Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
துங்கா நதி தீரத்தில்…
4 posters
துங்கா நதி தீரத்தில்…
அது -அம்பிகை அருளாட்சி புரியும் சக்தி பீடம்!
அந்த சக்தி பீடத்தில் –
அம்பிகையின் சந்நிதியில் –
நள்ளிரவைக் கடந்துவிட்ட நிலையிலும்கூட, அம்பிகையின் சந்நிதியில் அமர்ந்திருந்த அந்த மகான், தம்மை மறந்த நிலையில் பூஜையில் லயித்திருந்தார். அவருடைய கண்களில் கருணையும், கனிவும் நிரம்பி இருந்தாலும்கூட, மெல்லியதாக ஒரு கலக்கமும் இழையோடி இருந்தது.
அவர் தவத்திலும், யோகத்திலும் எல்லையற்ற சாதனைகளைப் புரிந்தவர். தவவலிமையும், யோக ஸித்தியும் ஒருசேரப் பெற்றிருந்த அந்த மகான், நாளின் பெரும் பகுதி அம்பிகையின் பூஜையிலும், தியானத்திலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர். மிகத் தீவிரமான வைராக்கிய புருஷர். தமது நாற்பதாவது வயதில் இருந்து, ஒரு பிடி வேக வைத்த பாகற்காயை மட்டுமே அன்றாட உணவாகக் கொண்டவர் என்பதில் இருந்தே அவருடைய வைராக்கியத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியும். அதனாலேயே ‘பாகற்காய் சாமியார்’ என்று பக்தர்களால் அழைக்கப் பெற்றவர்.
மேலும் தொடர http://www.mediafire.com/download/i3aewzr0byw52da/ThungaNadhiDheeratthil_SakthiVikatan.pdf
நண்பர்களுக்கு, சக்தி விகடன் இதழில் வெளி வந்த தொடர் கட்டுரையின் தொகுப்பு இது. நன்றி: சக்தி விகடன்.
அந்த சக்தி பீடத்தில் –
அம்பிகையின் சந்நிதியில் –
நள்ளிரவைக் கடந்துவிட்ட நிலையிலும்கூட, அம்பிகையின் சந்நிதியில் அமர்ந்திருந்த அந்த மகான், தம்மை மறந்த நிலையில் பூஜையில் லயித்திருந்தார். அவருடைய கண்களில் கருணையும், கனிவும் நிரம்பி இருந்தாலும்கூட, மெல்லியதாக ஒரு கலக்கமும் இழையோடி இருந்தது.
அவர் தவத்திலும், யோகத்திலும் எல்லையற்ற சாதனைகளைப் புரிந்தவர். தவவலிமையும், யோக ஸித்தியும் ஒருசேரப் பெற்றிருந்த அந்த மகான், நாளின் பெரும் பகுதி அம்பிகையின் பூஜையிலும், தியானத்திலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர். மிகத் தீவிரமான வைராக்கிய புருஷர். தமது நாற்பதாவது வயதில் இருந்து, ஒரு பிடி வேக வைத்த பாகற்காயை மட்டுமே அன்றாட உணவாகக் கொண்டவர் என்பதில் இருந்தே அவருடைய வைராக்கியத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியும். அதனாலேயே ‘பாகற்காய் சாமியார்’ என்று பக்தர்களால் அழைக்கப் பெற்றவர்.
மேலும் தொடர http://www.mediafire.com/download/i3aewzr0byw52da/ThungaNadhiDheeratthil_SakthiVikatan.pdf
நண்பர்களுக்கு, சக்தி விகடன் இதழில் வெளி வந்த தொடர் கட்டுரையின் தொகுப்பு இது. நன்றி: சக்தி விகடன்.
badri2003- பண்பாளர்
- பதிவுகள் : 105
இணைந்தது : 20/11/2014
krissrini- பண்பாளர்
- பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016
Re: துங்கா நதி தீரத்தில்…
நன்றி பத்ரி ! ..........
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|