கி உள்ளது.
பல்கலைக்கழகத்தை அரசு எடுத்துக்கொண்டதால் மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல், வேளாண்மை உள்ளிட்ட அனைதுது படிப்பகளுக்கும் வெளிப்படையான முறையில் கல்வித்துறை இடஒதுக்கீட்டு விதியின்படி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஏனைய அரசு கல்லூரிகளில் வழங்கப்படுவதைப்போல் அனைத்து சலுகைகளும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
கடலூர் மாவட்டத்தில் தானே புயல் தாக்கும் என்ற எச்சரிக்கை பெறப்பட்டவுடன் எனது அரசு துரித நடவடிக்கை எடுத்து தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெருமளவு உயிரிழப்பு தடுக்கப்பட்டது.
புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு 400 கோடி ரூபாய் அளவிற்கு நிவாரணம் வழங்கபப்டடது. புயலால் அழிந்த நீண்டகால பயிர்களை மீண்டும் பயிர் செய்ய உதவிகள் செய்யப்பட்டன. 800 கோடி ரூபாய் செலவில் சிறப்பு தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதேபோல் கடலூர் மாவட்டத்தில் தனது ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை பட்டியலிட்ட முதலமைச்சர் ஜெயலலிதா, 13 வேட்பாளர்களை அறிமுகம் செய்து, இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
-maalaimalar
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தொத்துநோய் தாக்காமல் இருந்ததும் இவங்களால் தானாம், தன்னுடைய பேச்சில் சொன்னங்க !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கொளுத்தும் வெயிலில் , கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டுபேர் செத்துவிட்டார்கள் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1202321M.Jagadeesan wrote:கொளுத்தும் வெயிலில் , கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டுபேர் செத்துவிட்டார்கள் .
அடப்பாவமே !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|