புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
by mohamed nizamudeen Today at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பணத்தால் சந்தோஷத்தை வாங்க முடியும் !
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பணத்தால் சந்தோஷத்தை வாங்க முடியும் : ஆய்வில் தகவல்!
லண்டன் : சரியான வழியில் பயன்படுத்தினால் பணத்தால் சந்தோஷத்தை வாங்க முடியும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்திகரமான வாழ்க்கையை விட மொத்த வருமானம் மற்றும் அதனை செலவிடும் முறையிலேயே அந்த சந்தோஷம் அடங்கி உள்ளது எனவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணத்தால் சந்தோஷத்தை வாங்கி விட முடியாது என தத்துவவியலாளர் பலர் சொல்ல கேட்டுள்ளோம்.
ஆனால் பணத்தால் சந்தோஷத்தை வாங்கி விட முடியும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலை.,யில், பணத்திற்கும், எல்லா விதத்திலும் நலமாக வாழ்வதற்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில் சரியான பணி, சுற்றி இருக்கும் சரியான நபர்கள் அல்லது சரியான நண்பர்கள் மற்றும் வாழ்க்கை துணைக்கு பணத்தை செலவிட்டால் சந்தோஷத்தை பணத்தைக் கொண்டு வாங்க முடியும் என தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்வை நடத்திய ஜியோ கிளாட்ஸ்டோன் கூறுகையில், வங்கி பணபரிமாற்றம் மற்றும் அதனை செலவிடும் முறை மற்றும் அதனால் கிடைக்கும் சந்தோஷத்தின் அடிப்படையில் இந்த ஆய்வை நடத்தினோம். 625 பேர் கடந்த 6 மாதங்களில் செய்த 76,863 பண பரிவர்த்தனையை அடிப்படையாக கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது.
எந்த காரணத்திற்காக மக்கள் அதிகம் பணத்தை செலவிடுகின்றனர் என்பதையும், அவர்களின் தனித்தன்மையையும் ஒப்பிட்டு பார்த்தோம். இதில் அதிகமானவர்கள் இரவு நேர கேளிக்கை விடுதிகளுக்கு செல்வதற்காக செலவிடுகின்றனர். இதற்கு அடுத்தபடியாக ஆரோக்யம் மற்றும் உடலழகை பராமரிப்பதற்காகவும் செலவிடுகின்றனர். தங்கள் கடமைக்காக பணத்தை செலவிடுபவர்கள் மிகக் குறைவு.
இதில் உன்னிப்பாக கவனித்ததில் திருப்திகரமான வாழ்க்கையை வாழ்பவர்களை விட தங்களின் மொத்த வருமானம் மற்றும் செலவிடும் தொகையை, தங்களின் தனித்தன்மையை மேம்படுத்த திட்டமிட்டு செலவிடுபவர்களே பணத்தால் சந்தோஷத்தை பெறுகிறார்கள் எனவும் ஆய்வ முடிவில் தெரிய வந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமலர்
லண்டன் : சரியான வழியில் பயன்படுத்தினால் பணத்தால் சந்தோஷத்தை வாங்க முடியும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்திகரமான வாழ்க்கையை விட மொத்த வருமானம் மற்றும் அதனை செலவிடும் முறையிலேயே அந்த சந்தோஷம் அடங்கி உள்ளது எனவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணத்தால் சந்தோஷத்தை வாங்கி விட முடியாது என தத்துவவியலாளர் பலர் சொல்ல கேட்டுள்ளோம்.
ஆனால் பணத்தால் சந்தோஷத்தை வாங்கி விட முடியும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலை.,யில், பணத்திற்கும், எல்லா விதத்திலும் நலமாக வாழ்வதற்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில் சரியான பணி, சுற்றி இருக்கும் சரியான நபர்கள் அல்லது சரியான நண்பர்கள் மற்றும் வாழ்க்கை துணைக்கு பணத்தை செலவிட்டால் சந்தோஷத்தை பணத்தைக் கொண்டு வாங்க முடியும் என தெரிய வந்துள்ளது.
இந்த ஆய்வை நடத்திய ஜியோ கிளாட்ஸ்டோன் கூறுகையில், வங்கி பணபரிமாற்றம் மற்றும் அதனை செலவிடும் முறை மற்றும் அதனால் கிடைக்கும் சந்தோஷத்தின் அடிப்படையில் இந்த ஆய்வை நடத்தினோம். 625 பேர் கடந்த 6 மாதங்களில் செய்த 76,863 பண பரிவர்த்தனையை அடிப்படையாக கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது.
எந்த காரணத்திற்காக மக்கள் அதிகம் பணத்தை செலவிடுகின்றனர் என்பதையும், அவர்களின் தனித்தன்மையையும் ஒப்பிட்டு பார்த்தோம். இதில் அதிகமானவர்கள் இரவு நேர கேளிக்கை விடுதிகளுக்கு செல்வதற்காக செலவிடுகின்றனர். இதற்கு அடுத்தபடியாக ஆரோக்யம் மற்றும் உடலழகை பராமரிப்பதற்காகவும் செலவிடுகின்றனர். தங்கள் கடமைக்காக பணத்தை செலவிடுபவர்கள் மிகக் குறைவு.
இதில் உன்னிப்பாக கவனித்ததில் திருப்திகரமான வாழ்க்கையை வாழ்பவர்களை விட தங்களின் மொத்த வருமானம் மற்றும் செலவிடும் தொகையை, தங்களின் தனித்தன்மையை மேம்படுத்த திட்டமிட்டு செலவிடுபவர்களே பணத்தால் சந்தோஷத்தை பெறுகிறார்கள் எனவும் ஆய்வ முடிவில் தெரிய வந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என்னன்னவோ கண்டுபிடிக்கிறாங்கப்பா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1201843balakarthik wrote:ஆம் சந்தொஷத்தை வாங்கலாம் நிம்மதியை??????
ஒவ்வொன்னாத்தான் சொல்வாங்க...........கொஞ்சம் காத்திருங்கள் பாலா
krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1201843balakarthik wrote:ஆம் சந்தொஷத்தை வாங்கலாம் நிம்மதியை??????
ஒவ்வொன்னாத்தான் சொல்வாங்க...........கொஞ்சம் காத்திருங்கள் பாலா
எடுதபிரவி முழுக்க காத்திருந்தாலும் பணத்தால் வாங்க முடியாது திருப்தி என்று ஒன்று இல்லாவிட்டால் எவ்வுளவு பணம் இருந்தாலும் நிம்மதி கிடைக்காது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1201850balakarthik wrote:krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1201843balakarthik wrote:ஆம் சந்தொஷத்தை வாங்கலாம் நிம்மதியை??????
ஒவ்வொன்னாத்தான் சொல்வாங்க...........கொஞ்சம் காத்திருங்கள் பாலா
எடுதபிரவி முழுக்க காத்திருந்தாலும் பணத்தால் வாங்க முடியாது திருப்தி என்று ஒன்று இல்லாவிட்டால் எவ்வுளவு பணம் இருந்தாலும் நிம்மதி கிடைக்காது
ம்ம்... ஆமாம், நம் மனதில் 'திருப்தி' அல்லது 'போதும் என்கிற மனம்' வேண்டும்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|