புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலம் கனியும் வள்ளுவமும் வாழும்… Poll_c10காலம் கனியும் வள்ளுவமும் வாழும்… Poll_m10காலம் கனியும் வள்ளுவமும் வாழும்… Poll_c10 
44 Posts - 63%
heezulia
காலம் கனியும் வள்ளுவமும் வாழும்… Poll_c10காலம் கனியும் வள்ளுவமும் வாழும்… Poll_m10காலம் கனியும் வள்ளுவமும் வாழும்… Poll_c10 
20 Posts - 29%
வேல்முருகன் காசி
காலம் கனியும் வள்ளுவமும் வாழும்… Poll_c10காலம் கனியும் வள்ளுவமும் வாழும்… Poll_m10காலம் கனியும் வள்ளுவமும் வாழும்… Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
காலம் கனியும் வள்ளுவமும் வாழும்… Poll_c10காலம் கனியும் வள்ளுவமும் வாழும்… Poll_m10காலம் கனியும் வள்ளுவமும் வாழும்… Poll_c10 
2 Posts - 3%
viyasan
காலம் கனியும் வள்ளுவமும் வாழும்… Poll_c10காலம் கனியும் வள்ளுவமும் வாழும்… Poll_m10காலம் கனியும் வள்ளுவமும் வாழும்… Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலம் கனியும் வள்ளுவமும் வாழும்… Poll_c10காலம் கனியும் வள்ளுவமும் வாழும்… Poll_m10காலம் கனியும் வள்ளுவமும் வாழும்… Poll_c10 
236 Posts - 43%
heezulia
காலம் கனியும் வள்ளுவமும் வாழும்… Poll_c10காலம் கனியும் வள்ளுவமும் வாழும்… Poll_m10காலம் கனியும் வள்ளுவமும் வாழும்… Poll_c10 
217 Posts - 39%
mohamed nizamudeen
காலம் கனியும் வள்ளுவமும் வாழும்… Poll_c10காலம் கனியும் வள்ளுவமும் வாழும்… Poll_m10காலம் கனியும் வள்ளுவமும் வாழும்… Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
காலம் கனியும் வள்ளுவமும் வாழும்… Poll_c10காலம் கனியும் வள்ளுவமும் வாழும்… Poll_m10காலம் கனியும் வள்ளுவமும் வாழும்… Poll_c10 
21 Posts - 4%
prajai
காலம் கனியும் வள்ளுவமும் வாழும்… Poll_c10காலம் கனியும் வள்ளுவமும் வாழும்… Poll_m10காலம் கனியும் வள்ளுவமும் வாழும்… Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
காலம் கனியும் வள்ளுவமும் வாழும்… Poll_c10காலம் கனியும் வள்ளுவமும் வாழும்… Poll_m10காலம் கனியும் வள்ளுவமும் வாழும்… Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
காலம் கனியும் வள்ளுவமும் வாழும்… Poll_c10காலம் கனியும் வள்ளுவமும் வாழும்… Poll_m10காலம் கனியும் வள்ளுவமும் வாழும்… Poll_c10 
8 Posts - 1%
Guna.D
காலம் கனியும் வள்ளுவமும் வாழும்… Poll_c10காலம் கனியும் வள்ளுவமும் வாழும்… Poll_m10காலம் கனியும் வள்ளுவமும் வாழும்… Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
காலம் கனியும் வள்ளுவமும் வாழும்… Poll_c10காலம் கனியும் வள்ளுவமும் வாழும்… Poll_m10காலம் கனியும் வள்ளுவமும் வாழும்… Poll_c10 
7 Posts - 1%
mruthun
காலம் கனியும் வள்ளுவமும் வாழும்… Poll_c10காலம் கனியும் வள்ளுவமும் வாழும்… Poll_m10காலம் கனியும் வள்ளுவமும் வாழும்… Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலம் கனியும் வள்ளுவமும் வாழும்…


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 11, 2016 10:07 am

காலம் கனியும் வள்ளுவமும் வாழும்… SbV5PwOiTZeMoQ09nT3y+images(1)
-
அருள் அகற்றி இருள் பெருக்கிய பொருளே இன்பமெனும்
மருள் நிறை மனத்தார் மத்தியில் – செல்லுமோ?

குறள் கூறும் அறநெறிக் கருத்துகள் அத்தனையும்
தெருளாளர் அறிவில் சேருமோ?

பெண்ணாசை மண்ணாசை பொருளாசை இம்மாசுகளை
எண்ணங்கொண்டு அறிவு மழுங்கிப் பாழாகும் – இவ்வுலகில்
நெறி நிறைக் கருத்துகள் அன்று வள்ளுவன் சொல் வார்த்தைகள்
பாறையான மனங்களில் வாழுமோ?

வழி மாறி தடம்புரண்டு செல்லும் புல்லர் கூட்டத்தில்
நல்வழி செப்பும் வள்ளுவம் வாழ்வது எப்படி? – திரட்டி
வள்ளுவர் செப்பும் நல்வார்த்தைகள் ஏறுமோ செவிட்டுக்
கள்ளர் கூட்டத்தில் செப்புவீர்.

திருக்குறள் ஒருவிதை அது காத்திருக்கிறது
ஒரு மழைத்துளி வீழ்ந்தால் விதை பெருத்து
உருண்டு திரண்டு உள்ளிருக்கும் இருவிதைத்தாள்
விரித்து உச்சி நோக்கி ஒரு மரமாய் பல கவடுகளாய்
விரிந்து பரந்து வளர்த்து விருட்சமாய்த் திகழுமன்ன
திருக்குறளும் மாற்றுச் சமுதாயமெனும் மாரிக்குக் காத்திருக்கிறது.

காலம் கனியும் வள்ளுவமும் வாழும், ஏனெனில் அதற்கு அழிவில்லை
அழியாதது, மாற்று உருவாய் மறை பொருளாய் மறைத்திருக்கிறது
மறுபடியும் வீறு பெற்றுத் திகழும் விண்ணளவு எழுந்து நிற்கும்!

————————————-
வள்ளுவம் வாழ்வதெங்கே: மீனாள் தேவராஜன்
நன்றி- கவிதைமணி


சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Apr 11, 2016 10:45 am

நல்ல பகிர்வு ஐயா.
நான் 9 ம் தேதி வள்ளுவர் கோட்டம் செல்ல நேரிட்டது. மிகவும் மன வருத்தத்துடன் திரும்பி வந்தேன்.
வள்ளுவர் கோட்டம்
காதலர்கள் வாழும்
கோட்டமாகி விட்டது.
நினைக்க வே வேதனை கோபம்
பீறிட்டது. அழகிய கோட்டம்
பராமரிப்பு இன்றி பாழடைந்த
கோட்டமாகி விட்டது. அரசு மெத்தனம் காட்டி வருகிறது. எவ்வளவு கோடியாய்
கோடியாய் கொள்ளை அடிக்கிறார்கள்.
செப்பனிட எவ்வளவு சில லட்சம் செலவாகும். அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக
அப்படியே கிடப்பில் கிடைக்கிறது.
வருந்த தக்க விஷயம். தமிழ் ஆர்வலர்கள்
கண்டிப்பாக போராட்டம் நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 11, 2016 10:56 am

பராமரிப்பு இல்லை என்பது வருந்த தக்க விஷயம்தான்...
-
காதலுக்கு வள்ளுவர் எதிரி இல்லையே..
-
அதனால் அங்கு காதலர்கள் கூடுவதை
வரவேற்கலாம்...!!
-
காலம் கனியும் வள்ளுவமும் வாழும்… Z7G6y1siTTGHNJRspziF+whitepigeoninlove

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 11, 2016 11:04 am

ayyasamy ram wrote:பராமரிப்பு இல்லை என்பது வருந்த தக்க விஷயம்தான்...
-
காதலுக்கு வள்ளுவர் எதிரி இல்லையே..
-
அதனால் அங்கு காதலர்கள் கூடுவதை
வரவேற்கலாம்...!!
-
காலம் கனியும் வள்ளுவமும் வாழும்… Z7G6y1siTTGHNJRspziF+whitepigeoninlove
மேற்கோள் செய்த பதிவு: 1202114

நீங்கள் சொல்வது போல வள்ளுவர் காதலுக்கு எதிரி இல்லை தான்,என்றாலும் அது கலைஞர் கட்டியது என்பதற்காக புறக்கணிக்கப் பட்டால் அது தப்பில்லயா? ...மக்கள் வரிப்பணம் தானே வீணாகிறது? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Apr 11, 2016 11:12 am

நான்காயிரம் பேர் அமரக்கூடிய அரங்கம்.
அதில் கைவினைக் பொருட்கள் கண்காட்சி நடைபெற்று கொண்டு இருக்கிறது. அதன் மூலம் வருமானம் அரசுக்கும் வருமானம் வருகிறது. ,

காதலர்களுக்கு எதிரி அல்ல.
ஆனால் காதலர்கள் மட்டுமே வருவது
தமிழுக்கு இழுக்கு நேருவதாக நான் கருதுகிறேன். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது பள்ளி சுற்றுலாவில் வள்ளுவர் கோட்டம் வந்தேன்.

முன்பெல்லாம் பள்ளி சுற்றுலாவில் குழந்தைகளை அழைத்து சென்று காண்பித்து பாடம் அருமையான தகவல்களை கற்றுத் தருவர்.
அது இப்போது குறைந்து விட்டது.
வருந்த தக்க விஷயம் தானே ஐயா.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 11, 2016 11:18 am

சசி wrote:நான்காயிரம் பேர் அமரக்கூடிய அரங்கம்.
அதில் கைவினைக் பொருட்கள் கண்காட்சி நடைபெற்று கொண்டு இருக்கிறது. அதன் மூலம் வருமானம் அரசுக்கும் வருமானம் வருகிறது. ,

காதலர்களுக்கு எதிரி அல்ல.
ஆனால் காதலர்கள் மட்டுமே வருவது
தமிழுக்கு இழுக்கு நேருவதாக நான் கருதுகிறேன். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது பள்ளி சுற்றுலாவில் வள்ளுவர் கோட்டம் வந்தேன்.

முன்பெல்லாம் பள்ளி சுற்றுலாவில் குழந்தைகளை அழைத்து சென்று காண்பித்து பாடம் அருமையான தகவல்களை கற்றுத் தருவர்.
அது இப்போது குறைந்து விட்டது.
வருந்த தக்க விஷயம் தானே ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1202120

ம்ம்.. நான் ஒருமுறை கூட போனது இல்லை சசி..... மெட்ராஸ்லேயே இருந்திருக்கிறோம் சோகம் .ம்ம் வருத்தமாகத்தான் இருக்கு !.....அழிப்பது ரொம்ப சுலபம்...., ஆனால் ஆக்குவது ரொம்ப கஷ்டமாச்சே...........அதனால் குறைந்த பக்ஷம், இருப்பதை கெடாமல் பார்த்துக்கொள்வது தான் நல்லது ............புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 11, 2016 11:35 am

கலைஞர் கட்டினார் என்பதற்காக மட்டும்
பராமரிப்பு இல்லை என்று சொல்ல முடியாது...
-
இந்தியன் ஸ்டாண்டர்டு என்று ஒன்று இருக்கிறது
-
வங்கியில் தானியங்கி பணம் செலுத்த மிஷின்
வைப்பார்கள், சில நாட்களில் பராமரிப்பு இன்றி
அது வேலை செய்யாது
-
ரயில்வே ஸ்டேஷனில் தானியங்கியாக பயணம்
செய்ய இருக்கும் ரயிலில் ரிசர்வேஷன் செய்ய
சீட் காலியாக இருக்கிறதா, என்பதை டச்
ஸ்கிரீன் முலம் அறிந்து கொள்ள மெஷின்
வைப்பார்கள்...
அந்த கருவி சில காலத்தில் பழுதாகி செயல்படாது...
-
பொது டாய்லட் வசதி ....பராமரிப்பு பணி மோசம்
என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதான்...
-
அஞ்சலகத்தில் தங்க நகை கொடுத்து, அதற்குப்
பதிலாக பத்திரம் பெற்றுக் கொள்ளும் திட்டம்
நடைமுறைக்கு வந்தது...
-
நகையின் தரத்தை சோதிக்கும் மெஷின் திருச்சி,
சென்னை மற்றும்
பாண்டிச்சேரி என முக்கியமான ஊர்களில் மட்டுமே
நிறுவினார்கள்...
-
தாலுகா மட்டத்தில் இவ்வசதி இல்லை என்பதால்
அந்த திட்டம் தோல்வியைத தழுவியது
-
இப்படியாக பல சேவை குறைபாடுகள் இருக்கின்றன..
-
வீட்டு வசதி வாரிய வீடுகள் முறையாகப்
பராமரிக்கப்படாமல் இடிந்து விழும் நிலையில்
பல இடங்களில் இருப்பதைக் காணலாம்...
-
இரு சக்கர வாகனம் நிறுத்தங்களை ஏலம்
எடுப்பவர்கள், அதற்கான கூரை வசதி
செய்வதில்லை....வண்டிகள் கொளுத்தும்
வெயிலிலும், மழையிலும் நிற்க வேண்டிய
அவலம்...
-
இப்படி பல அசொகரியங்களுக்கிடையில்
வாழப் பழகிக் கொண்ட மனிதர்கள்...
-
எந்த ஒரு குறைபாடையும் இப்போதெல்லாம் தனி
மனிதனாக தட்டிக் கேட்க இயலாது...வீட்டுக்கு
ஆட்டோ (தாதாக்களுடன்) வரும் என்ற பயம் உள்ளது..!!
-




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 11, 2016 8:14 pm

இப்படி பல அசொகரியங்களுக்கிடையில்
வாழப் பழகிக் கொண்ட மனிதர்கள்...
-
எந்த ஒரு குறைபாடையும் இப்போதெல்லாம் தனி
மனிதனாக தட்டிக் கேட்க இயலாது...வீட்டுக்கு
ஆட்டோ (தாதாக்களுடன்) வரும் என்ற பயம் உள்ளது..!!


ம்ம்.. போனால் போகட்டும், போனால் போகட்டும் என்று விட்டுப் பழகியதால் வந்த வினை அண்ணா, யாருக்கும் பொறுப்பு என்பது இல்லை.............சோகம்
-



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Apr 12, 2016 5:01 am

krishnaamma wrote:இப்படி பல அசொகரியங்களுக்கிடையில்
வாழப் பழகிக் கொண்ட மனிதர்கள்...
-
எந்த ஒரு குறைபாடையும் இப்போதெல்லாம் தனி
மனிதனாக தட்டிக் கேட்க இயலாது...வீட்டுக்கு
ஆட்டோ (தாதாக்களுடன்) வரும் என்ற பயம் உள்ளது..!!


ம்ம்.. போனால் போகட்டும், போனால் போகட்டும் என்று விட்டுப் பழகியதால் வந்த வினை அண்ணா, யாருக்கும் பொறுப்பு என்பது இல்லை.............சோகம்
-
மேற்கோள் செய்த பதிவு: 1202223
மிகவும் சரி க்ரிஷ்ணாம்மா .
நான் ஒரே ஒரு முறை மட்டும் சிறு வயதில் சென்று உள்ளேன் . இப்போ து போக முடிகிரதான்னு பார்கிறேன் .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 12, 2016 10:34 am

shobana sahas wrote:
krishnaamma wrote:இப்படி பல அசொகரியங்களுக்கிடையில்
வாழப் பழகிக் கொண்ட மனிதர்கள்...
-
எந்த ஒரு குறைபாடையும் இப்போதெல்லாம் தனி
மனிதனாக தட்டிக் கேட்க இயலாது...வீட்டுக்கு
ஆட்டோ (தாதாக்களுடன்) வரும் என்ற பயம் உள்ளது..!!


ம்ம்.. போனால் போகட்டும், போனால் போகட்டும் என்று விட்டுப் பழகியதால் வந்த வினை அண்ணா, யாருக்கும் பொறுப்பு என்பது இல்லை.............சோகம்
-
மேற்கோள் செய்த பதிவு: 1202223
மிகவும் சரி க்ரிஷ்ணாம்மா .
நான் ஒரே ஒரு முறை மட்டும் சிறு வயதில் சென்று உள்ளேன் . இப்போ து போக முடிகிரதான்னு பார்கிறேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1202290

பாருங்கள் ஷோபனா, இங்கிருந்து கிளம்பும்போது 'to do list ' நல்லா வெச்சிருப்போம், வந்ததும் அதைப் பார்த்தால் பலது விட்டுப் போயிருக்கும்சோகம்...........எப்பவும் அப்படித்தான் ஆகும் ஆனாலும் சந்தோஷமாய் நாட்கள் ஓடிப் போகும் புன்னகை.............. நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக