Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
விருத்தாசலத்தில் பிரச்சாரம்: எண்ணிலடங்கா திட்டங்களை செயல்படுத்தியதாக ஜெயலலிதா பேச்சு
4 posters
Page 1 of 1
விருத்தாசலத்தில் பிரச்சாரம்: எண்ணிலடங்கா திட்டங்களை செயல்படுத்தியதாக ஜெயலலிதா பேச்சு
விருத்தாசலம்:
விருத்தாசலத்தில் இன்று நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஜெயலலிதா பேசினார். அவர் பேசியதாவது:-
தமிழக மக்களுக்காக எண்ணிலடங்காத திட்டங்களை எனது தலையிலான அரசு நிறைவேற்றி உள்ளது. நான் அளித்த தேர்தல் வாக்குறுதிகளின்படி திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். நான் சொன்னதை செய்தேன். அதற்கும் மேலாக சொல்லாத பலவற்றையும் செய்தேன். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இன்னும் அதிகமான திட்டங்களை செயல்படுத்துவேன்.
சமூக பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்துவதுடன் மக்கள் கல்வி உடல்நலம் போன்றவற்றிலும் எனது தலைமையிலான அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. விவசாயம் மேம்பாடு அடைய எனது அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
ஏழை எளிய மக்களுககு தரமான கல்வி வழங்கும் வகையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால், நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகளால் அப்பல்கலைக் கழகத்தில் பல போராட்டம் நடத்தப்பட்டு 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் பல்கலைக்கழகம் மூடப்பட்டது. அண்ணாமலை பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டதன் நோக்கத்தின்படி நிர்வாகம் முறையாக செயல்படவும், நிதி நெருக்கடியில் இருந்து பல்கலைக்கழகம் மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்பவும் எனது தலைமையிலனா அரசு பல்கலைக் கழகத்தை எடுத்துக்கொண்டது. இதற்காக ஒரு புதிய சட்டம் இயற்றப்பட்டு, 525 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கி உள்ளது.
பல்கலைக்கழகத்தை அரசு எடுத்துக்கொண்டதால் மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல், வேளாண்மை உள்ளிட்ட அனைதுது படிப்பகளுக்கும் வெளிப்படையான முறையில் கல்வித்துறை இடஒதுக்கீட்டு விதியின்படி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஏனைய அரசு கல்லூரிகளில் வழங்கப்படுவதைப்போல் அனைத்து சலுகைகளும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
கடலூர் மாவட்டத்தில் தானே புயல் தாக்கும் என்ற எச்சரிக்கை பெறப்பட்டவுடன் எனது அரசு துரித நடவடிக்கை எடுத்து தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெருமளவு உயிரிழப்பு தடுக்கப்பட்டது.
புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு 400 கோடி ரூபாய் அளவிற்கு நிவாரணம் வழங்கபப்டடது. புயலால் அழிந்த நீண்டகால பயிர்களை மீண்டும் பயிர் செய்ய உதவிகள் செய்யப்பட்டன. 800 கோடி ரூபாய் செலவில் சிறப்பு தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதேபோல் கடலூர் மாவட்டத்தில் தனது ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை பட்டியலிட்ட முதலமைச்சர் ஜெயலலிதா, 13 வேட்பாளர்களை அறிமுகம் செய்து, இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
-maalaimalar
விருத்தாசலத்தில் இன்று நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஜெயலலிதா பேசினார். அவர் பேசியதாவது:-
தமிழக மக்களுக்காக எண்ணிலடங்காத திட்டங்களை எனது தலையிலான அரசு நிறைவேற்றி உள்ளது. நான் அளித்த தேர்தல் வாக்குறுதிகளின்படி திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். நான் சொன்னதை செய்தேன். அதற்கும் மேலாக சொல்லாத பலவற்றையும் செய்தேன். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இன்னும் அதிகமான திட்டங்களை செயல்படுத்துவேன்.
சமூக பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்துவதுடன் மக்கள் கல்வி உடல்நலம் போன்றவற்றிலும் எனது தலைமையிலான அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. விவசாயம் மேம்பாடு அடைய எனது அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
ஏழை எளிய மக்களுககு தரமான கல்வி வழங்கும் வகையில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது. ஆனால், நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகளால் அப்பல்கலைக் கழகத்தில் பல போராட்டம் நடத்தப்பட்டு 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் பல்கலைக்கழகம் மூடப்பட்டது. அண்ணாமலை பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டதன் நோக்கத்தின்படி நிர்வாகம் முறையாக செயல்படவும், நிதி நெருக்கடியில் இருந்து பல்கலைக்கழகம் மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்பவும் எனது தலைமையிலனா அரசு பல்கலைக் கழகத்தை எடுத்துக்கொண்டது. இதற்காக ஒரு புதிய சட்டம் இயற்றப்பட்டு, 525 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கி உள்ளது.
பல்கலைக்கழகத்தை அரசு எடுத்துக்கொண்டதால் மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல், வேளாண்மை உள்ளிட்ட அனைதுது படிப்பகளுக்கும் வெளிப்படையான முறையில் கல்வித்துறை இடஒதுக்கீட்டு விதியின்படி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஏனைய அரசு கல்லூரிகளில் வழங்கப்படுவதைப்போல் அனைத்து சலுகைகளும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
கடலூர் மாவட்டத்தில் தானே புயல் தாக்கும் என்ற எச்சரிக்கை பெறப்பட்டவுடன் எனது அரசு துரித நடவடிக்கை எடுத்து தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பெருமளவு உயிரிழப்பு தடுக்கப்பட்டது.
புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு 400 கோடி ரூபாய் அளவிற்கு நிவாரணம் வழங்கபப்டடது. புயலால் அழிந்த நீண்டகால பயிர்களை மீண்டும் பயிர் செய்ய உதவிகள் செய்யப்பட்டன. 800 கோடி ரூபாய் செலவில் சிறப்பு தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதேபோல் கடலூர் மாவட்டத்தில் தனது ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை பட்டியலிட்ட முதலமைச்சர் ஜெயலலிதா, 13 வேட்பாளர்களை அறிமுகம் செய்து, இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
-maalaimalar
Re: விருத்தாசலத்தில் பிரச்சாரம்: எண்ணிலடங்கா திட்டங்களை செயல்படுத்தியதாக ஜெயலலிதா பேச்சு
தொத்துநோய் தாக்காமல் இருந்ததும் இவங்களால் தானாம், தன்னுடைய பேச்சில் சொன்னங்க !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: விருத்தாசலத்தில் பிரச்சாரம்: எண்ணிலடங்கா திட்டங்களை செயல்படுத்தியதாக ஜெயலலிதா பேச்சு
கொளுத்தும் வெயிலில் , கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டுபேர் செத்துவிட்டார்கள் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: விருத்தாசலத்தில் பிரச்சாரம்: எண்ணிலடங்கா திட்டங்களை செயல்படுத்தியதாக ஜெயலலிதா பேச்சு
மேற்கோள் செய்த பதிவு: 1202321M.Jagadeesan wrote:கொளுத்தும் வெயிலில் , கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டுபேர் செத்துவிட்டார்கள் .
அடப்பாவமே !
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: விருத்தாசலத்தில் பிரச்சாரம்: எண்ணிலடங்கா திட்டங்களை செயல்படுத்தியதாக ஜெயலலிதா பேச்சு
பல கோடியும் ஒரு லேடியும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» 110 விதியின் கீழ் ஒரே நாளில் 22 முக்கியத் திட்டங்களை அறிவித்தார் முதல்வர் ஜெயலலிதா!
» 24-ந்தேதி முதல் ஜெயலலிதா பிரச்சாரம்
» விஜயகாந்த்துடன் நாளை ஒரே மேடையில் ஜெயலலிதா பிரச்சாரம்
» ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!
» செஸ் போட்டியின் பிறப்பிடம் இந்தியா: ஜெயலலிதா பேச்சு
» 24-ந்தேதி முதல் ஜெயலலிதா பிரச்சாரம்
» விஜயகாந்த்துடன் நாளை ஒரே மேடையில் ஜெயலலிதா பிரச்சாரம்
» ஜெயலலிதா பேச்சு, டெல்லிக்கு போச்சு?!
» செஸ் போட்டியின் பிறப்பிடம் இந்தியா: ஜெயலலிதா பேச்சு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|