Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரார்த்தனைக்கு எது முக்கியம்?
4 posters
Page 1 of 1
பிரார்த்தனைக்கு எது முக்கியம்?
![பிரார்த்தனைக்கு எது முக்கியம்? GvWx87hHRp6jlfJAkzTE+prayergirl](https://www.filepicker.io/api/file/GvWx87hHRp6jlfJAkzTE+prayergirl.jpg)
-
ஒருவன் கடவுளை நோக்கி ஒரு அடி எடுத்து
வைத்தால், கடவுள் அவனை நோக்கி, இருபது
காதங்கள் எடுத்து வைப்பார்.
– ஈ ஆர்னால்ட்.
கடவுள் கொடுக்கத் தாமதம் செய்தால் அதைக்
கடவுள் கொடுக்க மறுக்கிறார் என்று கொள்ளாதே.
– டிரையன் எட்வர்ட்ஸ்.
மனிதன் அறிவில்லாதவன். கண் இல்லாதவன்.
நாம் பிரார்த்தனையில் கடவுளைக் கேட்கும் சில
விசயங்களை, அவர் நம் மீது கொண்டுள்ள அன்பின்
காரணமாகக் கொடுக்காமல் இருப்பதால்தான்.
நாம் பிழைத்திருக்கிறோம்.
இல்லையானால், நம்மை நாமே அழித்துக்
கொண்டிருப்போம்.
– ஹன்னா மோர்.
நான் வேண்டிக் கொண்டதையெல்லாம் கடவுள் எனக்குக்
கொடுக்கவில்லையென்று நான் எத்தனை சந்தோசப்படுகிறேன்.
தெரியுமா?
– ஜீன் இங்கிலோ.
ஆத்மாவைக் கடவுளிடம் கொண்டு செல்லும் இறக்கைகள்
பிரார்த்தனையாகும். கடவுளைக் காண நமக்கு உதவும் கண்கள்
தியானமாகும்.
– அம்பிரோன்.
Re: பிரார்த்தனைக்கு எது முக்கியம்?
பிரார்த்தனைக்கு இதயம்தான் முக்கியமேயொழிய வார்த்தைகள்
அல்ல. இதயமற்ற வார்த்தைகளால் பலனில்லை. ஆனால்
வார்த்தையின்றி இதயத்தால் எவ்வளவோ சாதிக்க முடியும்.
– பனியன்.
நம்முடைய பிரார்த்தனையும், கடவுளுடைய அருளும்
கிணற்றின் ராட்டையில் தொங்கும் இரண்டு வாளிகள் போலாகும்.
ஒன்று மேலே போகும் போது, இன்னொன்று கீழே இறங்குகிறது.
– ஹாப்கின்ஸ்.
கடவுள் எங்கோ வெகு தொலைவில் இருக்கிறார். ஆனால்,
பிரார்த்தனையோ அவரை பூமிக்கு இழுத்துக் கொண்டு
வருவதுடன், அவருடைய சக்தியையும் நம்முடைய முயற்சியையும்
இணைக்கிறது.
– மாட் டீ காஸ்பெரின்.
எனக்கு வேறு ஒரு வழியும் தென்படவில்லையானால் நான்
உடனே முழந்தாளிட்டு, கடவுளைப் பிரார்த்தனை செய்ய
ஆரம்பிப்பேன். என் அறிவோ, என்னைச் சுற்றி இருந்தவர்களின்
அறிவோ என்னைக் காப்பாற்றும் என்று நான் என்றும் கருதியதில்லை.
– ஆபிரகாம் லிங்கன்.
–
————————————
தொகுப்பு:- கணேஷ் அரவிந்த்.
அல்ல. இதயமற்ற வார்த்தைகளால் பலனில்லை. ஆனால்
வார்த்தையின்றி இதயத்தால் எவ்வளவோ சாதிக்க முடியும்.
– பனியன்.
நம்முடைய பிரார்த்தனையும், கடவுளுடைய அருளும்
கிணற்றின் ராட்டையில் தொங்கும் இரண்டு வாளிகள் போலாகும்.
ஒன்று மேலே போகும் போது, இன்னொன்று கீழே இறங்குகிறது.
– ஹாப்கின்ஸ்.
கடவுள் எங்கோ வெகு தொலைவில் இருக்கிறார். ஆனால்,
பிரார்த்தனையோ அவரை பூமிக்கு இழுத்துக் கொண்டு
வருவதுடன், அவருடைய சக்தியையும் நம்முடைய முயற்சியையும்
இணைக்கிறது.
– மாட் டீ காஸ்பெரின்.
எனக்கு வேறு ஒரு வழியும் தென்படவில்லையானால் நான்
உடனே முழந்தாளிட்டு, கடவுளைப் பிரார்த்தனை செய்ய
ஆரம்பிப்பேன். என் அறிவோ, என்னைச் சுற்றி இருந்தவர்களின்
அறிவோ என்னைக் காப்பாற்றும் என்று நான் என்றும் கருதியதில்லை.
– ஆபிரகாம் லிங்கன்.
–
————————————
தொகுப்பு:- கணேஷ் அரவிந்த்.
Re: பிரார்த்தனைக்கு எது முக்கியம்?
மனிதன் அறிவில்லாதவன். கண் இல்லாதவன்.
நாம் பிரார்த்தனையில் கடவுளைக் கேட்கும் சில
விசயங்களை, அவர் நம் மீது கொண்டுள்ள அன்பின்
காரணமாகக் கொடுக்காமல் இருப்பதால்தான்.
நாம் பிழைத்திருக்கிறோம்.
இல்லையானால், நம்மை நாமே அழித்துக்
கொண்டிருப்போம்.
– ஹன்னா மோர்.
அருமை அருமையான வரிகள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: பிரார்த்தனைக்கு எது முக்கியம்?
பிரார்த்தனைக்கு இதயம்தான் முக்கியமேயொழிய வார்த்தைகள்
அல்ல. இதயமற்ற வார்த்தைகளால் பலனில்லை. ஆனால்
வார்த்தையின்றி இதயத்தால் எவ்வளவோ சாதிக்க முடியும்.
சூப்பர் !
தனக்காகட்டும் பிறருக்காகட்டும் என்று ஆகட்டும், பிரார்த்தனைக்கு நல்ல மனசு தான் வேண்டும் !
அல்ல. இதயமற்ற வார்த்தைகளால் பலனில்லை. ஆனால்
வார்த்தையின்றி இதயத்தால் எவ்வளவோ சாதிக்க முடியும்.
சூப்பர் !
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பிரார்த்தனைக்கு எது முக்கியம்?
நல்லத் தொகுப்பு .
களங்கமில்லா மனது , கடவுள் -மனித இடைவெளியை குறைக்கும் .
ரமணியன்
களங்கமில்லா மனது , கடவுள் -மனித இடைவெளியை குறைக்கும் .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கடவுள் நம் பிரார்த்தனைக்கு செவி சாய்ப்பார்!
» பிரசன்டேஷன் முக்கியம்!
» எது முக்கியம்?
» எது முக்கியம்?
» எது முக்கியம்?
» பிரசன்டேஷன் முக்கியம்!
» எது முக்கியம்?
» எது முக்கியம்?
» எது முக்கியம்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|