புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_m10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10 
91 Posts - 63%
heezulia
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_m10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_m10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_m10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_m10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10 
1 Post - 1%
viyasan
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_m10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10 
1 Post - 1%
eraeravi
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_m10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_m10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10 
283 Posts - 45%
heezulia
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_m10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_m10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_m10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_m10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10 
19 Posts - 3%
prajai
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_m10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_m10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_m10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_m10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10 
7 Posts - 1%
mruthun
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_m10கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 09, 2016 2:31 pm

கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே KF74pT95TXK33bxQgaZ8+c1
-
-படம்:- “அடுத்த வீட்டுப் பெண்”;
ரிலீஸ்:- 11th பிப்ரவரி 1960;
இசை:- ஆதிநாராயண ராவ்;
பாடல்:- T.N.ராமய்யா தாஸ்;
பாடியவர்:- P.B.ஸ்ரீனிவாஸ் (PBS);
நடிப்பு:- K.A.தங்கவேலு, T.R.ராமசந்திரன்,

A.கருணாநிதி, அஞ்சலி தேவி.



கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி
போதை உண்டாகுதே – நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே

(கண்ணாலே…)

பாசம் மீறி சித்தம் தாளம் போடுதே – உன்
பக்தன் உள்ளம் நித்தம் ஏங்கி வாடுதே
ஆசை வெட்கம் அறியாமல் ஓடுதே – என்
அன்னமே உன் பின்னல் ஜடை ஆடுதே

காதல் தெய்வீக ராணி
போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே

(கண்ணாலே…)

பதுமை போல காணும் உந்தன் அழகிலே
நான் படகு போல தத்தளிக்கும் நிலையிலே
மதுவை ஏந்தி கொந்தளிக்கும் மலரிலே
என் மதிமயங்கி வீழ்ந்தேன் உன் வலையிலே

காதல் தெய்வீக ராணி
போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே

(கண்ணாலே…)

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Apr 09, 2016 3:44 pm

பாடகன் பாடகன்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Apr 10, 2016 9:21 am

https://www.youtube.com/watch?v=rcdpOPoeKjE

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 10, 2016 9:49 am

என்ன அண்ணா, தேடித் தேடி அருமையான பாடல்களை போடறீங்களா?.........இதுவும் சூப்பர் தான் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 10, 2016 12:02 pm

இந்தபடத்தில் அனைத்து பாடல்களுமே அருமையான பாட்டுதான் அஹிலும் எனக்கு இதில் கற்றார் நிறைந்த சங்கமிது பாடலும் கண்களும் கவி பாடுதே பாடலும் மிகவும் பிடிக்கும் திருச்சி லோகநாதனை திரை இசையில் மிக சரியாக பயன்படுத்திய பாடல்களுள் இதுவும் ஒன்று



ஈகரை தமிழ் களஞ்சியம் கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Apr 10, 2016 5:25 pm

இந்தப் படத்தை தயாரித்த ஆதி நாராயணராவ் தானே அஞ்சலியின் கணவர் ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Apr 10, 2016 5:30 pm

M.Jagadeesan wrote:இந்தப் படத்தை தயாரித்த ஆதி நாராயணராவ் தானே அஞ்சலியின் கணவர் ?
மேற்கோள் செய்த பதிவு: 1201956

ஆமாம் அவரேதான்



ஈகரை தமிழ் களஞ்சியம் கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 10, 2016 6:07 pm




கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே-
பாடலைப் பற்றி
பின்னணிப் பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் அவர்கள்
கூறியது:
----------------------

-
எனக்கு அமைந்த சூப்பர் ஹிட் படம்
"அடுத்த வீட்டுப் பெண்.
அஞ்சலி தேவி கதாநாயகியாக நடித்த இப்படத்தில்
ஆதி நாராயணராவ் இசையில் நான் நான்கு
பாடல்களைப் பாடியிருந்தேன்.

இப்படத்தில் இடம் பெற்றிருந்த சூப்பர் டூப்பர் ஹிட்
பாடலான "கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே'
என்ற பாடல் ஒரு சுவையான பின்னணியில்
அமைந்திருந்தது.

படத்தின் நாயகன் டி.ஆர்.ராமசந்திரனுக்காக நான்
இப்பாடலைப் பாடியிருந்தேன். கதைப்படி அவருக்கு
பாட வராது என்றாலும் நாயகி அஞ்சலி தேவி
முன்பு அவர் வெறுமன வாயசைத்துக் கொண்டிருக்க,
மறைவானதொரு இடத்தில் இருந்தபடி அவருக்காக
"டணால்' தங்கவேலு பாடிக்கொண்டிருப்பார்.

இந்தப் பாடல் காட்சியின்போது ரசிகர்கள் கைதட்டல்
ஒலியிலும், விசில் சத்தத்திலும் திரையரங்கே
அதிரும். படமும் பெரிய அளவில் வெற்றியைப்
பெற்றது.
-
"கண்ணாலே பேசிப் பேசிக் கொல்லாதே...' பாடலை
பொது நிகழ்ச்சிகளில் பாடும்போது ஆங்கிலத்திலும்
பாடுவேன்.
மொத்த கூட்டமும் மெய் மறந்து ரசித்துக் கேட்கும்.
-


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக